Thursday, January 16, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கதெய்வத்தை மனிதன் தண்டிப்பதா ? - கேலிச்சித்திரம்

தெய்வத்தை மனிதன் தண்டிப்பதா ? – கேலிச்சித்திரம்

-

jaya-god-page

படம் : ஓவியர் முகிலன்

  1. தெய்வங்களில் துர்தேவதைகளும் உண்டு.
    நர பலி கொடுத்து தெயவத்தை த்ருப்தி படுத்துவதும் உண்டு.
    இது கொலை குத்தம் என்பது சட்டம், ஆனால் ஒவ்வொரு கோவிலிலும் பலிப்பீடம் உண்டு.
    டம்மியா தேங்காயை உடைத்து, குங்குத்தை தண்ணியில் கரைச்சு ஆரத்தி எடுக்கிரர்கள்.
    ர்.ஸ்.ஸ் பாரத்மாதாவை நரபலி வாங்கும் துர்தேவதையாக மாத்த மந்திரவாதி மோதியை அனுப்பியுள்ளனர்.
    கலி முத்தியிருக்கு எல்லாரும் தெயவங்களிடம் ஜாக்ரதையாகவே இருங்க!

  2. தெய்வத்தக்கு என்னாத்துக்கு காசு,பணம், காரு,மோரு, பங்களா..பவுசு, எலி காப்ட்ர்ர்ரு.. அம்புட்டு செருப்பு, சேலை, ஒட்டியாணம், கத்திரிக்கா……புடலங்கா…… இத்யாதி….. இத்யாதி….

  3. தெய்வத்த மனிதன் தண்டிக்கமுடியாதுனா தெய்வம் ஏன் தன்னால ஜெயில உடச்சுட்டு வெளிய வர முடியல பெயில் பெட்டிசன் மேல பெயில் பெட்டிசன் போட்டு தண்டிச்ச மனிசனுககிட்டயே ஏன் கெஞ்சனும் முட்டாள் அடிமைகளை வைத்து தெய்வத்துக்கே தண்டனையானு போஸ்டர் ஒட்டனும் அந்த தெய்வதுக்காக மற்ற தெய்வங்களிடம் ஏன் பால் சோரு மண் சோருனு சாப்பிட வைக்கனும் அட அர மெண்டல் அதிமுக அடிமைகளா உங்கள எல்லா 400 பெரியார்ஸ் வந்தாலும் திருத்த முடியாது………

  4. இந்த அம்மா உள்ள இருக்கிறாதாலயோ என்னவோ இங்க நல்லா மழை பெய்யுது அவங்கள வெளியவிட்டா அதுவும் பெய்யாது அய்யா சுப்ரீம் கோர்ட் ஜட்ஜுகளே தயவு செய்து தெய்வத்த பெயில்ல விட்டு தமிழகத்த பாலைவனம் ஆக்கிடாதிங்க ஏற்கனவே பாலைவனத்துல பாதி அம்மா கும்பலுக்கு சொந்தம் ஆயிடுச்சு இப்ப வெளிய விட்டா இருக்குற மழையும் பெய்யாம போயிடும் பிளீஸ்…..

  5. //தெய்வத்தை மனிதன் தண்டிப்பதா ?//
    அப்புறம்… பெயிலு… அப்பீலுக்கு மட்டும் மனுஷாள்ட்ட ஏனய்யா மல்லுக்கட்டிருக்கேள்? பேசாம, பெருச்சாளி அவதாரம் எடுத்து பெப்பே காட்டிட்டு வந்திரச் சொல்லுமய்யா, உங்க தெய்வத்தை!

  6. சாதாரண கவுன்சிலரிடம் 100 கோடி ,எம்.எல்.ஏ கணிதா சம்பத்திடம் 400 கோடி அம்மா அடித்தது வெறும் 66 கோடி இதுக்கு போய் சிறை தண்டனையா என அ.தி.மு.க காரன் பேசியதை படித்தோம்.ஆம் உண்மைதான் ஒன்றியம் நகரம் என பல பதவிகளில் உலா வரும் இவர்கள் அணியும் மினிஸ்டர் ஒயிட் சட்டையும்,ஸ்கார்ப்பியோ காரும் ஆட்டயை போட்டு சம்பாதித்ததுதான் ஆனாலும் தெய்வத்தின் அருள் இல்லாமல் இது சாத்தியமே இல்லை .அதனால் தான் ஆட்டய போட்டவன் எல்லாம் அம்மன் வழிபாடு செய்கிறான்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க