மக்களுக்காக உயிரைப் பணயம் வைத்த ஸ்னோடனின் நேர்காணல் !
உலகின் மிகப்பெரிய, ஈவு இரக்கமற்ற உளவு அமைப்பிற்கு எதிராக தனது குரலை எழுப்பத் துணிந்த எட்வர்ட் ஸ்னோடனின் பேட்டி தமிழில்....
அரசுப் பள்ளியில் வசதிகள் கோரி விவசாயிகள் போராட்டம் !
கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த பள்ளி இப்படி சீரழிந்து கிடப்பதை ஊர் சார்பாகவும், கிராமசபை தீர்மானத்தின் மூலமாகவும் பலமுறை கொடுக்கப்பட்ட மனுக்கள் அதிகாரிகளின் குப்பைதொட்டியில் தான் நிரம்பின அதனால் எங்களுக்கு அதில் நம்பிக்கையில்லை.
செருப்பை சுமக்க வைத்த தேவர் சாதி வெறி !
தன்னைப் போன்ற ஜந்துக்கள் உலாவும் பகுதிக்கு போகும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாதா என்று கேட்டு அருண்குமாரை செருப்புகளை தலையில் வைத்து நடக்கச் செய்திருக்கிறான் நிலமாலை.
அமெரிக்க இரும்புத்திரையை அம்பலப்படுத்தும் ஸ்னோடன் !
அமெரிக்கரான இவர் இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்து சர்வதேச கவனம் பெறுவார். விரைவில் அமெரிக்காவின் மிக முக்கிய எதிரி என அறிவிக்கப்படுவார்.
நினைவுகூர்தல் !
தடுமாற்றம் இல்லாதவர்கள் இல்லை. அந்த தடுமாற்றத்தின் போது எத்தகைய போராட்டத்தை கைக்கொள்கிறோம், அந்த போராட்டத்தில் தொடர்ந்து நிற்கிறோமா என்பது தான் மற்றவர்களையும் நம்மையும் வேறுபடுத்திக் காட்டுகிறது.
விதை நெல்: விவசாயிகளுக்கு எதிராக மான்சாண்டோவின் ஏகபோகம் !
மான்சாண்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் வடிவுரிமை என்ற பெயரால், உற்பத்திச் சங்கிலியை கட்டுப்படுத்தி விவசாயிகளின் பாரம்பரிய மறு உற்பத்தி உரிமையை மறுப்பதன் மூலம் கொள்ளை லாபமீட்டுகின்றன.
துருக்கியை உலுக்கிய மக்கள் போராட்டம் !
ஐரோப்பாவில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியில் துருக்கி காயப்பட்டிருகிறது, ஐரோப்பா எங்கும் நிலவி வரும் மக்கள் நலத் திட்டங்களின் வெட்டு துருக்கியிலும் தொடர்கிறது.
காட்டுப்பள்ளி எல்&டி நிர்வாகத்தின் அடக்குமுறை !
வாக்களித்தபடி பணி நிரந்தரம் செய்யாமல் ஒப்பந்த தொழிலாளர்களாக வைத்து தோட்ட வேலைகள், துப்புரவு பணிகளை கொடுத்து மீனவ தொழிலாளர்களை ஏமாற்றி வந்தது எல்&டி நிறுவனம்.
நீதிமன்றம், அரசு ஆதரவுடன் ஸ்டெர்லைட் ஆலை திறப்பு !
ஆசிய சந்தையைப் பிடிப்பதில் வேதாந்தாவுக்கும், சாங்காய் முதலாளிகளுக்கும் இடையில் போட்டி நிலவுகிறது. இப்போட்டியில் அனில் அகர்வாலின் லாப வேட்டைக்கு இந்திய உச்சநீதி மன்றமும், தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் ஏவல் வேலை செய்திருக்கின்றன.
கொலைகார ஷாஜிக்கு முன்பிணை மறுப்பு ! போலீசுக்கு HRPC கேள்வி !!
சம்பவம் நடந்த உடனேயே பொது மக்களால் பிடித்துக்கொடுக்கப்பட்ட ஷாஜி புருஷோத்தமனும் அவருடைய நண்பர்களும் எப்படி விடுவிக்கப்பட்டனர். குமார் என்பவர் எப்படி அங்கு கார் ஓட்டுனராக மாறினார்?
கல்வி உரிமை கேட்டு கடலூரில் மாநாடு : உரைகள் – படங்கள் !
தனியார் பள்ளிகளை அரசுடமையாக்கு என தமிழக அரசை கேட்கிறோம். அரசு என்ன செய்வது....? நாமே அமல்படுத்துவோம். இனி 8ம் வகுப்பு வரை எந்த தனியார் பள்ளியிலும் கட்டணம் செலுத்த மாட்டோம் என போராட வேண்டும்.
வெஞ்சினத்தோடு வங்கதேச தொழிலாளர் போராட்டம் !
அரசாங்கத்தின் பசப்பு வார்த்தைகளும், பன்னாட்டு நிறுவனங்களும் தன்னார்வ குழுக்களும் முன் வைக்கும் பாதுகாப்பு ஒப்பந்தங்களும் தங்களை பாதுகாக்கப் போவதில்லை என்பதை உணர்ந்துள்ளனர் வங்கதேச தொழிலாளர்கள்.
குடித்துவிட்டு காரோட்டிய கொலைகார முதலாளிக்கு எதிராக HRPC !
குற்றத்திலிருந்து தப்ப போலீஸ் உதவியுடன் வேலையாளை கார் ஓட்டியாக மாற்றிய EMPEE குழும முதலாளிகள் குடும்பத்தின் மோசடியை எதிர்க்கும் HRPC.
சத்தீஸ்கர் தாக்குதல் குறித்து மாவோயிஸ்டுகள் அறிக்கை !
பஸ்தரின் ஏழை பழங்குடி மக்கள், முதியவர்களும், குழந்தைகளும், பெண்களும் உங்கள் 'ஜனநாயகத்தின்' கீழ் வருகிறார்களா, இல்லையா? பழங்குடிகளின் படுகொலைகள் உங்கள் 'ஜனநாயகத்தின்' ஒரு பகுதியா?
கலெக்டருக்கு நிர்வாகம் சொல்லித் தந்த மக்கள் !
அதிகாரவர்க்கத்திடம் கெஞ்சிக் கேட்டால் எதுவும் கிடைக்காது, போராட்டம்தான் தீர்வுக்கான வழி என்று அங்கு கூடியிருந்த மக்கள் புரிந்து கொண்டார்கள்.