பெண் தொழிலாளர்களின் போராட்டத்தை எதிர்ப்பவர்களும் அவதூறு செய்பவர்களும் யார்?
இவர்கள், ஆர்.எஸ்.எஸ்., பாஜக, கலவரங்கள், நாம் தமிழர் என்ற வரிசையில் இடதுசாரிகளையும் சேர்த்து தங்கள் ஆளும் வர்க்க வெறிக்காக வஞ்சம் தீர்த்துக் கொள்கிறார்கள்.
எழுவர் விடுதலை – இஸ்லாமிய கைதிகள் விடுதலைக்கு அநீதி இழைக்கும் திமுக அரசு || மக்கள் அதிகாரம்
தமிழக அரசு கோவை குண்டு வெடிப்பு வழக்கில் பல ஆண்டுகள் சிறையில் உள்ள இஸ்லாமியர்களையும், எழுவரையும் உடனே விடுதலை செய்வதற்கான ஆணை வெளியிட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
நவம்பர் 26 : விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் மக்கள் அதிகாரம் பங்கேற்பு!
விவசாயிகள் போராட்டத்தின் ஓராண்டு நிறைவையொட்டி நவம்பர் 26-ம் தேதியன்று தமிழகம் முழுவதும் ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டனர்.
விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு பணிந்தது பாசிச மோடி அரசு || மக்கள் அதிகாரம்
உழைக்கும் மக்களின் போராட்டங்கள், தொழிலாளர் போராட்டங்கள், தற்போதய இந்த விவசாயிகளின் போராட்ட முறைகள், போராட்ட படிப்பினைகளை வரித்துக்கொண்டு அவற்றை உயர்த்தி பிடிப்போம் !
ஜம்புக்கல் மலையை மணல் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்போம் !
மலைகளையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்க வேண்டிய அரசு, இவற்றை அழித்து, மரங்களை வெட்டி, மலையின் இயற்கை தன்மையை சிதைக்கும் வசந்தகுமார் கும்பல் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் மாது அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் !
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் மாது அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி 10.11.2021 அன்று நடைபெற்றது. தோழர்களும் பகுதி மக்களும் திரளாக கலந்துகொண்டு, நினைவஞ்சலி செலுத்தினர்
எதிர்த்துக் கேட்டால் ஊபா : பாசிஸ்டுகளின் சோதனைக் களமாகும் திரிபுரா || மக்கள் அதிகாரம்
திரிபுராவில் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைப் பற்றி யாரும் பேசக் கூடாது என்பதற்காகவே இத்தகைய வழக்குகள் !
திரிபுரா : முஸ்லீம்கள் மீதான சங் பரிவாரின் தாக்குதல்களை முறியடிப்போம் | மக்கள் அதிகாரம்
திரிபுராவில் வி.எச்.பி பேரணி எனும் பெயரில் இந்து மதவெறியர்களும், போலீசும் இணைந்து நடத்திய முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்களை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.
ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி, புரட்சியாளர் உத்தம்சிங் !
இங்கிலாந்திலுள்ள தொழிலாளிகள் மீது எனக்கு அதிகமான அக்கறை உள்ளது. ஆனாலும் இந்த அரசுக்கு எதிராகத்தான் நான் செயல்படுகிறேன். உங்கள் மக்கள் இந்த அரசால் பாதிக்கப்படுவது போலவே நாங்களும் பாதிக்கப்படுகிறோம்
ஒன்றரை ஆண்டுகளாக மோசமான நிலையில் பென்னாகரம் பேருந்து நிலையம் || மக்கள் அதிகாரம்
பேருந்து நிலையம் சீர்படுத்த டென்டர் எடுத்த அதிமுகவினரை இலஞ்சம் பெற்றுக் கொண்டு கண்டுகொள்ளாமல் விடும் அரசு அதிகாரிகள். கட்டி முடிக்காத பேருந்து நிலையத்தின் கடைகளுக்கும் வாடகை வசூல் || மக்கள் அதிகாரம் போராட்டம்
சேலம் : முடி திருத்தும் தொழிலாளியின் மகன் சாதி ஆணவப் படுகொலை | மக்கள் அதிகாரம் கண்டனம்
சாதிய படுகொலையை மூடிமறைக்க, போலீசும், அரசு நிர்வாகமும் உடலை தாங்களே அடக்கம் செய்ய முயற்சித்து வருவதை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.
சேலம் வி.சி.க கொடிக்கு தடை : கொடி மட்டும்தான் பிரச்சினையா?
உழைக்கும் மக்களுக்கிடையே சாதிய அரசியல் பிளவுகள் தொடர்ந்து நீடிப்பதுதான் கார்ப்பரேட் சேவை ஓட்டுப் பொறுக்கி அரசியலுக்கு அவசியமாக இருக்கிறது.
‘சமூகநீதி’ ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்கள் கொடியேற்றத் தடை !
சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாக ஆகிவிட்டது என்றும் சமூக நீதி மண் என்றும் பெருமை பீற்றிக் கொண்டாலும் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களுக்கான ஒரு கொடியை கூட ஏற்றமுடியாத வகையில் தான் இங்கு சமூகநீதி ஆளுகிறது.
பெரியார் 143-வது பிறந்தநாள் : “பெண் ஏன் அடிமையானாள்? “ நூல் வினியோகம் !
மக்கள் அதிகாரம், பு.மா.இ.மு, ம.க.இ.க ஆகிய அமைப்புகளின் சார்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு “பெண் ஏன் அடிமையானாள்?” நூல் இளைஞர்கள், பெண்கள் மத்தியில் வினியோகிக்கப்பட்டது.
நாட்டை விற்பனை செய்யும் தேசிய பணமாக்கல் திட்டம் || கண்டன ஆர்ப்பாட்டம்
ஒன்றிய அரசின் தேசிய பணமாக்கல் திட்டத்தைக் கண்டித்து செப்டம்பர் 1, 2021 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.