மகாராஷ்டிரா: கரும்பு விவசாயிகள் மீது போலீசு கொலைவெறித் தாக்குதல்!
மகாராஷ்டிராவின் சர்க்கரை ஆலைகள் அனைத்தும் மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத்பவார் அவரது கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்கள், காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.
எம்.எல்.ஏவை ரவுண்டு கட்டிய பெண்கள்!
வாலாஜாபாத் கணேசன் எனும் அ.தி.மு.க எம்.எல்.ஏவை 'ரவுண்டு கட்டிய' பெண்கள் - ஒரு நேரடி அனுபவம்!
கூடங்குளம்: மக்களை விடுதலை செய்! மதுரையில் HRPC ஆர்ப்பாட்டம்!!
குண்டர்சட்டம், தேசதுரோக வழக்கில் சிறை வைக்கப்பட்டிருக்கும் கூடங்குளம், இடிந்தகரை மக்களை விடுதலை செய்யக்கோரி மனித உரிமை பாதுகாப்பு மையம் மதுரையில் சாலை மறியல்!
தருமபுரி: தலித் மக்களை சூறையாடிய வன்னிய சாதிவெறி!
வன்னியப் பெண் - தலித் ஆண் காதலர்கள் திருமணம் செய்ததால் தருமபுரி மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட தலித்துக்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டன - விரிவான நேரடி ரிப்போர்ட்!
கிரீஸ் மக்கள் போராட்டம் தொடர்கிறது!
மருத்துவர்கள், செவிலியர்கள், பத்திரிகையாளர்கள், டாக்ஸி, மெட்ரோ ரயில் ஓட்டுனர்கள் என்று அனைத்து தரப்பினரும் பங்கு பெரும் 24 மணி நேர வேலை நிறுத்தம் ஆரம்பித்திருக்கிறது.
தொடர்கிறது மாருதி தொழிலாளர் போராட்டம்!
முடக்கப்பட்ட மாருதி சுசுகி தொழிலாளர் சங்கத்தின் தற்காலிக செயற்குழுவை உருவாக்கி மானேசர் மாருதி தொழிலாளர்கள் அடுத்தக் கட்ட போராட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கிறார்கள்.
நவம்பர் புரட்சி நாள் விழாவில் பங்கேற்க அனைவரும் வருக!
உழைக்கும் மக்களின் பண்பாட்டை உயர்த்திப்பிடிக்கும் நவம்பர் புரட்சி நாள் விழாவில் பங்கேற்க அனைவரும் வருக !
ஹுண்டாய் தொழிலாளர் போராட்டம் வெல்க!
சென்னையிலுள்ள ஹுண்டாய் ஆலையில் கடந்த வாரமஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தரத்தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தென் ஆப்பிரிக்கா: தீப்பிடிக்கும் வேலை நிறுத்தப் போராட்டம்!
முதலாளிகளின் சுரண்டலும், அடக்குமுறையும் முன்னெப்போதையும் விட அதிகரித்து வரும் இன்றைய நிலையில் தொழிலாளர்கள் போர்க்குணமிக்க போராட்டத்தை தொடுக்க வேண்டும் என்ற அனுபவத்தை தென் ஆப்ரிக்க வேலை நிறுத்தப் போராட்டம் உணர்த்துகிறது.
மலைமுழுங்கி மகாதேவனும் அரசின் ஆமை வேக கண்துடைப்பும்!
கிரானைட் முறைகேடு தொடர்பாக இது வரை 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 30 வழக்குகள் பி.ஆர்.பி. மீது. ஆனால் இந்த வழக்குகள் வலுவான பிரிவுகளின் கீழ் தொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
சமச்சீரான மின்சாரத்தை பெற ஊர் ஊராகப் போராடு!
சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்று மின்வாரிய அதிகாரிகள் பேசுகிறார்கள். சட்டியில் இல்லைன்னா பூட்டிட்டு போயேன். ஒன்னும் இல்லைன்னா அப்புறம் எதுக்கு மின்வாரியம், எதுக்கு ஒழுங்குமுறை ஆணையம்.
ஊதாரி விஜய் மல்லையா, ஊதியமில்லாமல் கிங்பிஷர் ஊழியர்கள்!
கிங் பிஷர் ஏர்லைன்சில் பணி புரியும் 7,000 ஊழியர்களுக்கு 7 மாதம் சம்பள பாக்கி வைத்திருக்கும் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் ஏற்கனவே லாக்அவுட் அறிவித்திருந்தது.
முதலாளித்துவ பயங்கரவாதம்: திருச்சியில் டேவிட் தீக்குளிப்பு!
2800 தொழிலாளர்களின் குடும்பத்தை பட்டினியில் இருந்து காப்பாற்ற ‘ அவர்களுக்கு வேலைகொடு!’ என ஜான்சன் டேவிட் தன்னை ஒரு மெழுகுவர்த்தியாய் உருக்கிக் கொண்டது தொழிலாளிவர்க்கத்துக்கு பேரிழப்பாகும்.
மாருதி: சதிகளை மறுக்கும் குற்றப்பத்திரிகை!
'அந்த வன்முறை நிகழ்வுகள் முழுக்க முழுக்க தொழிற்சாலையின் உள் விவகாரங்களால் வெடித்தவை என்றும் எந்த ஒரு வெளிச் சக்திகளுக்கும் அதில் பங்கு இல்லை' என்றும் சிறப்புப் புலனாய்வுக் குழு கண்டறிந்துள்ளது.
கூமாபட்டியில் போலீசின் வெறியாட்டம்: நேரடி ரிப்போர்ட்
மணல் கொள்ளையை எதிர்த்து தீக்குளித்த விவசாயி ராஜேந்திரன் உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தக்கூட விடாமல் தடுத்து மக்களைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியது போலீசு