privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

குருதியில் மலர்ந்த பெண்கள் தினம் என்ற தலைப்பில் பெண்கள் விடுதலை முன்னணி அமைப்பு திருச்சியில் ஒரு அரங்கக் கூட்டத்தை நடத்துகிறது. சிறப்புரைகள், கலைநிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்கேற்க அனைவரையும் அழைக்கிறோம்.
இந்து-இந்தியா என்று வெற்று கோஷங்கள் போடும் கூட்டம் எப்படி இந்தியாவின் உண்மையான மக்களின் வாழ்க்கையும் வரலாற்றையும் படிக்காமல் தங்கள் பொய்களை திணிக்கிறது-திரிக்கிறது?
கரண்ட் பல மாசமா கட்டாம EB ல இருந்து வந்து பீஸ் புடுங்கிட்டு போயிட்டாங்க. ஒரு வாரம் இருட்டுல கெடந்தோம் சாப்டரப்ப மட்டும் அரை மணி நேரம் ஜெனரேட்டர் போடுவாங்க. ஃபோன் பில் கட்டாம நெட் கனக்சன கட் பண்ணிட்டாங்க....
விருத்தாசலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், வேலூரில் சாலை போக்குவரத்து உரிமையை பாதுகாக்க பிரச்சாரம்.
இந்தத் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் இருந்து இவ்வளவு பெரிய எதிர்ப்பு உருவாகக் காரணம் என்ன? இந்த எதிர்ப்பு நியாயமானதா? இந்தத் திட்டத்தால் விவசாயிகளுக்கு பொதுமக்களுக்கு பேராபத்து விளையும் என்பது உண்மையா?
சாதி எனும் சாக்கடை இல்லை மதம் எனும் போதையுமில்லை சடங்குகள் எனும் மடமையுமில்லை அடிமைச் சின்னம் தாலியுமில்லை மாமனார் வீட்டையே ஆட்டையை போடும் வரதட்சணை எனும் கொடுமையுமில்லை
தொலைக்காட்சியில் இதுவரை வந்த சமையல் நிகழ்ச்சிகளில் கரண்டி சுழற்றிய கிச்சன் கில்லாடிகளால் ஒரு அத்தியாயத்திலாவது மாட்டிறைச்சி சமைக்கப்பட்டிருக்கிறதா?
கல்வித்துறை அவலங்கள் என்ற தலைப்பில் சாவித்திரி கண்ணன் எழுதிய இந்நூல், ஏப்ரல் 2005 -ம் ஆண்டு முதல்பதிப்பாக வெளியானது. இதனை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.
மூன்று பாலியல் குற்றவாளிகளும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மேலாளர்களும் எந்த விதமான தண்டனையும் இல்லாமல் உயர்ந்த பதவிகளில், லட்சங்களில் சம்பாதித்துக் கொண்டு சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றனர்.

அண்மை பதிவுகள்