மக்கள் கலை இலக்கியக் கழகம்
16, முல்லை நகர் வணிக வளாகம், இரண்டாவது நிழற்சாலை, அசோக் நகர்
சென்னை – 600 083
தொலைபேசி : 044-23718706, 9941175876 மின் அஞ்சல் : pukatn@gmail.com
_______________________________________________________________________________________
பத்திரிக்கை செய்தி
நேற்று மாலை நரேந்திர மோடியின் வரவைக் கண்டித்து எமது அமைப்புகளின் சார்பில் திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள், குறிப்பாக முசுலீம்கள் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் இக்கூட்டத்திற்கு திரண்டு வந்து ஆதரவு தெரிவித்தனர். மோடி வருவதற்கு இன்னும் 2 நாட்களே இருக்கின்ற சூழலில் மோடிக்கு எதிராக பல்லாயிரம் பேர் திரண்ட இந்தப் பொதுக்கூட்டம் பாஜகவினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று பொதுக்கூட்டம் நடக்கும் போதே ஆத்திரமூட்டி மோதலைத் தூண்டும் வகையில் வேனில் குறுக்கும் நெடுக்குமாக கோஷமிட்டபடி சென்றனர். ஆங்காங்கே நின்று மோதலை உருவாக்க முயன்றனர். இவற்றை எல்லாம் முறியடித்து அமைதியான முறையில் நேற்றைய கூட்டத்தை நடத்தி முடித்தோம்.
இதனை சகிக்க முடியாமல், தமது வளமையான பொய்ப் பிரச்சாரத்தையும் கலவரத்தைத் தூண்டும் முயற்சியையும், இன்று காலை பாஜகவினர் தொடங்கி விட்டனர். இன்று காலை திருச்சி காந்தி மார்க்கெட் அருகில் உள்ள முசுலீம்கள் அதிகம் வாழும் பகுதியில் சாலை மறியல் நடத்தியுள்ளனர். நேற்று இரவு தங்களுடைய விளம்பரத் தட்டிகளை பாஜகவினரே கிழித்து விட்டு மகஇகவினரும் முசுலீம்களும் சேர்ந்து கிழித்து விட்டதாக பொய்க் குற்றம் சாட்டி ஒரு மதக் கலவரத்தைத் தூண்டுவதற்கான முயற்சியைத் தொடங்கியுள்ளனர். முசுலீம்களுக்கு எதிரான தாக்குதலை நடத்துவதன் மூலம், அமைதியான சூழல் நிலவும் திருச்சியில் ஒரு மதக் கலவரத்தை உருவாக்கி மோடியின் கூட்டத்துக்கு ஆள் சேர்க்க முயற்சிக்கின்றனர்.
ஒரு அரசியல் கட்சித் தலைவரை கண்டித்து பொதுக்கூட்டம் நடத்துவதும், கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதும் மிகவும் சாதாரணமான ஒரு ஜனநாயக உரிமை. ஆனால், தங்களை எதிர்த்து யாருமே பேசக் கூடாது என்ற அடிப்படையில் இந்த வன்முறையைத் தூண்டும் நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். இது எமது அமைப்புத் தோழர்களுக்கும் பாஜகவினருக்கும் இடையிலான மோதல் என்று யாரும் புரிந்து கொள்ளக் கூடாது. அமைதியான தமிழகத்தை குஜராத்தைப் போன்ற ஒரு கலவர பூமியாக மாற்றும் முயற்சி இது. இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். எல்லாக் கட்சிகளையும் சேர்ந்த மத சார்பற்ற, ஜனநாயக சக்திகள் இதனை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்று கோருகிறோம்.
மதக்கலவரத்தை தூண்டும் குற்றத்துக்காக பாஜக தலைமையினரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசை கோருகிறோம்.
மருதையன்,
மாநில பொதுச்செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு
கலவர முயற்சிக்காக பாஜகவின் சாலை மறியல் – புகைப்படங்கள்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
ஆர் எஸ் எஸ் அமைப்பே ஏதாவது செய்துவிட்டு முஸ்லீம்கள் தான் செய்தனர் என்று கூறி கலவரத்தை தொடங்க நிறைய வாய்ப்பிருக்கிறது. இவர்களுடைய வளர்ச்சியின் வரலாற்று பின்னணி இப்படித்தான் இருக்கிறது.பார்பன ஏடுகள் தீ பொறியை பெரிதாக பற்ற வைக்க தயாராக இருக்கின்றன. தமிழகத்தின் முக்கிய நாளேடுகள் இவர்களை சார்ந்ததாக இருக்கிறது. காவல்துறையும், மக்களும் மிக விழிப்போடு இருக்க வேண்டும்.
yes true?
தமிழ்நாட்டின் அமைதியை கெடுக்க வரும் காவி கும்பலை அடித்து விரட்டுவோம் ..
yes .yes.yes………..your thinking very……very good
“தமிழ்நாட்டின் அமைதியை கெடுக்க வரும் காவி கும்பலை அடித்து விரட்டுவோம் .”
உலகத்தின் அமைதியை கெடுக்கும் இஸ்லாமிய வகாபிய கும்பலை அடித்து துரத்தும் நாள் என்று வருமோ …………
(கென்யாவில் நடந்த சம்பவம் பற்றி ஏதாவது எழுதாமே வினவு )
நான் குறிப்பிட்டது வகாபிய கும்பலை மட்டுமே.
