Tuesday, July 8, 2025

இந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு !

0
உத்திரப் பிரதேசத்தின் லக்னோவிலிருந்து சென்னை பெசன்ட் நகர் மீனவ குப்பத்திற்கு வந்து டோலக் மேளம் செய்து விற்கும் குடும்பத்தோடு சரசம்மாவின் அனுவபம்.

பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் : கடுமையான சட்டங்கள் மூலம் தடுத்து விட முடியுமா...

0
ஆட்சியாளர்களே கிரிமினல் கும்பலாக-குற்றவாளிகளாக இருக்குமிடத்தில் நீதியை எதிர்பார்க்க முடியுமா? அல்லது இந்த கிரிமினல் கும்பலால் தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் தூக்கு தண்டனை சட்ட மசோதா தான் இப்பிரச்சனையை ஒழிக்குமா?

ஐயர் மனசுல பெரியார் !

2
கோடம்பாக்கம் ரெயில் நிலைய கோவில் ஒன்றில் பூசை செய்யும் ஒரு பார்ப்பனர், பெரியார் இல்லையென்றால் தன்னைப் போன்ற ஏழைப் பார்ப்பனர்களுக்கு வாழ்வில்லை என்கிறார்!

தமிழில் புழக்கத்துக்கு வந்த “ஜீ” யின் கதை !

3
“ஜீ இந்த டிக்கெட்ட கொஞ்சம் பாஸ் பன்னிவிடுங்களேன்...” “செம ஜீ...சூப்பர்...” என இன்று எதோ ஒரு விதத்தில் இந்த ‘ஜீ’ தமிழகத்தில் வேரூன்றிய வரலாற்றை தனது அனுபவத்தில் விளக்குகிறார் கட்டுரையாளர்.

ஜியோ உலகில் இன்னும் இருக்கிறது சுருக்குப் பை !

4
தொழில் நுட்பம் மேலோங்கிய இக்காலத்தில் ஸ்மார்ட் போன் வைத்திருந்தால்தான் கௌரவம். அந்த கௌரவத்திற்கு நாம் கொடுக்கும் தட்சணை அதிகம். எளிய மனிதர்களோ இன்னும் சமூக கூட்டிணைவில் வாழ்கிறார்கள்.

போராட்டக்களத்தில் புது மொட்டுக்கள் ! இளம் தோழர்களின் அனுபவம் !

3
யாருக்கும் எதையும் கொடுக்காதே, நீ ஒழுங்கா படி, போட்டி உலகமிது இதற்கு தயாராகு என சொல்லி சொல்லி வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு மத்தியில் இது போட்டி உலகம் அல்ல போராட்டகளம் என செவிப்பறையில் அறைந்து சொல்லும் இளம் போராளிகளின் அனுபவ தொகுப்பு இது. படியுங்கள்... பகிருங்கள்...

நீங்க காதலிக்கிறீங்களா ? காதல் – பார்வைகள் பத்து !

3
காதல் குறித்த பத்து முக்கியமான அம்சங்களை தொகுத்துத் தருகிறது இந்த பார்வை பத்து வீடியோ... பாருங்கள்... பகிருங்கள்...

சரஸ்வதி மாமியை மனித மதத்திற்கு மாற்றிய ஹாஜீரா பீவி ! அவசியம் படிக்க !

5
தொழுநோய் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த ஒரு பார்ப்பனப் பெண் தனது ஆதிக்க பண்புகளை தவறென உணர்ந்து மறுவாழ்வு பெற்ற கதை இது! அவசியம் படியுங்கள், பகிருங்கள்!

தமிழகத்தின் மகளிர் தினக் கூட்டங்களில் இதற்கு முதலிடம் கொடுக்கலாமா ?

சர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய சிறப்பான நிகழ்வு. உணர்ச்சிகரமான பேச்சுக்கள், நிகழ்வுகள், பரிசுகள்....... படியுங்கள்!

ஆலையில் சிறுநீர் கழிப்பதற்கே அனுமதியில்லை ? பெண் விடுதலை எப்போது ?

0
சர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தின் பென்னாகரம் நகரில் நடந்த பெண்கள் விடுதலை முன்னணியின் கூட்டம். எளிய மக்கள் கலந்து கொண்ட நிகழ்வை படியுங்கள்!

எது மகளிர் தினம் ? கடலூரில் திரண்ட பெண்களைக் கேளுங்கள் !

0
மார்ச் - 08 அன்று “உழைப்புச் சுரண்டல், பாலியல் சுரண்டலிலிருந்து விடுபடுவோம்! பெண்ணடிமைத்தனத்தையும் ஆணாதிக்கத்தையும் முறியடிப்போம்!” என்ற முழக்கத்தின் கீழ் பு.ஜ.தொ.மு இணைப்புச் சங்கமான தமிழ்நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணி சங்கத்தின் சார்பில் கடலூர் தேரடித் தெருவில் தெருமுனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

மார்ச் 8 உழைக்கும் மகளிர் தினம் ! பென்னாகரம் – சென்னை நிகழ்வுகள் !

0
மார்ச் 8 உழைக்கும் மகளிர் தினத்தை ஒட்டி சென்னையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையமும், பென்னாகரத்தில் பெணகள் விடுதலை முன்னணியும் நடத்தும் சிறப்பு நிகழ்வுகளின் அழைப்பிதழ்கள். அனைவரும் வருக!

அவர்கள் ஒபாமாவுக்கு வேண்டியவர்கள் ! தாமதம் வேண்டாம் !

அந்த பெயர் தெரியாத நேர்மையான சலவைத் தொழிலாளி எங்கள் கையில் கைப்பை எப்படியும் கிடைக்கவேண்டும் என்று மற்ற அதிகாரிகளை வெருட்டுவதற்காக அப்படி ஒரு பொய் எழுதியிருந்தார்.

ஐ.டி. பெண் ஊழியர்கள் தாக்கப்படுவதற்கு யார் பொறுப்பு?

0
தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் பணி முடிந்து இரவு நேரங்களில் வீடு திரும்பும் போது தாக்கப்படுவதும், பாலியல் வல்லுறவுக்கு ஆளாவதும் தொடர் கதையாகத் தொடர்கிறது.

காதலர் தினத்துக்கு எதிராக காவி பயங்கரவாதிகள் !

3
தமிழகத்தில் வானரக் கூட்டம், நாய்க்கும் ஆட்டுக்கும் திருமணம் செய்து வைப்பதாக நூதனமாக 'போராடுகிறார்கள்'. இன்னும் அத்துமீறி பல இடங்களில் கையில் தாலியுடன் கலச்சாரக் காவலர்களாக வலம்வரும் அளவு தைரியம் பெற்றுள்ளனர்.

அண்மை பதிவுகள்