ஹனிபாபு வீட்டில் போலீசு அடாவடி : ஆசிரியர்கள் மாணவர்கள் போராட்டம் !
டெல்லி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களும் ஹனிபாபுவுடன் பணிபுரியும் ஆசிரியர்களும் இணைந்து, புனே போலீசின் அத்துமீறிய செயலைக் கண்டித்து போராட்டம் நடத்தினர்.
ஆட்டோமொபைல் வீழ்ச்சிக்கு ஓலா, ஊபர் காரணமில்லை : மாருதி சுசூகி !
அமெரிக்க சந்தையை உதாரணம் காட்டியுள்ள ஸ்ரீவத்சவா, “உபேர் அங்கே பெரிய அளவில் செயல்பட்டிருக்கிறது; அதே சமயம் வாகன விற்பனையும் வலுவான நிலையில் உள்ளது” என்கிறார்.
சுப்ரீம் கோர்ட்டும் ராமர் கோவிலும் எங்களுடையதுதான் : பாஜக அமைச்சர் !
“அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டுவது எங்கள் உறுதியான முடிவு. உச்சநீதிமன்றம் எங்களுடையது. இந்த நீதித்துறை, இந்த நாடு, இந்தக் கோவில் அனைத்தும் எங்களுடையதே”
காஷ்மீர் : ஓட்டுப் போடக் கூறி பிரச்சாரம் செய்த வழக்கறிஞர் சிறையில் !
காஷ்மீரைப் பொறுத்தவரையில் வழக்கறிஞர்கள் கூட எதுகுறித்தும் பேச முடியாத நிலைதான் இன்றும் நீடிக்கிறது. மூத்த வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் சமயத்திலும் கூட அவர்கள் மவுனம் காக்கின்றனர்.
பீமா கொரேகான் : டெல்லி பல்கலை பேராசிரியர் வீட்டில் போலீசு அடாவடி சோதனை !
டெல்லி பல்கலையில் ஆங்கில துறையில் பேராசிரியராகப் பணியாற்றும் ஹனி பாபு வீட்டில் செவ்வாய்கிழமை அன்று காலை 6 மணி முதல் சோதனை செய்துள்ளது புனே போலீசு.
ஜார்க்கண்ட் : தப்ரேஸ் அன்சாரி கொலை வழக்கில் 11 பேரை விடுவித்த போலீசு !
உடல்கூறாய்வின்படி அன்சாரி ‘மாரடைப்பால்’ இறந்ததாகவும் ‘திட்டமிட்ட கொலை தொடர்பான வழக்கு இல்லை’ எனவும் கூறி கொலை குற்றச்சாட்டை திரும்பப் பெற்றுள்ளது ஜார்க்கண்ட் போலீசு.
சந்திரயான் 2 : இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சம்பள குறைப்பு !
சந்திரயான் -2 திட்டம் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக ஜூன் 12-ம் தேதி சம்பள குறைப்பு உத்தரவு வந்தது. இதன்படி, 90% பணியாளர்கள் சம்பள இழப்பை ரூ.10,000 வரை சந்தித்து வருகின்றனர்.
மூளை செயலிழப்பு : மந்திரம் தீர்வு தருமா | மத்திய அரசு ஆய்வு !
மூளை செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற மகாமிருத்யுஞ்சயா மந்திரத்தை உச்சரிக்கும் ‘சிகிச்சை’யை டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை தொடங்கியுள்ளது.
காஷ்மீர், நர்மதா : ஜனநாயகத்தை நொறுக்குவதற்கான சோதனைச் சாலைகள் !
ஒரு விசயம் தெளிவானது : காஷ்மீரில் என்ன நடக்கிறதோ அது இந்தியாவின் ஜனநாயகத்துக்கு என்ன நடக்கவிருக்கிறது என்பதைத் தீர்மானிக்கும்.
உ.பி : கறி பிரியாணி பரிமாறிய ‘குற்றத்துக்காக’ 23 இசுலாமியர்கள் மீது வழக்கு !
முசுலீம்களின் ஊர்ஸ் திருவிழாவின்போது இந்துக்களுக்கு அசைவ பிரியாணி பரிமாறப்பட்டதற்காகக் கூறி 23 முசுலீம்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
அசாம் – தேசிய குடிமக்கள் பட்டியல் குறிப்புகள் : முசுலீம்களுக்கு எதிரான சதி !
“வெளிநாட்டவர் தீர்ப்பாயத்தால் எந்தவொரு நபராவது வெளிநாட்டவர் என அறிவிக்கப்பட்டால், இதன் மூலம் அவர் தேசிய பதிவேட்டில் இடம் பெற்றிருந்தாலும் நீக்கப்படுவார்”.
கேரள வெள்ளம் : மானிய அரிசி கிடையாது | பாஜக-வின் கோரமுகம் !
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கேரள மக்களின் உணவுத் தேவைக்காக மானிய விலை அரிசியை கொடுத்து உதவுமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது கேரள அரசு. ஆனால் தர முடியாது என மறுத்துள்ளது மோடி அரசு.
உ.பி. : மதிய உணவிற்கு ரொட்டி – உப்பு : அம்பலப்படுத்தினால் சதி வழக்கு !
மதிய உணவில் மாணவர்களுக்கு வெறும் ரொட்டியும் உப்பும் மட்டும் பரிமாறப்படுவதை அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர் மீது வழக்கு போட்டு ‘கடமையாற்றியுள்ளது’ உ.பி அரசு.
ஜெர்மனி : வேற்றுமையில் ஒற்றுமை – ஆனால் பீஃப் கூடாது !
இந்திய உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சி இடம்பெறுவதாக வந்த அறிவிப்பை, மிரட்டி திரும்பப் பெற வைத்துள்ளது ஜெர்மனியில் உள்ள ஒரு காவி கும்பல்.
காஷ்மீர் போராட்டம் : மருத்துவமனையிலும் மோப்பம் பிடிக்கும் அரசுப் படைகள் !
“சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்லும் வழியில் தங்களை பாதுகாப்பு படையினர் எங்கே மோப்பம் பிடித்து விடுவார்களோ என படுகாயமடைந்த இளைஞர்கள் அஞ்சுகின்றனர்”