Sunday, October 19, 2025
மதுரவாயல் கொலை வழக்கில் இரு அப்பாவி இளைஞர்களையும், இரு தோழர்களையும் கடத்தி வைத்திருந்த போலீசிடம் விடுவிக்கக்கோரிய போது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியது.
இந்தியர்களை பார்த்து ஒரு அமெரிக்க நிறுவனம் நடுங்கி பணிந்து விட்ட இந்தப் புரட்சியை எதற்கு சமர்ப்பணம் செய்வது? இந்து தத்துவ ஞான மரபிற்கா அல்லது இந்தியா நடுத்தர வர்க்கத்தின் டாம்பீக கலாச்சாரத்துக்கா?
ரஜினிகாந்துக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. கல்யாண் ஜுவல்லர்ஸ் நடத்தி வரும் புரட்சிப் போராட்ட மனதை புரிந்த நம்பிக்கையை எவ்வளவு அழகாக அம்பலப்படுத்தி இருக்கிறார்
அல்லேலூயா கோஷ்டியின் ஜபக் கூட்டம், கோவிந்தா கோஷ்டியின் திருட்டு மொட்டை இவற்றில் முடிவடைந்திருந்த விவகாரத்தின் தற்போதைய நிலவரம்.
நுகர்வோர் பாதுகாப்பு என்பது பன்னாட்டு கம்பெனிகளின் லாபத்திற்கான பாதுகாப்பு. மக்கள் நலனுக்காக வெளியிடப்படும் ஆய்வுகள், ஆதாரங்கள் இனி செல்லாது!
இஸ்லாமியப் பெண்கள் மீதான மத அடக்குமுறை நாட்டுப்புறங்களில் அதிகமாகவும், நகர்ப்புறங்களில் குறைவாகவும் இருக்கும். எனினும் தூய இஸ்லாமிய நெறியின்படி வாழ வேண்டும் என்ற தாலிபானிசமும் செல்வாக்குடனே இருக்கிறது.
தன் வயிற்றில் பிள்ளைகளைச் சுமந்த மாதிரி தாய்ச்சுமையொடு பக்குவமாக மூச்சிரைத்து மெல்ல முன்னகர்ந்து தேசிய நெடுஞ்சாலையை பிடித்தது பேருந்து....
கரண்ட் போகும் போது மட்டும் புலம்பிக்கொண்டிருப்பதால் ஒரு பயனும் இல்லை. போராடாமல் நல்ல வாழ்க்கையை மட்டுமல்ல தினசரி நல்ல தூக்கத்தை கூட உங்களால் பெற முடியாது
“கல்விக் கட்டணத்தை ஒழி”, “அரசு பள்ளிகளுக்கு போதிய நிதி ஒதுக்கு” என அரசின் கல்வி கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலம் நடத்திய மாணவர்கள் மீது போலிஸ் கண்ணீர் புகை வீச்சு நடத்தி தண்ணீர் பீரங்கிகளால் தாக்கியது.
இரண்டு மாதங்களில் மதுரையில் 18 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. எல்லா திருமணங்களைப் பற்றியும் தகவல் கிடைத்து விடாது என்பதால் மீறி நடந்தவை பற்றிய எண்ணிக்கை கணக்கிலடங்கா.
சுவரொட்டிகள் ஒட்டி தமது எதிர்ப்பைத்தெரிவிப்பது ஒரு ஜனநாயக உரிமை. அந்த ஜனநாயகம் கூட இல்லை என்பதை என்னவென்று சொல்வது?
நூற்றுக்கணக்கான தீண்டாமைக் குற்றங்கள் அம்பலப்படுத்தப்பட்டபோதிலும், அவை எதிலும் குற்றவாளிகள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதே இல்லை. ஏனென்றால் தீண்டாமையை குற்றம் என்று சட்டத்தில் எழுதி வைத்திருந்தாலும், அரசு அப்படிக் கருதவில்லை என்பதே உண்மை.
தொலைக்காட்சி நிறுவனங்களின் லாப வெறிக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் இப்போது ஆபத்து வந்திருக்கிறது. அதனால் லபோ திபோ என்று அடித்துக் கொண்டு நீதிமன்ற படிகளில் ஏறுகின்றனர்
பர்கரை நொறுக்கியும் கோக்கை உறிஞ்சியும், " 120கோடி மக்கள் தொகையில் ஒரு தங்கப் பதக்கம் கூட இல்லையா, என்ன எழவு நாடிது" என்று சலித்துக் கொள்ளும் அவநம்பிக்கை அம்பிகள் எல்லாம் இடத்தைக் காலி செய்யுங்கள்
சென்னை புறநகர் மின்சார ரயிலில் தாம்பரத்தை அடுத்த சானிட்டோரியம் நிறுத்தத்தில் ஏறுவதற்காக உள்ளே நுழைந்து கொண்டிருந்த போது தான் அந்தக் காட்சி கண்ணில் பட்டது.

அண்மை பதிவுகள்