Monday, January 19, 2026

அசாமின் ஆயில் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு விற்கத் துடிக்கும் மோடி அரசு !

0
அசாமின் ஆயில் இந்தியா நிறுவனத்தை திட்டமிட்டு இலாபத்தை குறைத்துக் காட்டி, தனியாருக்குப் பங்கு போடத் துடிக்கிறது மோடி அரசு.

சி.பி.ஐ. இயக்குனர் பதவி பறிப்பு செல்லாது : உச்சநீதிமன்றத் தீர்ப்பு மோடிக்கு பாதகமா ?

0
அலோக் வர்மா, தனக்குள்ள 20 நாட்களில் எந்தவிதமான முக்கிய முடிவுகளையும் எடுக்க முடியாது. அஸ்தானா மீதான புகார் மீண்டும் கிடப்பில் போடப்படும்.

ஆண்டிராய்டில் மூழ்கும் மாணவர்களை மீட்கும் வழி – விளையாட்டு | விருதை செஸ் போட்டி

சதுரங்கபோட்டிகளை தேசிய அளவில் தோ்ச்சி பெற்ற நடுவா் திரு. பிரேம்குமார் குழுவினா் நடத்தினா். முதல் நாள் செஸ் பயிற்சியில் 270 மாணவ மாணவியர் கலந்து கொண்டனா்.

ஸ்டெர்லைட் தீர்ப்பு : உச்சநீதிமன்றம் கார்ப்பரேட்டுகளுக்கானது – மக்கள் அதிகாரம் | திருச்சி ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சட்டங்களும் தீர்ப்புகளும் வாதங்களால் மாறாது, போராட்டங்களால்தான் மாற்றியமைக்க முடியும். ஸ்டெர்லைட் தீர்ப்பைக் கண்டித்து திருச்சி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

’உயர்’சாதி ‘ஏழை’களுக்கு 10% இடஒதுக்கீடு : மோடி அமைச்சரவை ஒப்புதல்

6
உயர்சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு அமலாக்கப்படுவதில் பல சட்ட சிக்கல் இருந்தாலும், சங் பரிவாரங்களின் நீண்ட நாள் திட்டம் அது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

தொழிலாளர் உரிமையைப் பறிக்கும் பாஜக : கும்மிடிப்பூண்டி முற்றுகைப் போராட்டம் | live

அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கும் பு.ஜ.தொ.மு. திருவள்ளுர் கிழக்கு மாவட்டம் சார்பில் இன்று காலை 10 மணியளவில் கும்மிடிப்பூண்டி தபால் நிலையம் முற்றுகை போராட்டத்தை நடத்துகிறது.
nasrudeen-Amartya-sen-slider

“சிந்திக்கும் திறனை இவர்கள் இழந்து வருகிறார்கள் ” – அமர்த்தியா சென்

1
“மற்றவர்கள் கருத்தை சகித்துக் கொள்ள முடியாத தன்மை கவலைக்குரியது. சிந்திப்பதற்கும் திறனாய்வதற்குமான திறனை இவர்கள் இழந்துவருவதையே இது காட்டுகிறது”

சவுதி இளவரசரிடம் மண்டியிட்ட நெட்ஃபிளிக்ஸின் கருத்து சுதந்திரம் !

0
சட்ட ரீதியாக சவுதி அரசு அணுகியதாலேயே அதை நீக்கினோம். அதை நீக்கவில்லை என்றால் ஐந்தாண்டு சிறை தண்டனையும் 3 மில்லியன் சவுதி ரியால் அபராதம் கட்ட வேண்டியிருக்கும் என நெட்ஃபிளிக்ஸ் தனது செயலுக்கு விளக்கமளிக்கிறது.

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணை தள்ளி வைப்பு !

0
அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எதிர்வரும் ஜனவரி 10-ம் தேதி விசாரணை தொடங்கும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது

வங்கதேசம் : செத்துப் போன ஜனநாயகம் ! தேர்தல் முறைகேடுகளை எழுதினால் கைது !

0
வங்கதேசத்தில் செத்துப் போன ஜனநாயகம். ஷேக் ஹசினாவின் வெற்றி, தேர்தல் முறைகேடுகளாலேயே சாத்தியப்பட்டது என அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் கைது !

சபரிமலை பெண்கள் நுழைவு : கேரளாவை கலவர பூமியாக்கத் துடிக்கும் பாஜக !

27
சபரிமலை கோவிலுக்குள் 2 பெண்கள் நுழைந்ததை அடுத்து தந்திரி கோவிலை மூடி தீட்டு கழித்தார். கேரளாவில் பல இடங்களிலும் சங்கிகள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்

உ.பி போலீசு அதிகாரி கொலையில் வன்முறையை தூண்டிய சங்கி யோகேஷ்ராஜ் கைது !

0
உத்திரப் பிரதேசத்தில் அக்லக் கொலையை விசாரித்த போலீசு அதிகாரி சுபோத்குமார் சிங் கொல்லப்பட்ட வழக்கில் கலவரத்தை தூண்டிய பஜ்ரங் தள் தலைவன் பிடிபட்டார்.

மோடியின் டிஜிட்டல் இந்தியா : ஒராண்டில் சூறையாடப்பட்ட வங்கிப் பணம் 41,000 கோடி ரூபாய் !

0
யார் மோசடிகள் செய்தார்கள், செய்கிறார்கள், செய்வார்கள் என்ற நதிமூலம் ரிஷிமூலம் அனைத்தும் மோடிக்கோ, இந்திய ரிசர்வ் வங்கிக்கோ தெரியாதது அல்ல.

அடுத்த ஆட்சி காங்கிரசா பாஜகவா என சொல்ல முடியாது ! பாபா ராம்தேவ் !

0
மோடியின் செல்வாக்கு ஐந்து மாநில தேர்தல்களில் காலியாகிவிட்ட நிலையில், ஒவ்வொரு ஒட்டுண்ணியும் தனது அடுத்த எஜமானருக்குத் தாவ தயாராகிவிட்டன.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்ற இரு பெண்கள் : கதறும் சங்கிகள் !

11
சபரிமலையில் சங்கிகளின் முகத்தில் கரியைப் பூசி கோவிலுக்குள் நுழைந்தனர் பிந்து கனக துர்கா ஆகிய இரண்டு பெண்கள். இது மட்டுமே இறுதி வெற்றியா ?

அண்மை பதிவுகள்