Tuesday, November 4, 2025

ஈழம்: மாணவர் எழுச்சியில் ஒளிந்துகொள்ளும் துரோகிகள், பிழைப்புவாதிகள்!

17
ஈழத்தின் "தலைவிதி" முள்ளிவாய்க்கால் இறுதிப் போருக்கு சில நாட்களுக்கு முன்பு நடக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்துத்தான் அமையவிருக்கிறது என்ற பிரமையை உருவாக்கியது யார்?

நில அபகரிப்பே இனி விவசாயக் கொள்கை!

3
விளைநிலங்களை அபகரித்துப் போடப்படும் 'வளர்ச்சி'த் திட்டங்களுக்கும் சாமானிய மக்களின் வாழ்க்கைத் தேவைகளுக்கும் இடையே எந்தவொரு சம்பந்தமும் கிடையாது.

ஈழம்: FICCI அலுவலகம் முற்றுகை!

2
தரகு முதலாளிகள் சங்கத்தின் (FICCI) எடுபிடியாக ஈழத்தை (கொள்ளையிட) நோட்டமிட இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவின்பயணத்தை ரத்து செய்! என்ற முழக்கத்துடன் சென்னை சேத்துப்பட்டில் உள்ள FICCI அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடக்கவுள்ளது.

காசி ஆனந்தன்: இந்தியக் கொலையாளிக்கு இன்னுமொரு கூட்டாளி!

56
ராஜபக்சே அரசின் ஒடுக்குமுறையை எதிர்ப்பவனாக இருந்தாலும், சிங்களனை நம்ப முடியாதாம்! முள்ளிவாய்க்காலுக்கு மூல காரணமான இந்திய அரசை இன்னமும் இவர் நம்புவாராம்.

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம் – நூல் வெளியீடு!

316
இது அர்ச்சகர் பணி என்கிற பிரச்சினை மட்டுமல்ல. தமிழனின் மானப் பிரச்சினை. கருவறைத் தீண்டாமை பிரச்சனை. இந்தியக் குடிமகன் எவர் ஒருவரும் கலெக்டர் ஆகலாம், நீதிபதி ஆகலாம், பிரதமர் ஆகலாம், குடியரசுத் தலைவர் ஆகலாம். ஆனால் அர்ச்சகர் மட்டும் ஆக முடியாது. அது குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவரால் மட்டும் தான் முடியும் என்பது கேலிக் கூத்தாக இருக்கிறது.

விவசாயிகளை விரட்டியடிக்கும் ‘வளர்ச்சி’!

8
இந்த வளர்ச்சி நிலத்தைப் பறி கொடுத்த விவசாயிகளுக்குத் திருப்பித் தருவதென்ன? வேலைக்காக நகரங்களை நோக்கி ஓடும் அகதி வாழ்க்கையைத் தவிர!

காவிரி: சிக்கல் தீரவில்லை!

3
காவிரி இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டிருப்பதை, ஜெயா தனது சுயதம்பட்டத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதை அனுமதிக்கக் கூடாது.

தென்பெண்ணையை தடுக்கும் கர்நாடகாவின் அடாவடித்தனம்!

2
காவிரியை தொடர்ந்து தற்போது தென்பெண்ணை ஆற்று நீரையும் உறிஞ்சுகிறது. மின்சாரம் இல்லையென்றாலும்கூட ஜெனரேட்டரை பொருத்தி 24 மணிநேரமும் வக்கிரமாக உறிஞ்சிவருகிறது கர்நாடக இனவெறி பி.ஜெ.பி அரசு.

அரசு மருத்துவமனைகளை சீரழிக்கும் மறுகாலனியாக்கம்!

2
மக்களை ஒடுக்க ராணுவத்துக்கு ரூ 1,60,000 கோடி ஒதுக்கும் அரசு சுகாதாரத் துறைக்கு வெறும் ரூ 24,000 கோடி மட்டும் ஒதுக்குகிறது. கஜானா காலி, பணமில்லாததால்தான் மருத்துவமனையை சீரமைக்க முடியவில்லை என்று கூறுவது அயோக்கியத்தனம்.
லண்டன் ஆர்ப்பாட்டம்

குவான்டனாமோ கைதிகள் போராட்டம்!

1
வெளிநாட்டு கைதிகளை சிறையில் அடைக்கும் போது பின்பற்ற வேண்டிய ஜெனீவா மனித உரிமை பரிந்துரைகளும் பின்பற்றப்படுவதில்லை. இதே அமெரிக்காதான் இலங்கைக்கு 'எதிராக' 'மனித உரிமை மீறல்கள்' குறித்து ஜெனிவாவில் தீர்மானம் கொண்டுவந்தது.
ராஜா கைது

பத்திரிகையாளர்களே – மிக்சர் சாப்பிடவா சங்கம், காது குடையவா பேனா ?

16
‘குப்பை அள்ளுரவனுங்கதானே?' என இளப்பமாக எடைபோட்ட போலீஸ் பொறுக்கிக்கு தங்கள் வர்க்கத்தின் போராட்டக் குணத்தைக் காட்டினார்கள் தொழிலாளர்கள். ஆனால் பத்திரிகையாளர்களோ ‘எதிர்த்து பேசினால் வேலைபோய்விடும்' என்று அஞ்சுகிறார்கள்.

தனியார் கல்லூரி லாபவெறிக்கு 8 மாணவிகள் பலி!

2
குறைவான பேருந்துகளை வைத்துக் கொண்டு இரண்டு மடங்கு மாணவ-மாணவியரை ஏற்றி அதிகமான வேகத்தில் வண்டியை ஓட்ட நிர்பந்தித்ததே கல்லூரி நிர்வாகம்தான். அதனால்தான் இந்த படுகொலை நடந்துள்ளது.

ஈழம் : புரட்சிகர அமைப்புகளின் போராட்டங்கள்!

1
முள்வேலி வதைமுகாம்களுக்குள் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகி வரும் ஈழத் தமிழர்களை விடுவிக்க வேண்டுமென்றால் ஒட்டு மொத்த தமிழகமும் கொதித்து எழுந்து போராட வேண்டும். 80 களின் எழுச்சியைத் தமிழகத்தின் வீதிகளில் மக்கள் உருவாக்க வேண்டும்.

ஈழம்: சென்னை போரூரில் மாணவர் முன்னணி ஆர்ப்பாட்டம்!

4
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை போலீசார் தாக்கியதைக் கண்டித்தும், சென்னை போரூர் டிரங்க் ரோடு , போரூர் சிக்னல் எதிரில் மாணவர்களின் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருச்சியில் மகளிர் தின ஆர்ப்பாட்டம்!

4
மார்ச்-8 என்பது போராட வேண்டிய ஒரு தினம், ஆனால் இன்று கோல போட்டி, சமையல் போட்டி என போராட்ட நாளை சிதைக்க கூடிய வகையில் தான் நடத்துகின்றனர்.

அண்மை பதிவுகள்