ஏனைய இஸ்லாமியர்களை குறிப்பிடவில்லை
அதை கென்யாவில் இருப்பவர்கள் பேசுவார்கள், தேவைப்பட்டால் நாமும் பேசுவோம். நம் ஊரின் அமைதியை கெடுக்கும் ஆர்.எஸ்.எஸ் கும்பலைப் பற்றி முதலில் கவலைப்படுவது தான் ஊர்க்குருவிக்கு நல்லது.
ஸ்டாலின், வினவு உள்நாட்டு விவகாரங்களில் மட்டுமா தலையிட்டு வந்தது ????
இதே சம்பவம் அமரிக்கா செய்திருந்தா வினவு எப்படி துள்ளி குதித்திருக்கும்.
வாசிங்கடனில் ஒருத்தன் துப்பாக்கி பிரயோகம் செய்து கொலை செய்த போது வினவு சூட்டோடு சூடாக பதிவு போடலையா ??? அந்த சம்பவத்தை அமெர்க்காவே பார்த்து கொள்ளும் என்று ஏன் வினவு பொத்திகிட்டு இருக்கல.
இந்த கென்யா சம்பவத்தில் இந்தியர்கள் இறந்தது ஸ்டாலினுக்கு தெரியாதா
விட்டா அமெரிக்காவுக்கே வினவு போன மாதிரி பில்டப்பு தர்றீங்களே குருவி. இங்க நடக்குற ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதத்தை தட்டி கேட்காம கென்ய குருவியா இருக்கீங்களே
னம்ம ஊர்ல முசுலீம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போது கென்யா டூர் போயிட்ட்டீரா??
அய்யா ச்டாலின் –
அது என்ன தேவைப்பட்டால் நாமும் பேசுவோம் – யார் தேவையறிந்து ? வினவில் தமிழநாட்டு பதிவுகள் மட்டும் வந்தால் நீஙகள் சொல்வது சரி. இஙுகுதான் அமெரிககா , சிரியா , பங்கலாதேஷ் , ரஷ்யா , மற்ற் இந்திய மாநிலஙகள் பற்றியும் பதிவுகள் வருகின்றனவே !
“தேவைப்பட்டால் நாமும் பேசுவோம். ”
உங்களுக்கு எப்போது தேவைகள் வரும் என்பது எமக்கு புரியும். அமேரிக்கா காரன் செய்தா உங்களுக்கு பொத்திகிட்டு வரும். ஆனா அதையே முஸ்லிம் தீவிராவதிகள் செய்தா உங்கள் பொட்டை கண்ணுக்கு எதுவும் தெரியாது.
இந்த ஊடக விபச்சார வேலை செய்வதை விட மாமா வேலை பார்க்கலாம் நீங்க
‘Nachu’nu comment potrukeenga oor kuruvi
பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள்,
Yes, so many 1000S of people seen in picture.
no, More than 5,000 people.
முன்பே நான் சொன்னது…நாம் உறஙுகுகிறோம்..பூணூல்கள் உறங்குவதில்லை
நாயுடுகாரு -வினவின் பதிவுகள் , உஙகள் மறுமொழிகளே சொல்லும் நீஙகள் எஙகே உறஙுகுகிறீர்- தமிழன் உறஙுகுகிறான்.
அழகரசன்!
இந்த ஒரு விடயம் என்னை வேதனைப் படுத்துகிறது!
எப்போது உறக்கம் கலையும்?
எனது காலம் முடியும் முன்பு விழிப்பு உண்டா?
நன்றி அய்யா-என் கூறறை ஒப்பு கொன்டதற்க்கு
அந்த நல்ல காலம் வர விடமாட்டார்களே- அவன் உறக்கம் கலைந்து எழுந்தால் – இவர்களால் நான் ஏற்கனவே குறிப்பிட்ட் ….பேட்டை வேலை செய்யமுடியாதே.
அடடடடா !!! மோடிக்கு விளம்பரம் போதும்பா ….சொன்னாலும் கேட்க மாட்றீங்களே…..
நீங்க (வினவு)போதும் மோடி நிச்சயம் பிரதமர் தான் .
ஒன்னு பண்ணுங்க கருப்பு கொடிய தூக்கிட்டு வந்துருங்க திருச்சிக்கு.
மோடியோ,கேடியோ பிரதமர் ஆனாலும் பேரராட்டம் தெடரும் என்பது தெரியாத மணி
ஆமாப்பா கடைசி வரைக்கும் எதுக்கு போராடுரோம்னே தெரியாம போராடிகிட்டே இருங்க
’’“தமிழ்நாட்டின் அமைதியை கெடுக்க வரும் காவி கும்பலை அடித்து விரட்டுவோம் .”’’
’’நான் குறிப்பிட்டது வகாபிய கும்பலை மட்டுமே.’’
காவி கும்பலும் வஹாபி கும்பலும் ஒன்னுன்னு சொல்லவறீங்களா மிஸ்டர் ஊர்குருவிப்
“தமிழ்நாட்டின் அமைதியை கெடுக்க வரும் காவி கும்பலை அடித்து விரட்டுவோம்”
எப்டியோ… அம்மா ஆட்சியில தமிழ்நாடு அமைதியா இருக்குனு ஒத்துகிட்டதுக்கு நன்றி.
குஜ்ராதில் நடதிய இனபடுகொலை போல் தமிழகத்தில் நடத்த துடிக்கும் இந்து பாசிச வெரியர்களின் சதிசெயலை மக்கள் மத்தியில் அம்பலபடுத்துவோம்