ஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது ! | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன் உரை
வினவு செய்திப் பிரிவு - 0
ஸ்டெர்லைட் போராட்டம் உயர்நீதிமன்றத் தீர்ப்பு…! அடுத்து என்ன…? என்ற தலைப்பில் ஆகஸ்டு 23 அன்று மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய இணைய வழிப்பொதுக்கூட்டத்தில் மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன் ஆற்றிய உரை!
ஸ்டெர்லைட் ஆலை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது. தூத்துக்குடி மக்களின் வீரம் செறிந்த போராட்டம் மற்றும் 15 பேரின் உயிர் தியாகம் ஆகியவற்றின் பலன்
மோடி அரசின் அழிவுத் திட்டங்களை பற்றியும் அதற்கு எடப்பாடி அரசு துணை போவதை பற்றியும் அம்பலப்படுத்தும் விதமாக ஊரும் அடங்கிடுச்சி, ஊரடங்கும் நீண்டுருச்சி பாடல் !
ஸ்டெர்லைட் போராட்டம் உயர்நீதிமன்றத் தீர்ப்பு ! அடுத்து என்ன ? | வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உரை
வினவு செய்திப் பிரிவு - 0
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடரும் தூத்துக்குடி மக்களின் போராட்டம் குறித்தும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் விளக்குகிறார் வழக்கறிஞர் வாஞ்சிநாதன். இக்காணொளியை பாருங்கள்.. பகிருங்கள்...
ஊரடங்கிற்கு முடிவு கட்டு ! பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து !! தோழர் ராஜூ உரை
மக்கள் அதிகாரம் - 0
ஊரடங்கிற்கு முடிவு கட்டு ! பொது சுகாதார கட்டமைப்பை பலப்படுத்து !! என்ற தலைப்பில் 09-08-2020 அன்று நடைபெற்ற இணையவழிக் கூட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர், தோழர் ராஜூ ஆற்றிய உரை.
இந்தியாவை சூழ்ந்துள்ள இன்றைய அபாயமாக, கார்ப்பரேட் - காவி பாசிசம் உள்ளது. அதை எதிர் கொள்வது எப்படி? விளக்குகிறார் வழக்கறிஞர் வாஞ்சிநாதன். பாருங்கள்... பகிருங்கள்...
புதிய கல்விக் கொள்கையின் உள்ளார்ந்த சாரம் என்ன ? அதனை ஏன் எதிர்க்க வேண்டும் என்று விளக்குகிறார், பேராசிரியர் வீ. அரசு. பாருங்கள்... பகிருங்கள்...
நுண்கடன் நிறுவனங்களை எதிர்த்து நின்ற பெண்கள் தங்களது அனுபவத்தினை "ஒரு உரையாடலாக" பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்தக் காணொளியைப் பாருங்கள்... பகிருங்கள்...
தமிழ ஊடகங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்களை குறிவைக்கும் சங்கப்பரிவார கும்பலுக்கு எதிராக, தோழர் கோவனின் பாடல். பாருங்கள்... பகிருங்கள்...
கொரோனா நோய்த் தொற்று அதிகரித்துவரும் சூழலில் மாணவர்களது நலன் கருதி தேர்வுகளுக்கு விலக்கு கேட்கப்படும் வேளையில், அரசு வெளியிட்ட இந்த அறிவிப்பு அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தாக்குதலைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட நாடடங்கு குறித்தும், இத்தருணத்தில் அரசு செய்திருக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன ? வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேட்டி. பாருங்கள்... பகிருங்கள்...
தேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் ! தோழர் மருதையன் உரை | காணொளி
வினவு செய்திப் பிரிவு - 6
ஜெர்மனியில் பாசிசம் எப்படி படிப்படியாக சமூகத்தை ஆக்கிரமித்ததோ, அதே வழியில் நம்மீது கவிந்து கொண்டிருக்கிறது கார்ப்பரேட் காவி பாசிசம்...
“அஞ்சாதே ! போராடு !” மாநாட்டை முன்னிட்டு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய கலைக் குழு தோழர் கோவன் பாடிய பாடல் ! (பாருங்கள் ! பகிருங்கள் !)
கடந்த 03.02.2020 அன்று சென்னை நிருபர்கள் சங்க அரங்கில் நடைபெற்ற, அம்பேத்கர் - பெரியார் படிப்பு வட்டம் 4ஆம் ஆண்டு விழாவின் காணொளி தொகுப்பு.
TNPSC தேர்வு எழுத நினைக்கும் மாணவர்களை மட்டுமல்ல தமிழகத்தையே உலுக்கிய ஊழல் குறித்து விளக்குகிறார் பேராசிரியர் சிவக்குமார். பாருங்கள் ! பகிருங்கள் !