புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2024 | அச்சு இதழ்
புதிய ஜனநாயகம் - ஆகஸ்ட் 2024 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 30 தபால் செலவு: ரூ. 5 = மொத்தம் ரூ. 35
மக்கள்திரள் பேரெழுச்சிப் பாதையில் புரட்சியை முன்னெடுப்போம்!
இந்தியப் புரட்சியின் இராணுவப் பாதையானது, பிரதானமாக மக்கள்திரள் எழுச்சிப் பாதையைக் கொண்டதாக இருக்கும். அதேசமயத்தில், நீண்டகால மக்கள் யுத்தப் பாதையின் சில கூறுகளையும் கொண்டதாகவும் இருக்கும் என்று தீர்மானிக்கிறோம்.
சொந்த மக்களை அகதிகளாக்கும் “கார்ப்பரேட் திராவிட மாடல்” அரசு
பரந்தூர் மக்களின் இம்முடிவானது, ‘திராவிட மாடல்’, ‘சமூக நீதி அரசு’ என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கும் தி.மு.க. அரசின் உண்மை முகத்தை திரைக்கிழித்துக் காட்டுகிறது.
ஐரோப்பாவை அச்சுறுத்தும் பாசிச அபாயம்
ஐரோப்பிய ஒன்றியத்தில் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஆதிக்கமும் செல்வாக்கும் செலுத்தும் நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகியவற்றில் பாசிசக் கட்சிகள் குறிப்பிடத்தக்க வெற்றியை பதிவு செய்திருப்பது பெரும் அபாயமாகும்.
கஞ்சன் ஜங்கா ரயில் விபத்து: தடம்புரள்வது ரயில்கள் அல்ல, ரயில்வேதுறை!
உழைக்கும் மக்களின் உயிர் பறிப்போவது குறித்து துளியும் கவலைகொள்ளாத பாசிச மோடி அரசு கார்ப்பரேட் கும்பல்களின் கொள்ளைக்காக ரயில்வேதுறையை சீரழித்து வருவதே இத்தொடர் விபத்துகளுக்கு காரணமாக உள்ளது.
பா.ஜ.க-வின் வாக்கு சதவிகிதம் 0.8 சதவிகிதம் மட்டுமே குறைந்துள்ளதை எப்படி பார்ப்பது?
பு.ஜ. உடன் ஓர் உரையாடல்
கடந்த ஜூன் மாதத்தில் பொதுவெளிhயில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.
000
கேள்வி : இத்தேர்தலில் பா.ஜ.க. 63 இடங்களை இழந்து தனிபெரும்பான்மை பெறமுடியாமல் போனாலும் அக்கட்சியின் வாக்கு சதவிகிதம் 0.8 சதவிகிதம் மட்டுமே குறைந்துள்ளது. அதிலும், இத்தேர்தலில் 68.97...
இந்தியாவை மிரட்டும் வெப்ப அலை! காரணம் என்ன?
பு.ஜ. உடன் ஓர் உரையாடல்
கடந்த ஜூன் மாதத்தில் பொதுவெளிhயில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.
000
கேள்வி: இந்தியாவில் வெப்ப அலை காரணமாக, இதுவரை 143 பேர் உயிரிழந்துள்ளனர். 42,000 பேர் வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் வெப்ப அலையால் பாதிக்கப்படுவோரின்...
டெல்லி தண்ணீர் தட்டுப்பாடு யார் காரணம்?
டெல்லி ஜல் போர்டில் புரையோடிப் போயுள்ள ஊழல்களும் கார்ப்பரேட்மயக் கொள்கைகளை அமல்படுத்தப்படுவதாலேயே நடக்கின்றன. இதன்விளைவாக டெல்லி மக்களுக்கு தண்ணீரை விநியோகம் செய்யும் கட்டமைப்புகள் பராமரிப்புகளின்றி படிப்படியாக சிதைக்கப்பட்டு வருகின்றன
தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் சாதி ஆணவப் படுகொலைகளுக்கான பின்னணி என்ன?
பு.ஜ. உடன் ஓர் உரையாடல்
கடந்த ஜூன் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.
000
கேள்வி: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து ஜூன் மாதம் வரை மட்டும் ஏழு சாதி ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளது. அதுவும் சென்னையில் மட்டும் இரண்டு சாதி ஆணவப்...
மோடி vs ஆர்.எஸ்.எஸ் மோதல் உண்மையா?
பு.ஜ. உடன் ஓர் உரையாடல்
கடந்த ஜூன் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.
000
கேள்வி: 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது பா.ஜ.க. தலைவர் ஜே.பி நட்டா, “ஆரம்பக்கட்டத்தில் நாங்கள் திறன் குறைவாக சிறியவர்களாக இருந்தபோது ஆர்.எஸ்.எஸ்-இன் தேவை இருந்தது. ஆனால், தற்போது நாங்கள்...
மோடி 3.0: பாசிச அபாயம் நீங்கிவிட்டதா?
மூன்றாவதுமுறை ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் பாசிச நிகழ்ச்சிநிரல்களை அமல்படுத்துவதில் பாசிச மோடி அரசின் தீவிரத்தைக் காட்டுகிறது.
தொடரும் சாதிவெறியாட்டங்கள்: ஆர்.எஸ்.எஸ் ஊடுருவலும்! தி.மு.க. அரசின் பிழைப்புவாதமும்!
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 48 சாதி ஆணவப் படுகொலைகளும். இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து ஜூன் மாதம் வரை 7 சாதி ஆணவப் படுகொலைகளும் நடந்துள்ளன.
நீட் தேர்வு மோசடிகள்: ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-கார்ப்பரேட் கும்பலின் கூட்டுக் கொள்ளை!
பெரும்பான்மை மக்களின் எண்ணத்திற்கு மாறாக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள பாசிச மோடி கும்பல் ஆட்சி அமைப்பதற்கு முன்னரே மாணவர்களின் போராட்டம் தொடங்கி, பாசிசக் கும்பலின் தலையில் இடியை இறக்கியுள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயப் படுகொலைகள்: யார் குற்றவாளி?
தற்போது கள்ளக்குறிச்சியில் நடந்துள்ள கள்ளச்சாராய மரணம் என்பது இக்கும்பல் கூட்டுச்சேர்ந்து நடத்திய பச்சை படுகொலை என்பதே உண்மை.
பாசிச சக்திகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த பிரான்ஸ் மக்கள்!
"ஐரோப்பியத் தேர்தல்களில் தீவிர வலதுசாரிகள் 30 சதவிகித வாக்குகளைப் பெற்றது இதுவே முதல் முறை. இன்று இளைஞர்களும் மக்களும் தெருக்களில் இறங்கியிருப்பது, பிரான்சிற்கு இது நேரக் கூடாது என்பதை கூறுவதற்குத்தான்”





















