Tuesday, August 19, 2025
இம்மாதிரி இறுக்கம் நிறைந்த சண்டையில் இந்தக் காவல் வேலையும் வெறும்பறப்பாக மட்டும் இருக்க முடியாது ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 61 ...
இரசவாத மரபு என்பது என்ன? சிறுநீரை சூடாக்கி தங்கமாக்க முயன்ற ஜெர்மன் இரசவாதி ஹென்னிங் பிராண்ட் ... ஆக்சிஜன், ஹைட்ரஜன் வாயுவை கண்டறிந்த விதம் ... ஆர்வத்தைத் தூண்டும் அறிவியல் தொடர் ... நவீன வேதியியலின் கதை பாகம் 01
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்து மதத்தின் ஆதாரமாக விளங்கி, அதைக் கட்டிக் காப்பாற்றிய வேத, மத, சாஸ்திர புராணங்களை பொசுக்கிய இரு பெருநெருப்பின் சிறு பொறியை - வரலாற்றைத் திரிக்கும் வன்முறையாளர்களுக்குப் பதிலடியாகத் தருகிறது இந்நூல்.
தன்னைத் தானே சுயமாக அறிந்து கொள்ளும் போது, சுயமாக தன் நிலையைத் தானே நிர்ணயம் செய்யும் போது, தன்னுடன் நடக்கும் போராட்டத்தில்தான் தனிநபர் உருவாகிறான் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 60 ...
விமானிகள் தங்கள் விமான அறையிலேயே இருக்க வேண்டும், முதல் வானம் ஒளிர்ந்ததுமே வானில் கிளம்பி விட வேண்டும் ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 60 ...
"பார்ப்பான் தன்னலத்தையும் ஆதாயத்தையும் கருதி கோவில்களில் ஏமாற்றிப் பணம் பறிக்க எவ்விதத் தந்திரத்தையும் உபயோகிப்பான்" என்று பிரஞ்சு பாதிரியாரான கற்றறிந்த ஆபி டூபாய்' ஒரு நூற்றாண்டுக்கு முன் எழுதியிருக்கிறார்.
இந்த வெண்பனியுடன் விளையாட வேண்டுமென்று நான் சொன்னேன் இல்லையா! இப்போது பாருங்கள், வெண்பனி மறைந்து விட்டது! ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 59 ...
எவையோ துணிகளைச் சுருட்டித் தலைக்குயரமாக வைத்தாள். இவை எல்லாவற்றையும் மளமளவென்று, லாவகமாக, சந்தடி செய்யாமல், பூனை போன்ற நயப்பாட்டுடனும் செய்தாள் ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 59 ...
பகலில் மட்டும் உற்பத்தியாகும் சூரிய சக்தி மின்சாரம் நிலையற்றதாகும். மிகவும் நிலையற்ற இம்மின்சார உற்பத்தி, தமிழகத்தின் மின்வெட்டைத் தீர்ப்பதற்கு எந்த வழியிலும் உதவப் போவதில்லை.
மாயா மட்டும் நோய்வாய்ப்படாமலிருந்தால் பாடம் இன்னமும் மகிழ்ச்சிகரமானதாயிருக்கும் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 58 ...
மதுரை மாணவன் சரவணகுமாரின் முதுகில் பிளேடால் சக மாணவன் சாதிய வன்மத்துடன் கிழித்த சம்பவம். நாம் என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
நறுமணமுள்ள பிர்ச் மரச் சோலையில் புட்கள் கூட்டாக இசைத்த கீச்சொலி விமான எஞ்சின்களின் பெரு முழக்கத்துக்கும் மேலாக ஆர்த்தது ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 58 ...
வங்கி, மியூச்சுவல் ஃபண்ட் இவற்றை அறியாத ஏழை உழைக்கும் மக்களின் சேமிப்புகளாக இருப்பவை பண்டிகை சீட்டுக்கள் தான். அதையும் மோடி அரசின் பொருளாதார சிக்கல் சீரழித்த கதை.
இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியதும் ஆறுகள் யாருக்குச் சொந்தமானதாக இருக்கும்? விவசாயிகள் தண்ணீரை யாரிடம் கேட்டுப் பெற வேண்டும்? விவசாயத்திற்குத் தண்ணீர் தரப்படுமா?
“கணக்கை உருவாக்கு” என்று நாம் சொன்னதை, "கணக்கைப் போடு” என்று அவன் புரிந்து கொள்கிறான் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 57 ...

அண்மை பதிவுகள்