privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்மோடியின் பித்தலாட்டம் - தோழர் ராஜு உரை - ஆடியோ

மோடியின் பித்தலாட்டம் – தோழர் ராஜு உரை – ஆடியோ

-

னித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு செப்டம்பர் 22, 2013 அன்று திருச்சியில்

குஜராத் முசுலீம் மதப் படுகொலை குற்றவாளி  !
டாடா – அம்பானிகளின் எடுபிடி !
இந்துமதவெறி பாசிஸ்ட் !
இந்தியாவின் ராஜபட்சே !

மோடியின் முகமூடியை கிழிக்கும்  பொதுக்கூட்டம்

என்ற தலைப்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை.

குஜராத் வளர்ந்து விட்டதாம் என்று சினிமா காமெடி போல திரும்பத் திரும்பக் கூறுபவர்களை தட்டி எழுப்பி, ஈழ இனப்படுகொலைக்கு நிகரான படுகொலையை நடத்திய மோடியின் குற்றங்களை இந்த உரை அம்பலப்படுத்துகிறது. குற்றம் இழைத்த கிரிமினல்களில் ஆரம்பித்து, காவல் துறை அதிகாரிகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வரை மோடியின் மீது குற்றம் சாட்டியிருப்பதையும், குஜராத்தின் 32 காவல் துறை அதிகாரிகள் இப்போது சிறையில் இருப்பதையும் தோழர் ராஜு சுட்டிக் காட்டுகிறார்.

பாஜகவினர், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் நரேந்திர மோடியை பற்றிச் செய்யும் பொய் பிரச்சாரத்தை அம்பலப்படுத்தி, மோடியை முன் வைத்து நடத்தப்படும் பார்ப்பன பாசிச அரசியல் ஒட்டு மொத்த மக்களுக்கும் எதிரானது என்பதை விளக்கினார். தமிழகத்தில் மோடிக்கு எதிராக நடத்தப்படும் இயக்கம் அகில இந்தியாவுக்கும் முன் மாதிரியாக அமைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.