Sunday, July 27, 2025

வரலாறு : 1946 மும்பை கடற்படை எழுச்சியைக் காட்டிக் கொடுத்த காந்தி – காங்கிரசு !

1
மக்கள் பேரெழுச்சியால் தூக்கியெறியப்படுவோம் என்று அஞ்சி, தனது கையாட்களான காங்கிரசிடமும் முஸ்லீம் லீகிடமும் அரசு அதிகாரத்தை 47 ஆகஸ்டில் ஒப்படைத்தது பிரிட்டிஷ் அரசு. மும்பை கடற்படை எழுச்சியின் வீரஞ்செறிந்த வரலாறு – ஆதாரங்கள் !
மக்கள் அதிகாரம் தோழர்கள் விடுதலை

NSA-தகர்ப்பு : மக்கள் அதிகாரம் தோழர்கள் விடுதலை – தோழர் இராஜு உரை !

தேசியப் பாதுகாப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேரை விடுவித்தது நீதிமன்றம். இதன் பின்னணி என்ன ? விளக்குகிறார் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு

நேபாளத்தில் திருடப்படும் புத்தர் சிலைகள் – படக்கட்டுரை

இந்தியா போலவே நேபாளிலும் கடவுளர்கள் களவாடப்படுகின்றனர். கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் பல்லாயிரக்கணக்கான தொல்பொருட்கள் கொள்ளையர்களால் திருடப்பட்டுள்ளன. அல்ஜசிராவின் புகைப்படக் கட்டுரை

ஆச்சாரமான அய்யராத்து உணவகங்கள் – அருவெறுப்பின் உச்சம் !

சுத்தமான பிராமண சமையல் என்று இந்த விளம்பரத்தில் எதைக் குறிப்பிடுகிறார்கள்? வெறும் சைவ உணவையா அல்லது பிராமணர்களால் சமைக்கப்பட்ட சைவ உணவையா?

ஜே.என்.யு. மாணவர் உமருக்கு துப்பாக்கிக் குண்டு ! இதுதான் மோடியின் சுதந்திரதினச் செய்தி !

"நமக்கும் கவுரி லங்கேஷின் தருணம் வந்து விட்டது என்றுதான் அந்தக் கணத்தில் நினைத்தேன். நண்பர்கள் மட்டும் அவனைப் பிடிக்கவில்லையென்றால் நான் உயிர் பிழைத்திருக்க மாட்டேன்" என்று கூறுகிறார் உமர் காலித்.

அண்ணா பல்கலை : மாணவர் சேர்க்கையிலும் பல கோடி இலஞ்சம் – முறைகேடு !

அண்ணா பல்கலைக்கழகம் ஒரு அபாய கட்டத்தில் இருக்கிறது. இது தெரிந்தும் பல நூறு நேர்மையான பேராசிரியர்களும், பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் வேடிக்கை பார்ப்பது சரியல்ல.

விளம்பரங்களுக்கு 4,880 கோடி ரூபாயை அள்ளி விட்ட மோடி அரசு !

கார்ப்பரேட் கும்பலுக்கு வால் பிடித்து விடும் மோடி அரசு விளம்பரங்களுக்கு செலவிடும் தொகையை விட மக்கள் நலத்திட்டங்களுக்கு குறைவாகவே செலவிடுகிறது - ஆதாரங்கள்!

ஊடகங்களை கொலை செய்வது எப்படி ? மோடி கையேடு

ஊடகங்களைக் கட்டுப்படுத்த மோடி அரசு செய்யும் அனைத்து கிரிமினல் வேலைகளையும் இந்தக் கடிதத்தில் அம்பலப்படுத்துகிறார் புன்ய பிரசூன் பாஜ்பாய் !

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – மக்கள் அதிகாரம் 6 தோழர்கள் NSA-விலிருந்து விடுதலை !

மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்குகளிலிருந்து விடுதலை! தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறது மதுரை உயர்நீதிமன்றம்!

சதீஷ் ஆச்சார்யா : அவர்கள் குனியச் சொன்னார்கள் – இவர்கள் படுத்தே விட்டார்கள் !

ஊடகங்களை கட்டுப்படுத்த முனைந்திருக்கும் மோடி - அமித் ஷா கும்பலின் ஆட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் சமீபத்தில் இணைந்திருக்கிறார் சதீஷ் ஆச்சார்யா. தன்னுடைய சுயாதீன குரல் எப்படி நசுக்கப்பட்டது என்பதை அவரே விவரிக்கிறார்...

புதிய தலைமை நீதிபதி தஹில்ரமணிக்கு தமிழ்நாட்டைப் பற்றி தெரியுமா ?

திருவள்ளுவர், தியாகராஜர், சர். சி.வி.ராமன், ராதாகிருஷ்ணன், ராஜாஜி, வெங்கட்ராமன், அப்துல் கலாம் போன்றவர்கள்தான் தமிழகத்தில் பாரம்பரியத்திற்கு அடையாளம் என்கிறார் புதிய தலைமை நீதிபதி தஹில்ரமணி! ஏன் ?

மதுரை காமராசர் பல்கலை : செல்லாத துரை ஆனார் செல்லத்துரை !

நியமிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழக துணைவேந்தரை வழக்கு தொடுத்து பதவி நீக்கம் செய்திருப்பது தமிழகத்தில் இது முதன் முறையாகும்.

திருமுருகன் காந்தி கைது ! அனைத்துக் கட்சி பத்திரிகையாளர் சந்திப்பு | Live Streaming

மே பதினேழு திருமுருகன் காந்தி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டது குறித்து அனைத்து கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில் நடைபெறவிருக்கும் பத்திரிகையாளர் சந்திப்பின் நேரலை ஒளிபரப்பு.

நூல் அறிமுகம் : தேசப்பிரிவினைக்கு காரணம் யார் ?

பிரிவினை ஏன் நிகழ்ந்தது? பிரிவினைக்கு சில தனிநபர்கள் மட்டும் காரணமா? பிரிவினையைத் தூண்டிய கருத்தாக்கங்கள் எத்தகையவை? பிரிவினை நமக்கு கற்றுத் தரும் பாடம் என்ன?

பாரிசாலன் – ஹீலர் பாஸ்கர்களை நாம் எப்படி கையாள வேண்டும் ?

சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்கள் அதில் உணர்வுரீதியான முதலீடு (emotional investment) செய்திருக்கிறார்கள். கட்டிவைத்து அடித்தாலும் மூளையில் கரண்ட் shock குடுத்தாலும் மாறப் போவதில்லை. emotional investmentயை தற்காத்துக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்வார்கள்.

அண்மை பதிவுகள்