Wednesday, February 4, 2026

மராட்டியம் : இயக்குனர் அமோல் பாலேக்கரை இடைமறித்த பாஜக அடிவருடிகள் !

0
இந்தியா முழுவதும் அனைத்து அரசு நிறுவனங்களிலும் நுழைக்கப்பட்டுள்ள தனது ஆட்களை நுழைத்து விட்ட சங்க பரிவாரக் கும்பல், தம்மை விமர்சிப்பவர்களை அந்த அடியாள் படையைக் கொண்டே மிரட்டுகிறது

சென்னை ஐ.ஐ.டி APSC நிறுவனர்களில் ஒருவரான ரமேஷை குறி வைக்கும் மோடி அரசு !

பீமா கொரேகான் பொய் வழக்கில் பேராசிரியர் ஆனந்த் தெல்தும்ப்டே-வுடன் சென்னை ஐ.ஐ.டி. அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தை போலியாக தொடர்புபடுத்தி முடக்க முயற்சிக்கும் மோடி அரசின் சதியை முறியடிப்போம் !

எழுத்தாளர் அருந்ததி ராய் பங்கேற்கும் “எதிர்த்து நில் !” – மக்கள் அதிகாரம் | திருச்சி மாநாடு |...

எழுத்தாளரும் சமூகச் செயல்பாட்டாளருமான அருந்ததிராய் மற்றும் தீஸ்தா சேதல்வாட் உள்ளிட்ட முற்போக்காளர்கள் கலந்து கொள்ளும் மக்கள் அதிகாரத்தின் - ”எதிர்த்து நில் !” பாசிச எதிர்ப்பு மாநாடு. அனைவரும் வருக !

ரஃபேல் ஊழல் : அம்பலமானது அடுத்த ஆதாரம் !

0
ரஃபேல் ஊழல் சம்பந்தமாக அடுத்தடுத்து ஆதாரங்கள் வெளி வருகின்றன. தற்போது பாதுகாப்புத் துறை அமைச்சகம், தாம் ரஃபேல் பேரத்தில் ஈடுபடுகையில் பிரதமர் அலுவலகம் தலையிடுவதை எதிர்த்து எழுதிய கடிதம் வெளியாகிருக்கிறது

உ.பி. இந்து ராஷ்ட்டிர பட்ஜெட்: போலீசுக்கு 2000 கோடி – இந்துத்துவாவிற்கு 1500 கோடி !

0
ரவுடி சாமியார் யோகி ஆதித்யநாத்தின் போலீசு - இந்து ராஷ்ட்டிர பட்ஜெட் - 2019. இந்துத்துவாவிற்கு ரூ. 1500 கோடி. போலீசுக்கு ரூ. 2000 கோடி

பி. சி. மோகனன் : மோடி அரசைக் கலங்கடித்த புள்ளியியல் நிபுணர் இவர்தான் !

0
இந்திய புள்ளியியல் ஆணையத்தின் மரியாதை காப்பாற்றப்பட்டிருக்கிறது என்கிறார் மோடி அரசைக் கண்டித்து தனது புள்ளியியல் துறை பதவியை ராஜினாமா செய்த பி. சி. மோகனன். இதோ அவரது நேர்க்காணல் !

நூறு நாள் வேலை திட்டம் : 25% நிதியைக் குறைத்த மோடி !

0
விவசாய விளை பொருட்களுக்கு போதுமான விலை கிடைக்காமல், விவசாயிகள் நலிவுற்றிருக்கையில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியையும் குறைத்திருக்கிறார் மோடி

முசாஃபர் நகர் கலவரம் : காவி வெறியர்கள் மீது வழக்கு இல்லை ! ரவுடி சாமியார் ஆதித்யநாத் அரசு...

1
62 அப்பாவி முசுலீம்களைக் கொன்ற கலவரத்தில் பெயரளவுக்கு கைது செய்யப்பட்ட சில குற்றவாளிகளைக் கூட தண்டிக்க வழக்கு நடத்தாமல் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்கிறது ஆதித்யநாத் அரசு!

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கை விசாரித்த நீதிபதிக்கு ஓய்வு பெற்ற பிறகும் பதவி !

0
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் சாட்சிகளை, ஆதாரங்களை புறம் தள்ளி, இந்துத்துவ காவிக் கும்பலுக்கு துணைபோன நீதிபதி பி. ஆர். பட்டேல் தற்போது குஜராத்தின் சிறப்பு சட்ட அதிகாரி.

கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் ! மக்கள் அதிகாரம் திருச்சி மாநாடு | பிப்...

கார்ப்பரேட் - காவி பாசிசம் என்பது ஆட்சி மாறினால் தானாகவே அகலக் கூடிய லேசான அபாயமல்ல. ஸ்டெர்லைட், நீட் தேர்வு போன்ற புதிய தாராளவாத நடவடிக்கைகளும் மோடியுடன் சேர்ந்து அகன்று விடும் தீமைகளல்ல.

கொல்கத்தா சிபிஐ திருவிளையாடல்கள் : இதுதாண்டா இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவம் !

0
“ஒரு காவல் ஆணையரே சட்டவிரோத கைதிலிருந்து தப்பிக்க முடியவில்லை எனில், குடிமக்களாகிய நாம் எந்த வகையில் பாதுகாப்பாக இருக்க முடியும்?” என வினவுகிறார் இந்திரா ஜெய்சிங்.

என் கைது ஜனநாயக மதிப்புகளின் மீதான நேரடி தாக்குதல் : ஆனந்த் தெல்தும்டே

1
இந்த அரசுக்கு எனக்கு எதிராக எதுவும் கிடைக்கவில்லை. இது எதிர்ப்புக்கு எதிராக மட்டுமே உருவாக்கப்பட்டது. இன்று நான், நாளை யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

மோடியின் ‘சாதனை’ : 13 கேண்டீன் உதவியாளர் பணிக்கு 7000 விண்ணப்பம் | 12 பட்டதாரிகள் தேர்வு !

0
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதற்கு பதிலாக, மோடி தலைமையிலான இந்துத்துவ அரசு அவர்கள் கையில் சூலத்தையும் காவி கொடியையும் திணிக்கிறது. ஆனால், சூலமும் காவி கொடியும் சோறு போடுமா?

மணிப்பூர் : ’பத்ம ஸ்ரீ’ யை தூக்கியெறிந்த சியாம் சர்மா | குடிமக்கள் மசோதாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு !

1
மோடி - அமித் ஷா கும்பல் மசோதாவை எந்த விலை கொடுத்தேனும் சட்டமாக்கியே தீருவோம் என தேர்தல் பிரச்சார மேடைகளில் முழங்குகிறார்கள்.

மும்பை விமான நிலையத்தில் ஆனந்த் தெல்தும்டே கைது செய்யப்பட்டார் !

எல்கார் பரிஷத் வழக்கில் மாவோயிஸ்டு கட்சியோடு தொடர்பில் உள்ளவர் எனும் பொய்க்குற்றச் சாட்டின் கீழ் முனைவர் ஆனந்த் தெல்தும்டே அவர்களை பூனா போலீசு கைது செய்திருக்கிறது.

அண்மை பதிவுகள்