Sunday, September 21, 2025

ஈழ அகதிகளை நாடு கடத்தாதே ! திருச்சி – சென்னையில் ஆர்ப்பாட்டம் !!

2
உயிரை இழந்து, உடமை இழந்து உற்றார் உறவினர், உறவை இழந்து அகதிகளாய் தஞ்சமடைந்த அப்பாவி மக்கள் போராடினா! நாடு கடத்துவானாம்! நாடு கடத்துவானாம்!

வாக்களிக்க மறுத்ததால் வீட்டை இழந்த தலித் மக்கள் !

6
தலித் மக்களின் வீடுகளை இடித்த போது காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றதோடு தட்டிக்கேட்ட சுந்தரபாண்டியன் என்பவர் மீது பொய் வழக்கும் போட்டிருக்கின்றனர்.

ஆகஸ்டு 30 முதல் மதுரை புத்தகத் திருவிழாவில் கீழைக்காற்று !

2
மதுரை தமுக்கத்தில்… கீழைக்காற்று…8-வது மதுரைப் புத்தகத் திருவிழா ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 9 வரை, 2013.

பீகார் தலித் மக்களுக்கு கருப்பு சுதந்திர தினம் !

0
"நிஷாந்த் சிங் வாழ்க" என்றும், "ராஜ்புத் வர்க்கம் வாழ்க" என்றும் முழங்கியபடியே சமார்களையும், ஆலயத்தையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.

ஏழைகளின் இந்தியாவில் விற்பனையாகும் ஆடம்பர கார்கள் !

26
ஒரு ஆண்டுக்கு இறக்குமதியாகும் 20,000 ஆடம்பர சொகுசு கார்களின் மொத்த மதிப்பு ரூ 50,000 கோடிக்கும் அதிகமாக இருக்கும்.

மீத்தேன் திட்டத்தை கைவிடு – திருவாரூரில் பொதுக்கூட்டம் !

1
காவிரிப் படுகை மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை கைவிடு ! பொதுக் கூட்டம் – புரட்சிகர கலைநிகழ்ச்சி ! அனைவரும் வாரீர் ! நாள் : 26.08.2013 திங்கள் நேரம் : மாலை 6.00 மணி இடம் : குளிக்கரை கடைவீதி, திருவாரூர்.

கொல்கத்தா என்னை கைவிட்டு விட்டது !

5
மனம் நிறைய கசப்புடனும், வலியுடனும் நான் போவேன். இந்த நிகழ்வால் என் வாழ்க்கையை நான் விட்டுக் கொடுத்து விடப் போவதில்லை. ஆனால், இந்த கொடிய நிகழ்வைக் குறித்த முழுமையான புரிதலை அடைவதற்கு எனக்கு வெகு காலம் பிடிக்கும்.

போலி ரேசன் அட்டையால் ஆதாயம் அடைவது யார் ?

0
மொத்த மானியத் தொகையான ரூ 7,258 கோடியில் ரூ 2,640 கோடி கள்ளச் சந்தைக்கு கசிந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தருமபுரி சாமனூரில் காலை வெட்டிய வேளாளக் கவுண்டர் சாதி வெறி !

5
இரண்டு முழங்கால் முட்டிகளில் அடித்து இடது கால் எலும்பு நொறுங்கியிருக்கிறது, கை எலும்பு உடைந்திருக்கிறது. மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியிருக்கிறது.

ஓசூரில் போலி சுதந்திரத்தை திரை கிழித்து பிரச்சாரம் !

0
டாஸ் மாக்குக்கு சுதந்திரம்! தண்ணி அடிக்க சுதந்திரம் ! குத்தாட்டம் போட டி.விக்கு சுதந்திரம்! ஆபாசம், சீரழிவு என எல்லாத்துக்குமே சுதந்திரம்!

தென்கொரியா ஹூண்டாய் தொழிலாளர் போராட்டம் !

0
ஹூண்டாயின் ஸ்ரீபெரும்புதூர் ஆலைத் தொழிலாளர்கள், நிர்வாகத்தை எதிர் கொள்வதை தென் கொரிய தொழிலாளர்களுடன் ஒன்று பட்டு கற்றுக் கொள்ள வேண்டும்.

‘சுதந்திர’ தினத்திற்கு கொடி ஏற்றத் திணறும் அரசுப் பள்ளிகள் !

1
இலவசப் பொருட்கள் கொடுப்பதாக மக்களிடம் ஓட்டு வாங்க வரும் ஆட்சியாளர்கள், பள்ளி நடத்துவதற்கான சாக்பீஸ், பதிவேடுகள் கூட தர மறுக்கின்றனர்.

ஜயேந்திரனுக்கு போட்டியாக ஆன்மீக குரு அஸ்ராம் பாபு !

6
ஆசிரமத்தில் நடைபெற்ற மத விழா ஒன்றுக்கு அப்பெண்ணை அழைத்துள்ள ஆன்மீக குரு அச்சிறுமியிடம் தன் கைவரிசையை அதாவது வக்கிரத்தைக் காட்டியிருக்கிறான்.

அண்ணா ஹசாரேவுக்கு பங்குச் சந்தை – வித்யா பாலனுக்கு தள்ளுமுள்ளு !!

16
அண்ணா ஹசாரே பல லட்சம் மக்களை தெருவில் நிறுத்திய நிதி நிறுவனங்களின் மெக்காவான அமெரிக்க பங்குச் சந்தையில் மணி அடித்து ஊழல் எதிர்ப்புக்கு ஆதரவு திரட்டுகிறார்.

நமது எம்ஜிஆரோடு போட்டிபோடும் தினமணி !

3
ஜெயலலிதாவுக்கு இப்படி ஒளிந்து மறைந்து சொம்படிப்பதற்கு பதிலாக வைத்தி அவர்கள் தினமணி ஆசிரியர் வேலையை விட்டு விட்டு நமது எம்.ஜி.ஆரில் வேலைக்கு சேர்ந்துவிடலாம்.

அண்மை பதிவுகள்