மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டது குறித்தும், அவர் மீது தொடர்ந்து பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகளைக் கண்டித்தும் இன்று (14-08-2018) காலை 11.30 மணிக்கு சென்னை நிருபர்கள் சங்கக் கட்டிடத்தில் அனைத்துக் கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில் நடைபெறவிருக்கும் பத்திரிகையாளர் சந்திப்பின் நேரலை ஒளிபரப்பு.
வினவு தளத்தின் முகநூல் பக்கம் மற்றும் யூ-டியூப் சேனலில் நேரலையை காணலாம்.
பாருங்கள் ! பகிருங்கள் !
இடம்: சென்னை நிருபர்கள் சங்கம், சென்னை (Madras Reporters Guild) | 14-08-2018 | காலை 11:30 மணி