privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைமாணவர் - இளைஞர்மாணவர்களே கல்லூரி வானில் ஒளிவீச வாருங்கள் !

மாணவர்களே கல்லூரி வானில் ஒளிவீச வாருங்கள் !

-

கோடை விடுமுறைக்குப் பிறகு கல்லூரி இன்று (16.6.2017) திறக்கப்பட உள்ளது. கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டமான மெரினா எழுச்சி, விவசாயிகளுக்கு   ஆதரவான போர்க்குணமிக்க போராட்டம்  என தமிழ்ச் சமூகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழந்த மாணவ – மாணவிகளை உற்சாகமாக வரவேற்கும் வகையில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி வரவேற்பு சுவரொட்டிகளை வெளியிட்டுள்ளது . தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்களை வாழ்த்தி வரவேற்பதில் பு.மா.இ.மு. அளவில்லா மகிழ்ச்சியடைகிறது.
இவண் :
த.கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், 
பு.மா.இ.மு, தமிழ்நாடு.
தொடர்புக்கு : 94451 12675.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க