Monday, August 4, 2025

மோடியின் பணமதிப்பழிப்பு அடிமுட்டாள்தனம் என்கிறது இலண்டன் கார்டியன்

பணமதிப்பழிப்பு நடவடிக்கை தவறானது என்று பல்வேறு கோணங்களில் நிரூபிக்கப்பட்டும் அதைப் பற்றிப் பேசக்கூட மறுக்கிறார், மோடி. இதற்கு என்ன தண்டனை என்கிறது கார்டியன்!

ஐ.டி. ஊழியர்களுக்கு நம்பிக்கையூட்டும் பு.ஜ.தொ.மு – ஐ.டி. பிரிவு சங்கம் !

ஐ.டி நிறுவனங்களில் நடைபெறும் கட்டாய பணிநீக்கம், ஊழியர்களின் வேலைச்சுமை என ஐ.டி தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்காக போராடி வரும் பு.ஜ.தொ.மு- ஐ.டி ஊழியர் பிரிவின் வரலாறு.

வேதாந்தாவின் அனில் அகர்வாலை தோலுரித்து சோஃபியா எழுதிய கட்டுரை

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் பேச்சு தொடங்கிய நிலையில் வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் அளித்த அவதூறு, புலம்பல் நேர்காணலுக்கு எதிர்வினையாக சோஃபியா எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.

அண்டப்புளுகர் அர்னாப் கோஸ்வாமியை அம்பலப்படுத்துகிறார் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ்

தான் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்ததாக ரிபப்ளிக் டி.வி மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது ஏன்? என்பதை விளக்குகிறார் சமூக செயல்பாட்டாளர் சுதா பரத்வாஜ்.

முல்லைப் பெரியாறு அணை குறித்த மர்மக் கதை

முல்லைப் பெரியாறு அணையை முன்கூட்டியே திறக்காமல் நிறையத் தண்ணீர் தேங்கிய பிறகு திறந்ததுதான் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்குக் காரணம் என்கிறார் ஹிமான்சு. அதை தவறு என தரவுகளுடன் நிறுவுகிறார் முரளிதரன்.

சோபியாவின் நான்கு சொற்கள் – அடக்கப்படும் தமிழ் மக்களின் பெருங்குரல் !

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னால், எட்டுவழிச் சாலைக்கு ஆதரவாக யாரேனும் வாய் திறந்தாலே நடக்கும் கைதுகளுக்குப் பின்னால்…சோபியாவின் ‘பாசிச பா.ஜ.க. ஆட்சி ஒழிக’என்ற நான்கு சொற்கள் எதை வெளிப்படுத்துகின்றன?

திருச்சி மக்கள் அதிகாரம் மாநாட்டிற்கு போலீசு தடை

கருத்து சுதந்திரம் அனைத்து வழிகளிலும் மறுக்கப்படும் போது விமானத்தில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் எண்ணற்ற சோபியாக்கள் முழக்கமிடத்தான் செய்வார்கள்.

அடுத்த தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறுமா ? இலண்டன் பேராசிரியர் ஜேம்ஸ் மேனர்

ஓர் ஆண்டுக்கு முன் பா.ஜ.க, வரப்போகிற தேர்தலில் தன் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியும் என நம்பியது. ஆனால் சமீபத்திய கருத்து கணிப்புகள், பா.ஜ.க தேய்ந்து வருவதை சொல்கின்றன. - ஜேம்ஸ் மேனர் கட்டுரை

தமிழக சமூக வலைத்தளங்களில் செல்வாக்கு செலுத்தும் சித்தாந்தம் எது ? கருத்துக் கணிப்பு

தூத்துக்குடியில் நமது சோஃபியா கால்வைத்த போது இந்த அளவிற்கு இணையப் பெருவெளியில் கழுவிக் கழுவி ஊற்றப்படுவோம் என்பதை பா.ஜ.க. நினைத்திருக்காது. முன்னெப்போதும் இல்லாத அளவில் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. மீதான வெறுப்பும் தமிழகத்தில் வளர ஆரம்பித்திருக்கிறது.

இனி மோடி படத்தைப் பார்த்து சிரிச்சாக் கூட ஜெயிலுதான் ! கேலிச்சித்திரங்கள்

நீங்கள்லாம் ஏன்பா ஜெயிலுக்கு வந்தீங்க ? நான் மோடிய பத்தி ஒரு ஜோக் சொன்னேன்; நான் அந்த ஜோக்கை கேட்டேன்; நான் அந்த ஜோக்குக்கு சிரிச்சேன். - பாசிச மோடியை அம்பலப்படுத்தும் கேலிச்சித்திரங்கள்.

சுங்கச்சாவடியில் நிற்காமல் எந்த வழக்கில் தீர்ப்பளிக்க விரைகிறார்கள் நமது நீதிபதிகள் ?

நீதிபதிகள் வேகமாகச் சென்று தீர்ப்பளிக்க சுங்கச்சாவடியில் தனிப்பாதை வேண்டுமாம். ஒரு சொத்துக்குவிப்பு வழக்கை 20 வருடத்திற்கு இழுத்து தீர்ப்பு சொல்லும் இவர்களது வேகத்தைகேள்வி கேட்கிறது இந்தக் கட்டுரை.
மக்கள் அதிகாரம்

அச்சுறுத்தும் பாசிசம் | ஆனந்த் தெல்தும்டே பங்கேற்கும் மக்கள் அதிகாரம் அரங்கக் கூட்டம்

மோடியின் பாசிச ஆட்சிக்கு எதிரான மக்கள் அதிகாரம் அரங்கக் கூட்டம். ஆனந்த் தெல்தும்டே, மருதையன்,தியாகு, ராஜு பங்கேற்பு. 8.9.18 சென்னை. அனைவரும் வாரீர் !

ஆட்டோ கட்டணத்தைவிட விமானக் கட்டணம் குறைவு | கருத்துப்படம்

ஆட்டோ கட்டணத்தைவிட விமானக் கட்டணம் குறைவு! - இதத்தானே நாலு வருசமா கத்திகிட்டிருக்கோம்... பி.ஜே.பி. அரசு சாமானிய மக்களை சாகடிக்குதுன்னு! - வினவு கருத்துப்படம்

குட்கா இழிபுகழ் விஜயபாஸ்கரின் ஊரில் மக்கள் வாழ் நிலைமை !

விவசாயிகள் கார்ப்பரேட் அரசாலும், தனியார் வியாபாரிகளாலும் சுரண்டப்பட்டு வருகிறார்கள். எனினும் தமது கஷ்டத்திற்கு யார் காரணம் என்பதை அறிந்திருக்கிறார்களா ?

அனிதாவின் சொந்த கிராமத்தில் முதலாம் ஆண்டு நினைவேந்தல் | பு.மா.இ.மு.

1
புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணியின் சார்பில் மோடி அரசின் உயர்கல்வி ஆணைய மசோதாவுக்கு எதிராக தருமபுரியில் நடைபெற்ற அரங்கக்கூட்டம் மற்றும் நீட் எதிர்ப்புப் போராளி மாணவி அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி பற்றிய பதிவு.

அண்மை பதிவுகள்