அறிவுச்செல்வன்
போலி சுதந்திர தினத்தில் ஒரு உண்மையான சுதந்திரப் போராட்டம் !
'அமைதிப் பூங்காவான' தமிழகத்தின் தலைநகரான சென்னையின் ஆகஸ்ட் 15 - 64வது 'சுதந்திரதினத்தில், ஆயிரம் அடி சுற்றளவுக்கு அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது.
ஒரு பறை… தொடர்ந்து விசில்கள்! மே நாள் !
பேருந்து நிலையம் முழுக்க தொடர்ச்சியான விசில் சப்தம். எட்டு திசையிலிருந்தும் சாரி சாரியாக சிவப்பு சட்டை அணிந்த தோழர்கள் கையில் கொடியுடனும், பேருந்து நிலைய வாசலை நோக்கி கோஷமிட்டபடியே வர ஆரம்பித்தார்கள்