கௌரவம்
இனிமே ஒன்னால ஒழுக்கமா இருக்க முடியாது. கவுரவத்த காப்பாத்த எனக்கு வேற வழி தெரியல. கருவாட்டுல வெசம் கலந்து வச்சுருக்கேன் சத்தம் போடாம திண்ணுட்டு, குதுருக்குள்ள எறங்கி உக்காந்துக்க உயிர் போறப்ப கத்துற சத்தம் வெளிய கேக்கும்
கூடிக் கரையும் காகங்களின் கூட்டமாக சாதி ஒழிப்பு மாநாடு
"சாதி மறுப்பு திருமணத்தில் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்பு மாநாடு" என்ற தலைப்பில் திருச்சி ரோசன் மஹாலில் நடைபெற்ற மாநாட்டில் 68 அமைப்புகள், 66 பேச்சாளர்கள் பங்கேற்ற 6 அமர்வுகளில் 150 பார்வையாளர்கள் (இறுதிவரை) கலந்து கொண்டனர்.
பாஜக ஆசியுடன் இந்தியனைக் கொல்ல வரும் பில்கேட்ஸ் !
இந்தியா உள்ளிட்ட ஏழை நாட்டு மக்களை, பன்னாட்டு ஏகபோக மருந்து கம்பெனிகளின் சோதனைச்சாலை எலிகளாக மாற்றும் ஏஜெண்ட்தான் கேட்ஸ் பவுண்டேஷன்.
அரசுப்பள்ளிகளைப் பாதுகாப்போம்! – புமாஇமு அழைப்பு
அனைவருக்கும் இலவசக்கல்வி என்பது நமது உரிமை. அதைப்பெற அரசுப்பள்ளிகளை பாதுகாப்பது நமது கடமை! ஆய்வுக்குழுவை சந்தியுங்கள் ! அரசுப்பள்ளிகளை காக்கும் போராட்டத்தில் இணையுங்கள்.
அதிமுக-வை தடை செய் – சென்னையில் பகிரங்க பிரச்சாரம் !
வீட்டுக்குள்ள கொள்ளைக்காரன் பூந்துட்டா கட்டிவச்சு உதைக்குறோமில்லையா, அது மாதிரி எவனாவது அம்மாவுக்கு பெயில் கிடைக்கல, கடையை மூடு, சாலை மறியல்ன்னு வந்தா செருப்பிலேயே அடிக்கணும், சாணியை கரைச்சு மூஞ்சியிலே ஊத்தணும்
பொது சிவில் சட்டத்தை பார்ப்பனிய இந்து மதம் எதிர்க்கிறது
அண்ணன் மறைவிற்குப் பின் அவரது மனைவியைத் தம்பி திருமணம் செய்து கொள்ளலாம் என்ற ஜாட் சாதியினரின் மரபும் இந்துச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒருதார மணச் சட்டம் இங்கேயும் செல்லாது.
திருச்சி அதிமுக காலிகளை எதிர்த்து ம.க.இ.க சமர் !
ம.க.இ.க வுக்கு போன் செய்த காவல்துறை, யார் போஸ்டர் ஒட்டியது? யாரை கேட்டு ஒட்டினீர்கள்? என்று அதிகாரத்துடன் கேட்டது. பதில் அளித்த தோழர் ”நாங்கள்தான் ஒட்டினோம் போஸ்டர் ஒட்ட யாரைக் கேட்க வேண்டும்? என திருப்பி கேள்வி கேட்டார்.
தப்பு செஞ்சா உள்ளே வைப்பாங்க – இவனுங்க ஏன் ஆடுறானுங்க ?
நம்ம ஊரு (செங்கல்பட்டு) எம்.எல்.ஏ. வா இருக்கிற கணிதா சம்பத்தோட சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா? 400 கோடி. அப்ப முதலமைச்சரா இருக்கிறவங்க,சினிமாவுல நடிச்சவங்க, ஏன் நிறைய சொத்து வைச்சிருக்கக் கூடாதா?
பாத்ரூமில் கேமரா – சங்கரா பல்கலை மாணவர் போராட்டம்
கல்லூரி நிர்வாகத்தினை சேர்ந்த ஒரு பொறுக்கி “வீடியோதான எடுத்தாங்க, ரேப்பா பண்ணிட்டாங்க” என்று கேட்டவுடன் இந்த நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்று 3 மணி நேரமாக காத்திருந்த மாணவர்கள் பொங்கி எழுந்தார்கள்.
ஜெயலலிதா வகையறாவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது
கிரிமினல் ஜெயலலிதா கும்பலை வெளியே விடுவது, இந்த தீர்ப்பை ஒன்றும் இல்லாமல் செய்யவும், மீண்டும் முதல்வராக தமிழகத்தை கொள்ளையடிக்கவும், அ.தி.மு.க காலிகள் வெறியாட்டம் போடவுமே வழிசெய்யும்.
கடலூரில் கால்டுவெல் நினைவு கருத்தரங்கம்
எந்த ஓட்டுச் சீட்டு அரசியல் கட்சிகளும் நடைமுறையில் தந்தை பெரியார் மற்றும் அம்பேத்கர் கருத்துக்களை ஏந்தி பார்பனபண்பாட்டுக்கு எதிராக வலுவாக நின்று போராடுவதில்லை.
பகத்சிங் பாதையில் அணி திரள்வோம் – புமாஇமு கூட்டங்கள்
தனது மரணத்தையே தாய் நாட்டின் விடுதலைக்கான வேலைத்திட்டமாக எடுத்துச்சென்ற மாவீரன் பகத்சிங்கின் 107 – வது பிறந்த நாள் விழா புமாஇமு சார்பாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
கோவையில் இன்று பகத்சிங் பிறந்தநாள் அரங்கக் கூட்டம்
பகத்சிங்கின் வாரிசுகளாய் சமுதாய மாற்றத்தைப் படைப்போம் வாரீர் ! “இந்தப்போர் எங்களோடு துவங்கவும் இல்லை எங்கள் வாழ்நாளோடு முடியப்போவதும் இல்லை” - தோழர்.பகத் சிங்
கோவில்பட்டியில் கால்டுவெல் நினைவு கருத்தரங்கம்
கால்டுவெல் பெயரில் இயங்கும் பள்ளி, கல்லூரிகளிலேயே கால்டுவெல்லின் 200-ம் நூற்றாண்டை வெற்றுச்சடங்காகக் கூட கொண்டாடவில்லை.
உன் விரலை வெட்டி உனக்கே சூப்பு தருகிறது அரசு!
திருச்சி பகுதி பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் மதுவிற்கு எதிராக மூன்று மாத பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

























