உ.பி.யில் அரங்கேறும் பாசிசம் : காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த களமிறங்குவோம்! | வீடியோ

முஸ்லீம் என்ற ஒரு தோற்றம் போது உங்களை தாக்குவதற்கும் கொலை செய்வதற்கும் என்ற பாசிசம் சரவாதிகாரம் தான் இன்று உ.பி.யி அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

ந்துமதவெறியர்கள் இன்று ராமநவமி, அனுமன் ஜெயந்தி, சிவராத்திரி என்ற பெயரில் முஸ்லீம் மக்கள் வாழும் குடியிருப்புக்குள் புகுந்தும், மசூதிகளின் வாயில்களிலும் கலவரங்களை நடத்துகிறார்கள். இவர்களின் வீடுகள் எங்காவது இடிக்கப்பட்டுள்ளதா? இல்லை. ஆனால், இஸ்லாமிய மக்களின் வீடுகள் திட்டமிட்டு இடிக்கப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில் ஜூன் 12-ம் தேதி வீட்டை இடப்பதற்கு அறிவிப்பு கொடுத்ததாக கூறிவிட்டு, அன்றே வந்து இடித்து தரைமட்டமாக்கிவிட்டார்கள் போலீசும், உ.பி அரசும்.
முஸ்லீம் என்ற ஒரு தோற்றம் போது உங்களை தாக்குவதற்கும் கொலை செய்வதற்கும் என்ற பாசிசம் சரவாதிகாரம் தான் இன்று உ.பி.யி அரங்கேறிக்கொண்டிருக்கிறது.
இஸ்லாமிய மக்களின் வீடுகளை இடிக்கும் இந்த காவி புல்டோசர் நாளை இந்து மக்களை நோக்கியும், உழைக்கும் மக்களை நோக்கியும் வரும். எனவே நாடு முழுவதும் பரவி வரும் காவி கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த களத்தில் இறக்கும்வோம் வாருங்கள் ! என்று அறைகூவி அழைக்கிறார் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் தோழர் ரவி அவர்கள்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க