பாசிசத்தை முறியடிக்கும் ஒரே ஆயுதம் மக்கள் தான் | தோழர் வெற்றிவேல்செழியன் | வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
செப்டம்பர் 17 நடைபெற்ற மாநாட்டில், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் அவர்கள் பேசிய சிறப்புரையை காணொலி வடிவில் வெளியிடுகிறோம்!
தமிழகத்தில் கலவரம் நடத்தி காலூன்ற எத்தனிக்கும் ஆர்.எஸ்.எஸின் செயல்பாடுகளை RED SEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அம்பலப்படுத்துகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...
ஃபோர்டு ஆலை தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தருவது அனைவரின் கடமை! தொழிலாளிகளின் போராட்டத்திற்கு தோள் கொடுப்போம்!
தமிழர்களை இழிவுபடுத்தும் மனுதர்மம் – அம்பலபடுத்திய ஆ.ராசா – கலவரத்தை தூண்டும் இந்து முன்னணி | மருது வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
மனுதர்மத்தை தமிழ்க்குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அம்பலப்படுத்துகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்....
ஸ்ரீமதி மரண வழக்கு: கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளி குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்! | அமிர்தா வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளியின் ரவுடித்தனத்தை அம்பலப்படுத்தியும், அவர்களின் ஜாமீனை ரத்து செய்ய கோரியும் தமிழ் குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தனது கண்டனங்களை பதிவு செய்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள்...
நக்கீரன் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: சக்தி மெட்ரிக் பள்ளி ஓர் தொடர்முறை குற்ற கும்பல் | மருது வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
நக்கீரன் பத்திரிகையாளர்கள் சக்தி மெட்ரிக் பள்ளி குண்டர்களால் தாக்கப்பட்டத்தை கண்டித்து REDSEA யூடியூப் சேனலுக்கு அளித்தப்பேட்டி வீடியோவில் தனது கண்டனங்களை பதிவு செய்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலச் செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்!
மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு: அனைத்து மர்ம மரணங்களும் நீதி கிடைக்காமல் ஊற்றி மூடப்பட்டுவிட்டது! | மருது வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
ஸ்ரீமதியை கொலை செய்த கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளி மீண்டும் திறக்கப்படுவது தொடர்பான பல்வேறு கருத்துக்களை தமிழ் குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டி வீடியோவில் பகிர்ந்து கொள்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...
நேரலை – ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்! | சென்னையில் மாநாடு!
வினவு செய்திப் பிரிவு - 0
பாசிச எதிர்ப்பில் அனைவரும் கைகோர்ப்போம்! அனைவரும் வாரீர் ! மாநாடு நடைபெரும் இடம் : EVP ராஜேஸ்வரி மண்டபம், குமணன்சாவடி, பூவிருந்தவல்லி, சென்னை. நேரம் : மாலை 5 மணி
செப்டம்பர் 17, 2022 சென்னையில் மாநாடு! அனைவரும் வாரீர்! – வீடியோ உரை || ச.குமரன் || ஜி.செல்வா
வினவு செய்திப் பிரிவு - 0
ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க, அம்பானி - அதானி பாசிசம் முறியடிப்போம்! செப்டம்பர் 17, 2022 பெரியார் பிறந்த நாளில், சென்னையில் மாநாடு! அனைவரும் வாரீர்!
கொடூர குற்றவாளிக்கு ஒப்பாரியா? எலிசபத் ராணியின் உண்மை முகம் | மருது வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 1
எலிசபத் ராணிக்கு புகழாரம் சூட்டுவது தொடர்பான பல்வேறு விமர்சனங்களை RED SEA என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி வீடியோவில் பதிவு செய்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...
கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மரண வழக்கு: ஊடகவியலாளர் சாவித்திரி கண்ணன் கைது | 20 யூடியூப் சேனல்கள் மீது வழக்கு | மருது வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
ஊடகவியலாளர் சாவித்திரி கண்ணன் கைது தொடர்பான தனது கண்டனங்களை REDSEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி வீடியோவில் பதிவு செய்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...
31 நாட்களில் 133 கொலைகள் – பாஜக என்பது குற்றவாளிகளின் கட்சி – குற்றவாளிகளுடன் கைகோர்க்கும் போலீசு | மருது வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
பாஜக - போலீசு அதிகார வர்க்க குற்றவாளிகளை பற்றி தமிழ் மின்ட் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி வீடியோவில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு: அப்பாவி மக்களை ஒடுக்கும் போலீசு! குற்றவாளிகளுக்கு பிணை வழங்கிய நீதிபதி!
வினவு செய்திப் பிரிவு - 0
மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு தொடர்பான பல்வேறு கருத்துக்களை தமிழ் குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டிவீடியோவில் பகிர்ந்து கொள்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள்!
பிள்ளையார் சதுர்த்தி பற்றிய பல்வேறு கருத்துக்களை தமிழ் குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த போட்டி வீடியோவில் பகிர்ந்து கொள்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள்...
மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு: குற்றவாளிகளுக்கு வாதாடும் நீதிபதி! போராடினால்தான் நீதி கிடைக்கும்! | மருது வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
இரண்டு பிரேத பரிசோதனை அறிக்கைகளை பெற்றோர்களுக்கு கொடுத்தார்கள். ஆனால், அவை மீதான ஜிப்மர் அறிக்கையை பெற்றோர்களுக்கு தரவில்லை. ஆனால் நீதிபதி படித்துவிட்டு கருத்து சொல்கிறார். இது என்ன ஜனநாயகம்!