Tuesday, August 26, 2025

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2021 மின்னிதழ் !

புதிய ஜனநாயகம் அக்டோபர், 2021 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 20 செலுத்தி vinavu@gmail.com -க்கு மின்னஞ்சல் முகவரிக்கு பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.

உள்ளாட்சித் தேர்தல்கள் : ஜனநாயக விரோதிகளால் நடத்தப்படும் ‘ஜனநாயக’ நாடகம் !

நாட்டையே மறுகாலனியாக்கும் இந்த நாடாளுமன்ற − போலி ஜனநாயகம் ஒருபோதும் மக்களுக்கான ஜனநாயகமாக இருக்கவே முடியாது. சாதி, மத, ஆணாதிக்க மேலாதிக்கத்தைக் கட்டிக்காப்பதே இதன் நோக்கம்

புதிய ஜனநாயகம் அக்டோபர் – 2021 அச்சு இதழ் !

கடந்த செம்படம்பர் மாத இதழ் மீது வாசகர்கள் தங்களது கருத்துகள், விமர்சனங்களை தெரிவித்து எழுதிய கடிதங்கள், பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. இதழுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்!

மக்கள் சீனக் குடியரசு – 72 : சீனா சிவப்பானது எப்படி ?

0
மாவோ தனது மூளையில் இருந்து அகநிலையாக புரட்சிக்கான வழியை முன் வைக்கவில்லை. சமூக எதார்த்தத்தை பரிசீலித்து - மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்தில் ஆய்வு செய்துதான் இந்த வழிமுறையைக் கண்டடைந்தார்.

தோழர் பகத் சிங் – 114 : பகத் சிங் புரட்சியாளரானது எப்படி ?

0
இன்றும் விரல்விட்டு எண்ணக்கூடிய கார்ப்பரேட் ஒட்டுண்ணிகளாலும், இந்துராஷ்டிரக் கனவுடைய விசப் பாம்புகளாலும் இந்திய உழைக்கும் வர்க்கத்தின் இரத்தம் உறிஞ்சப்படுகிறது. நமது போரும் தொடர்கிறது !

காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம் || SOC, CPI(ML) செயல்தந்திரம்

0
நாட்டையும் மக்களையும் கவ்வியுள்ள மிகப் பெரிய அபாயத்தை உணர்ந்து, உடனடியாக காவி கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க அனைத்து ஜனநாயக சக்திளும் ஓரணியில் திரள வேண்டும்

விரிவான விவரங்களில் இருந்து உண்மையைக் கண்டறிவீர் || தோழர் மாவோ

0
விவரங்களில் இருந்து உண்மையைக் கண்டறிவதும் அதன் அடிப்படையில் பரிசீலனைகளை மேற்கொள்வதுமே ஒரு கட்சி தன்னை மேம்படுத்திக் கொள்வதற்கு வழிவகுக்கும்

தேசியக் கடல் மீன்வள மசோதா – 2021 : கடல் வள பேரழிப்பின் ஒரு அங்கம் !

இந்திய கடல் வளத்தை பகாசுர முதலாளிகள் சூறையாடுவதற்கே ‘‘கடல் மீன்வள சட்டம் 2021''-ஐ நிறைவேற்றியுள்ளது மோடி அரசு. கார்ப்பரேட்களிடமிருந்து கடல் வளத்தை பாதுகாக்க மீனவர்களுடன் இணைந்து போராட வேண்டியது அவசியம்

‘‘திராவிட மாடல்’’ ஆட்சி : கார்ப்பரேட் சேவை ! காவியுடன் சமரசம் !!

தி.மு.க-விற்கு விமர்சனமற்ற, நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதென்பது கார்ப்பரேட் கொள்ளைக்கும் காவி பாசிசத்துக்கும் உழைக்கும் மக்களை அடிமைப்படுத்துவதாகும்; புரட்சிகர ஜனநாயக சக்திகள் தங்களது முன்முயற்சியைக் கைவிடுவதாகும்.

பழமைவாத எண்ணங்களை மாற்றிக் கொள்வீர் || தோழர் மாவோ

0
நிலைமைகள் தற்போது இருப்பது போலவே இருப்பதில் திருப்தி கொண்டுள்ள, ஆதாரமின்றி நம்பிக்கை கொண்டுள்ள சில தோழர்கள், அதைத்தான் “பாட்டாளி வர்க்கத் தன்மை" என்கிறார்கள்.

பாசிச மோடி அரசுக்கு எதிராக வளர்ந்துவரும் போராட்டங்கள் !

சிறுபொறி பெருங்காட்டுத் தீயாகப் பற்றிப் படர்வதைப் போல, சுரண்டலுக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாகும் உழைக்கும் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது

காவி பாசிசத்துடன் சமரசம் செய்துகொள்ளும் தி.மு.க அரசு !

தி.மு.க-வின் இந்த சமரசவாத அணுகுமுறைகளை அம்பலப்படுத்தி முறியடிக்காமல், காவி - கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற முடியாது.

புத்தக வழிபாட்டை எதிர்ப்போம் || தோழர் மாவோ

0
மார்க்சியம் சரியானது என்று நாம் கூறுவது, மார்க்ஸ் ஒரு "தீர்க்கதரிசி" என்பதனால் அல்ல; நமது போராட்டத்திலும், நடைமுறையிலும் அவரது கோட்பாடுகள் உண்மையென நிரூபிக்கப்பட்டதால் மட்டுமே அவ்வாறு கூறுகிறோம்.

பெரு : ‘சோஷலிஸ்டு’ கட்சியின் வெற்றி ஏகாதிபத்தியத்திற்கு எதிரானது அல்ல !

ஏகாதிபத்திய ஆதிக்கத்துக்கும் கார்ப்பரேட் கொள்ளைக்கும் சேவை செய்கின்ற அரசுக் கட்டமைப்பைத் தூக்கியெறிவதைத் தனது இலட்சியமாகக் கொள்ளாமல், அக்கட்டமைப்புக்குள்ளேயே தீர்வைத் தேடுகிறது பெருவின் போலி சோசலிசக் கட்சியான ‘‘சுதந்திர பெரு’’ கட்சி

காஷ்மீர் சிறப்பு உரிமை ரத்து – இரண்டு ஆண்டு நிறைவு : துளிர்விடுகிறது விடுதலை முழக்கம் !

மோடி அரசுக்கு எதிராக லடாக்கில் மூண்டெழும் போராட்டமானது, அடக்குமுறைகளாலும், இயற்கைவளச் சூறையாடலாலும் சின்னபின்னமாகியுள்ள காஷ்மீரை மீண்டும் எரிமலையாக வெடித்தெழச் செய்யும்

அண்மை பதிவுகள்