Tuesday, May 13, 2025

போராட்டத்தில் நாங்கள்

போராட்டத்தில் நாங்கள்

திருச்சி ஆட்டோ ஓட்டுநர்கள் பாதுகாப்பு சங்கம் ஆர்ப்பாட்டம் : அனைவரும் வருக !

எல்லாம் அவன் செயல் என விதியை நொந்து விழபோகிறோமா? அல்லது பகல் கொள்ளைக் காரர்களெல்லாம் ஓரணியில் நிற்கும் போது பாதிக்கப்பட்டோரெல்லாம் ஒன்று சேர்ந்து உரிமையைப் பெற போராடப் போகிறோமா?

உயர்கல்வி ஆணைய மசோதாவை முறியடிப்போம் – கரூரில் பு.மா.இ.மு. அரங்கக்கூட்டம்

0
உயர்கல்வி ஆணைய மசோதாவை முறியடிப்போம் என்ற தலைப்பில் கரூரில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் நடைபெற்ற அரங்குகூட்டம் பற்றிய பதிவு.

வேலூர் – திருச்சியில் தந்தை பெரியார் 140-வது பிறந்த நாள் விழா

வேலூர் மற்றும் திருச்சியில் ம.க.இ.க சார்பில் பெரியார் சிலைக்கு மாலையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வேலூரில் பேரணிக்கு போலீசு அனுமதி மறுத்துள்ளது. அதை மீறி அமைதியான முறையில் பேரணி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பெட்ரோல் – டீசல் விலை உயர்வைக் கண்டித்து வேலூரில் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் கண்டித்து பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக இன்று நடைபெற்று வரும் முழு அடைப்பை (பாரத் பந்த்) ஆதரித்து பு.ஜ.தொ.மு. சார்பில் வேலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

அனிதாவின் சொந்த கிராமத்தில் முதலாம் ஆண்டு நினைவேந்தல் | பு.மா.இ.மு.

1
புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணியின் சார்பில் மோடி அரசின் உயர்கல்வி ஆணைய மசோதாவுக்கு எதிராக தருமபுரியில் நடைபெற்ற அரங்கக்கூட்டம் மற்றும் நீட் எதிர்ப்புப் போராளி மாணவி அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி பற்றிய பதிவு.

உயர்கல்வி ஆணைய மசோதாவை முறியடிப்போம் ! மதுரை – விழுப்புரம் பு.மா.இ.மு. செய்தி !

0
கல்வி கற்கும் உரிமையைப் பறிக்கும் மோடி அரசின் உயர்கல்வி ஆணைய மாசோதாவிற்கு எதிராக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர், மதுரையில் கருத்தரங்கம் மற்றும் விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
PRPC

உரிமைப் போராட்டமும் வழக்கறிஞர்கள் கடமையும் ! சென்னை கருத்தரங்கம்

இத்தனை போராட்டத்திற்குப் பிறகும் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா ? இதனை நாம் சட்டரீதியாக எதிர்கொள்வது பற்றி வல்லுநர்கள், மூத்த வழக்கறிஞர்கள் என்ன சொல்கிறார்கள்?

வளர்மதி மீது பாலியல் சீண்டல் ! போலீசை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

போராடினால் கருப்பு சட்டம், அடக்குமுறை! போராடும் பெண்களுக்கு பாலியல் சீண்டல்! என நீளும் போலீசின் பொறுக்கித்தனத்தை கண்டித்து சென்னையில் பெ.வி.மு. நடத்திய ஆர்ப்பாட்டம் பற்றிய பதிவு.

மோடி அரசின் உயர்கல்வி ஆணைய மசோதாவை முறியடிப்போம் !

0
ஏழை மாணவர்களின் உயர் கல்வி கனவை நசுக்கக் கொண்டுவரப்படும் உயர்கல்வி ஆணைய மசோதாவை அம்பலப்படுத்தி, சென்னையில் பு.மா.இ.மு. சார்பில் நடைபெற்ற கருத்தரங்கம் குறித்த பதிவு.

சென்னை : தடைகளைத் தகர்த்த தென்கொரிய தூசான் தொழிலாளர் போராட்டம்

சங்கமாக அணிதிரள்வதைக்கூடச் சகித்துக்கொள்ள முடியாமல் தமது அடியாளான அரசு நிர்வாகத்தையும் போலீசையும் தொழிலாளர்களுக்கு எதிராக ஏவியிருக்கிறது, தூசான் நிறுவனம்.

தொழிலாளர்களைக் கொல்லும் உரிமையை சத்யபாமா நிர்வாகத்திற்கு வழங்கு

பொய்க்குற்றச்சாட்டு மூலம் கூட வேலையை பறிக்க முடியாத அடிமைகளைக் கொல்லும் உரிமை சத்யபாமா நிர்வாகத்திற்கு இருந்தால் வேலைபறிப்பால் நாங்கள் நடைபிணமாக அலைய வேண்டியது இல்லை.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – மக்கள் அதிகாரம் 6 தோழர்கள் NSA-விலிருந்து விடுதலை !

மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்குகளிலிருந்து விடுதலை! தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறது மதுரை உயர்நீதிமன்றம்!

மதுரை காமராசர் பல்கலை : செல்லாத துரை ஆனார் செல்லத்துரை !

நியமிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழக துணைவேந்தரை வழக்கு தொடுத்து பதவி நீக்கம் செய்திருப்பது தமிழகத்தில் இது முதன் முறையாகும்.

தருமபுரி : பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !

நாடெங்கும் அடுத்தடுத்து அதிர்ச்சிகளை ஏற்படுத்தும் வகையில் அம்பலமாகிவரும் பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் வக்கிரத் தாக்குதல்களை தடுத்து நிறுத்துவது எப்படி?

கல்வி உரிமையைப் பறிக்காதே ! திருச்சி – விருதை புமாஇமு ஆர்ப்பாட்டம்

0
கல்வி கற்கும் உரிமையைப் பறிக்கும் உயர்கல்வி மசோதாவை எதிர்த்து பு.மா.இ.மு சார்பில் திருச்சி மற்றும் விருதை பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அண்மை பதிவுகள்