மேநாள் சூளுரை : தோற்றுபோய், ஆள அருகதையற்ற கார்ப்பரேட் அதிகாரத்தை தூக்கியெறிவோம்!
ஓசூரில் பேரணி – ஆர்ப்பாட்டம்
நாள் : 1.05.2018 மாலை 4 மணி,
இடம் : தாலுக்கா அலுவலகம் தொடங்கி ரயில் நிலையம் வரை
*****
வேலூரில் பேரணி – ஆர்ப்பாட்டம்
நாள் : 1.05.2018 மாலை 4:30 மணி,
பேரணி தொடங்குமிடம் : அண்ணா சாலை, பெரியார் சிலை அருகில்.
ஆர்ப்பாட்டம் நடைபெரும் இடம் : மண்டி வீதி, பழைய பேருந்து நிலையம் அருகில்.
*****
தொழிலாளர்கள் – விவசாயிகள் – மாணவர் – இளைஞர்கள் – சிறுவணிகர்கள் சிறுதொழில் முனைவோர் கூட்டதிகாரத்தை நிறுவுவோம்!
காண்டிராக்ட் கொத்தடிமைக்கு முடிவுகட்ட தொழிற்சங்கம் கட்டியமைப்பொம் !
வேலைகள் அனைத்திலும் நிரந்தரத்தை நிலைநாட்டுவோம்!
ஹைட்ரோ கார்பன், மீத்தேன், பெட்ரோல் கொள்லைக்கு தமிழகத்தை ஏலம் விட்ட மோடி!
டெல்டா கிராமங்கள் சிரைவைப்பு! மக்களை ஒடுக்க ராணுவம் குவிப்பு! தமிழகத்தின் உரிமை காக்க தமிழா புறப்படு!
காவிரியில் மட்டுமா டெல்லி தாக்குதல்…
ஸ்டெர்லைட், கூடங்குளம், கெயில், நியூட்ரினோ, சாகர்மாலா திட்டம் என கொத்து குண்டுகள்!
தமிழினத்தின் மீது டெல்லியால் வீசப்படுகின்றன – ஒன்றிணைந்து போராடுவோம்!