Sunday, July 27, 2025

கருத்துக் கணிப்பு : கேரள மழை வெள்ளமும் – மத்திய அரசின் நிவாரணப் பணியும் !

குஜராத்தில் வல்லபாய் பட்டேலுக்கு 2000 கோடியில் சிலை. பெரு வெள்ளப் பாதிப்புகளால் சுமார் 8,000 கோடி ரூபாய் அளவிற்கு சேதம் ஏற்பட்டிருக்கும் கேரளத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ள நிவாரண நிதி வெறும் 185 கோடி ரூபாய்.

2019 தேர்தலுக்காக மோடி பிரச்சாரத்தை ஆரம்பித்தது தினத்தந்தி !

சமீபத்தில் தமிழக ஊடக முதலாளிகள் இரகசியமாக மோடியை சந்தித்தார்கள் அல்லவா, அதில் தந்தி குழுமத்தின் முதலாளி ஆதித்யனும் ஒருவர். அந்த ஆஃப் தி ரிக்கார்டு சந்திப்பின் டீல் தற்போது வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது.

ஸ்டெர்லைட் : வேதாந்தாவிற்கு வளைந்து கொடுக்கும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் !

பல்வேறு பொய் வழக்குகள், தடுப்புக்காவல் கைதுகள், கருப்புச் சட்டங்கள் என தூத்துக்குடி மக்களை எப்போதுமே மிரட்சியில் வைத்திருப்பது ஒருபுறமிருக்க; புழக்கடை வழியாக ஆலையைத் திறந்துவிடத் துடிக்கிறது, ஸ்டெர்லைட் நிர்வாகமும் அ.தி.மு.க., பா.ஜ.க., போலீசு உள்ளிட்ட அதன் அடியாள்படைகளும்.

விஸ்வரூபம் 2 தோல்வி : சாருஹாசன் தம்பி கடும் அதிர்ச்சி !

5
கருணாநிதியின் மரணம் இந்திய அரசு உளவுத் துறையான “ரா”-வில் பணிபுரியும் ஒரு தேசபக்தனான புலனாய்வு ஏஜெண்டை இப்படி சோதிக்க வேண்டுமா?
modi-ambani-rafale-jet-scam

மோடி அரசின் ரஃபேல் ஊழலுக்கு முன்னால் போபர்ஸ் எல்லாம் ஜுஜூபி !

தின்ன மாட்டேன்! தின்னவிடவும் மாட்டேன் என பேசிய மோடி, ரஃபேல் விமான பேர ஊழல் நடந்திருப்பதாக அவரது முன்னாள் சகாக்களே குற்றம் சாட்டும்போது ஏன் மௌனமாக இருக்கிறார்?

தி இந்துவுக்கு ஒரு கேள்வி : எது ஊடக நெறி ? மு.வி.நந்தினி

பத்திரிகையாளர்களையே சந்திக்காத பிரதமர் மோடியை, தமிழக முன்னணி ஊடகங்களின் முதலாளிகளும் தலைமை பத்திரிகையாளர்களும் ‘இரகசியமாக’ சந்தித்ததன் நோக்கமென்ன? - கேள்வியெழுப்புகிறார், மு.வி.நந்தினி.
pappal-facing-untouchability-in-government-schoo

பாப்பாள் அம்மாளின் சத்துணவு சமையலில் பல்லியாம் ! சாதிவெறியர்கள் சதி தொடர்கிறது !

இன்று பாப்பாள் அம்மாள் சமைத்த உணவில் பல்லி இருந்ததாக பொய் சொல்லி வழக்கு போடும் சாதிவெறிவெறிக் கும்பல், நாளை எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லும்!

நூல் அறிமுகம் : ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை ஜாலியா – பிரச்சினையா?

ஐ.டி. ஊழியர்கள் எதிர்கொள்ளும் பணிரீதியான பிரச்சினைகளையும் அதனைக் கையாளும் வழிகளையும் சிறு வெளியீடாகக் கொண்டு வந்திருக்கிறது பு.ஜ.தொ.மு. – ஐ.டி. ஊழியர்கள் சங்கம். வாங்கிப் படியுங்கள்.

திருமுருகன் காந்தியை விடுதலை செய் !

மே 17- ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை உடனே விடுதலை செய் ! அறிவிக்கப்படாத இந்த எமர்ஜென்சி நிலையை போராடி முறியடிப்போம் !

பாரி சாலன் – ஹீலர் பாஸ்கர் : பெரியார் ஒரு இலுமினாட்டி என்று ஏன் நம்புகிறார்கள் ?

சதிக் கோட்பாடுகளை நம்புபவர்களின் மனநிலை என்னவாக இருக்கிறது. அப்படி ஒருவர் சதிக்கோட்பாடுகளை தீவிரமாக நம்ப ஆரம்பிக்கிறார் என்பது எப்படி நடக்கிறது?

காத்து வாங்க வருமிடத்தில் அவாளுக்கு கலைஞரைப் பார்த்தால் வியர்த்து வாங்காதா ?

பிறந்த குழந்தை, உதைப்பதில் என்ன பெருமை! இறந்த குழந்தை, எட்டி உதைத்தது போல், பார்ப்பன வெறுப்பின் முகத்தில், காலை நீட்டிவிட்டு, கம்பீரமாய், மெரினாவில் கலைஞரின் விதைப்பு!

மோடி ஆட்சியில் கடற்படைக்கு பட்டை நாமம் போட்ட தனியார் நிறுவனம் !

பொதுத்துறை - தனியார் கூட்டுத் திட்டத்தின் கீழ் ஏ.பி.ஜி. ஷிப்யார்ட் என்ற கப்பல் கட்டும் நிறுவனம் 3 பயிற்சிக் கப்பல்களை கட்டித்தராத நிலையில், ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டது, மோடி அரசு. காரணமென்ன?

கனடாவில் எனது முதல் சம்பளம் | அ.முத்துலிங்கம்

தங்களின் முதல் சம்பளம் எவ்வளவு குறைவாக இருந்திருப்பினும், அது என்றும் பெரிதாகவே இருக்கும். அதிலும் அது ஒரு நற்காரியத்தினால் கிடைப்பின் எப்படி இருக்கும்...

போர் என்பது பணம் | கேலிச்சித்திரங்கள்

ரபேல் போர் விமானம் வாங்கியதில் மோடியின் 'கை சுத்தம்' பற்றி விவாதங்கள் நடந்துவரும் சூழலில், பொதுவில் வல்லரசு நாடுகளது பாதுகாப்பின் பெயரால் பெருமளவு பணம் வாரியிறைக்கப்படுவதை அம்பலப்படுத்துகிறது, இந்த கார்ட்டூன் தொகுப்பு.

பார்ப்பனியஸ்தான் : முகல்சராய் ரயில் நிலையத்தின் பெயரை மாற்றிய பா.ஜ.க. !

உத்திரப் பிரதேசத்தில் 150- ஆண்டுகள் பழமையான ரயில் நிலையப் பெயரை மாற்றிய சங்கிகள்! இனி தாஜ்மகாலை, இந்திரலோகத்து ஊர்வசி மகால் என்று மாற்றுவார்களோ?

அண்மை பதிவுகள்