Friday, May 9, 2025

தஞ்சை, தருமபுரி, கருவேப்பிலங்குறிச்சி – மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டங்கள்

0
தமிழகத்தில் மிகப் பெரிய தி.மு.க, பா.ம.க, வி.சி.க, காங்கிரஸ் போன்ற கட்சிகள் அதிகப்படியான உறுப்பினர்களை வைத்துக்கொண்டு உங்கள் பலத்தால் முதலில் டாஸ்மாக் கடையை மூடிக்காட்ட வேண்டியதுதானே? ஏன் மூடவில்லை?

கோகுல்ராஜ், விஷ்ணுபிரியா கொலைகளும்-கொலைகாரர்களும்

0
ஆதிக்க சாதி வெறியர்களை பாதுகாக்கும் போலிசுக்கும் நீதி மன்றத்திற்கும் மக்களை பாதுகாக்கும் அருகதை கிடையாது!

தனியார் சாராயக் கடையை மூடு! தேனி முற்றுகைப் போராட்டம் !!

0
அரசு சாராயக்கடையை மட்டுமல்ல, இனி தனியார் சாராயக்கடையை பாதுகாப்பதும் எங்கள் வேலைதான் என நிரூபித்திருக்கிறது அம்மா போலிசு!

மூடு டாஸ்மாக்கை – காங்கயத்தில் ஆர்ப்பாட்டம்

0
குடி போதையில் கெட்ட குடும்பம் கோடிகளை தாண்டுது; சாராயம் தான் கொள்கையென அரசாங்கம் சொல்லுது ! பொறுக்கி செய்யும் வேலையெல்லாம் அரசாங்கம் செய்யுது; இத பொறுப்போட செய்வதற்கே அதிகார வர்க்கம் இருக்குது.

மூடு டாஸ்மாக்கை – ஆவுடையார்கோவிலில் திரண்ட மக்கள்

0
ஆர்ப்பாட்ட நாளன்று மாலை 4.00 மணியிலிருந்து ஆவுடையார்கோவிலைச் சுற்றியிருக்கும் கிராம மக்கள் குறிப்பாக பெண்கள் டெம்போவிலும், வேனிலும் ஆர்ப்பாட்ட இடத்திற்கு வந்த குவியத் தொடங்கினார்கள்.

சாலையைப் போடு ! டாஸ்மாக்கை மூடு ! கருவேப்பிலங்குறிச்சி போராட்டம் !

0
ஆளும் அருகதையற்ற அதிகாரிகள் செய்ய மாட்டார்கள்! இனி மக்கள்தான் அதிகாரத்தை கையிலெடுத்து செயல்படுத்த வேண்டும்!! மாபெரும் ஆர்ப்பாட்டம் 07-10-2015 புதன், மாலை 4 மணி, கருவேப்பிலங்குறிச்சி

அதிகாரிகள் என்ன ஆண்டைகளா ? – வேதாரண்யம் மக்கள் போராட்டம்

1
"எழுதிக்கொடுத்ததையே செய்யாத இவர்கள் வாய்மொழியாகச் சொல்வதைச் செய்ய மாட்டார்கள். போராட்டத்தை தொடரலாமா, வேண்டாமா" என்று கேட்டதும் மக்கள் "போராட்டத்தைத் தொடருவோம்" என்றனர்.

மக்கள் அதிகாரம் : சட்டமன்ற முற்றுகை !

0
டாஸ்மாக்கை மூடினால் கள்ளச்சாராயம் பெருகும் என்று ஒரு அமைச்சர் வெட்கமில்லாமல் சொல்கிறார். கள்ளச்சாராயம் தடுக்கமுடியாத ஒன்று என சொல்வதற்கு எதற்கு முதல்வர்? எதற்கு அமைச்சர்? எதற்கு அரசு?

மூடு டாஸ்மாக்கை ! சட்டமன்றம் முற்றுகை – ஆவுடையார் கோவில் ஆர்ப்பாட்டம்

0
டாஸ்மாக்கை மூடு! மக்கள் அதிகாரத்தை நிறுவு! - சென்னையில் பேரணி சட்டமன்ற முற்றுகை 29-09-2015 காலை 11 மணி. ஆவுடையார்கோவிலில் ஆர்ப்பாட்டம் மாலை 4 மணி

குடி ஆட்சி காக்கும் தடி ஆட்சி !

0
தமிழக அரசும் நீதிமன்றங்களும் "சாராய பாட்டிலைப் பொதுச்சொத்தாகவும், ஊத்திக் கொடுப்பதை அரசுப் பணியாகவும்" அறிவிக்கும் அளவிற்குத் துணிந்திருப்பது, அரசு இயந்திரம் முழுவதும் எதிர்நிலை சக்தியாக மாறியிருப்பதை எடுத்துக் காட்டுகிறது.

டாஸ்மாக்கை மூட தீர்வுதான் என்ன? நாகர்கோவில் கருத்தரங்கம்

0
நாள் : 24-09-2015 நேரம் : மாலை 4.00 மணி இடம் : ஈடன்ஸ் ஹால், டெரிக் சந்திப்பு To வாட்டர் டேங்க் ரோடு, நாகர்கோவில்

வீட்டுக்கு ஒரு குடிகாரனை உருவாக்கும் தமிழக அரசு !

3
டாஸ்மாக் போராட்டத்துக்கு ஆதரவாக திருச்சி குட்ஷெட் வேலை நிறுத்தம், ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம், கரூர் மாணவர்கள் வகுப்பறை புறக்கணிப்பு, கடலூர், குடந்தை ஆர்ப்பாட்டம் - செய்தி,புகைப்படங்கள்.

டாஸ்மாக்கை தடை செய்த மேலப்பாளையூர் – நேரடி ரிப்போர்ட்

1
சிறை சென்ற 13 பேரில் பதினோரு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டதற்கு மறுநாள் வினவு செய்தியாளர்கள் காவல் நிலையத்தில் பிணை கையெழுத்திட்ட பதினோரு பேரையும் சந்தித்தோம்.

ஸ்டேசனில் டாஸ்மாக் – மதுவிலக்கிற்கு குறுக்குவழி !

2
“நாளைலேர்ந்து ஸ்டேசன்லதான் டாஸ்மாக்”குன்னு அம்மா மட்டும் அறிவிக்கட்டும். அப்புறம் பாருங்க. எப்பேர்ப்பட்ட குடிகாரனுக்கும் ரெண்டே நாள்ல போதை தெளிஞ்சிடும்.

மேலப்பாளையூர் டாஸ்மாக் எதிர்ப்பு போராளிகள் பிணையில் விடுதலை !

1
"குடியை ஒழிக்க முடியாது, குடிகாரனை திருத்த முடியாது, எவனும் திருந்தமாட்டான், எதுவும் முடியாது. எவனும் சரியில்லை" என்று வெட்டி பேச்சு பேசுபவர்களுக்கு இது பதிலடி.

அண்மை பதிவுகள்