இராபர்ட் கால்டுவெல் இருநூறாமாண்டு நினைவு கருத்தரங்கம்
தலைமை :
தோழர் கதிரவன்,
மாநில செயற்குழு உறுப்பினர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு
உரைகள் :
“கால்டுவெல் ஒரு சமூக சிந்தனையாளர்”
முனைவர் அ. சீனிவாசன்,
மேனாள் தலைவர்,
தமிழ் இலக்கணத் துறை,
மதுரை காமராசர் பல்கலைக் கழகம்,
மதுரை
“தமிழ் மறு உயிர்ப்பில் கால்டுவெல்”
புலவர் பொ. வேலுச்சாமி,
தஞ்சை
நாள் :
10.08.2014 ஞாயிறு
நேரம் :
மாலை 5 மணிக்கு
இடம் :
எஸ்.எம்.எஸ். கல்யாண மகால், தாணப்ப முதலி தெரு,
சென்ட்ரல் தியேட்டர் அருகில்,
மதுரை – 1
அனைவரும் வருக