Monday, November 10, 2025

கூடலூர் காட்டுயானை அச்சுறுத்தல்: 14 நாட்களாகத் தொடரும் உண்ணாநிலை போராட்டம்!

14 நாட்கள் உண்ணாநிலை போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் மக்களிடம், இதுவரை அரசு அதிகாரிகள் எந்தவித பேச்சுவார்த்தைக்கும் செல்லாமல் அலட்சியப்படுத்தி வருவதை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

🔴LIVE: | மதுரை | மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தெருமுனைக் கூட்டம்

🔴LIVE: | மதுரை | மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தெருமுனைக் கூட்டம் https://www.facebook.com/vinavungal/videos/470920338984097 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

வங்கதேச மாணவர்களின் போராட்டத்தில் இருந்து கற்றுக்கொள்வோம்!

வங்கதேச மாணவர்கள் எழுச்சியைப் போல், இந்தியாவிலும் கல்வியை கார்ப்பரேட்மயமாக்கத் துடிக்கும் பாசிச ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க கும்பலை எதிர்த்து இளைஞர்களாகிய நாம் ஒரு மாபெரும் போராட்டத்தைக் கட்டியமைக்க வேண்டும்.

மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தெருமுனைக் கூட்டம் | மதுரை

மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்; உரிமையைக் கேட்டால் இனி நீங்களும் பயங்கரவாதிகளே! புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் போலீசு இராஜ்ஜியமே இந்துராஷ்ட்டிரம்! வழக்குரைஞர் போராட்டம் வெல்க! தெருமுனைக் கூட்டம் தேதி: 25.07.2024 வியாழக்கிழமை நேரம்: மாலை 5.30 இடம்: தீயணைப்பு நிலையம்...

உத்தரகாண்டில் பிரார்த்தனையில் ஈடுபட்ட கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவிக் குண்டர்கள்

காவிக் குண்டர்கள் குழந்தைகளின் தலையில் அடித்து, "நீங்கள் ஏன் இந்த பிரார்த்தனையில் பங்கேற்கிறீர்கள்" என்று கேட்டுள்ளனர். எதிர்காலத்தில் இதுபோன்ற பிரார்த்தனை கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது என்றும் அந்தக் குழந்தைகளை அச்சுறுத்தி உள்ளனர்.

அரசு ஊழியர்களை ஆர்.எஸ்.எஸ் குறி வைப்பது ஏன்?

"முஸ்லிம்கள், கிறித்தவர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகளாகிய அம்மூவரே பாரத தேசத்தின் பிரதான எதிரிகள்" என வரையறுத்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.

என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகத்தில் ’சிந்து-சரஸ்வதி நாகரிகம்’: போலி வாட்ஸ் அப் வதந்திகளை உண்மையாக்க எத்தனிக்கும் மோடி அரசு

பா.ஜ.க அரசாங்கம் கோடிகளைக் கொட்டித் தேடியும், சரஸ்வதி நதி என்ற ஒன்று இருந்ததற்கான அறிவியல் பூர்வமான ஆதாரம் எதுவுமே இன்று வரை கிடைக்கவில்லை. சங்கிகளின் ’வாட்ஸ் அப் பல்கலைக்கழக’த்தில் மட்டுமே சரஸ்வதி நதி கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது.

நுழைவுத்தேர்வு முடிவுகள் இரத்து: தவிக்கும் வேளாண் மாணவர்கள்

"தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் நடப்பு கல்வி ஆண்டுக்கான முதுகலை மாணவர் நுழைவுத் தேர்வை துணை வேந்தர் ரத்து செய்தது எப்படி?", "அவருக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்?" என ஏராளமான கேள்விகள் எழுந்துள்ளன.

கர்நாடகா: வேலை நேரத்தை 14 மணிநேரமாக உயர்த்த முயற்சிக்கும் காங்கிரஸ் அரசு

சட்டத் திருத்தத்தின்மூலம் ஐடி நிறுவன ஊழியர்களின் பணி நேரத்தை 14 மணி நேரம் (12 மணி நேரம்  + 2 மணி நேரம் கூடுதல் பணி) என நிர்ணயம் செய்ய கர்நாடக அரசு பரிசீலித்து வருகிறது.

அடுத்தடுத்து வெளியாகும் நீட் முறைகேடு குறித்த ஆதாரங்கள்

சிகார் தேர்வு மையங்களில் நீட் நுழைவுத் தேர்வு எழுதிய 27,000 மாணவர்களில் 4,200 பேர் 600-க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றிருக்கின்றனர். நீட் முறைகேடுகள் முழுவீச்சில் நடந்துள்ளதை சிகார் முடிவுகள் வெளிப்படுத்துவதாக கல்வியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வங்கதேசம்: மாணவர் போராட்டத்திற்குப் பணிந்தது உச்சநீதிமன்றம்

கடந்த வாரம் முதல் நடைபெற்றுவரும் நாடு தழுவிய மாணவர் போராட்டங்களின் காரணமாக, வங்கதேச உச்ச நீதிமன்றம் சர்ச்சைக்குரிய வேலை ஒதுக்கீட்டை இன்று (ஜூலை 21) குறைத்துள்ளது. இந்த தீர்ப்பானது மாணவர் போராட்டத்திற்குக் கிடைத்த...

நீட் தேர்வு மோசடிகள்: ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-கார்ப்பரேட் கும்பலின் கூட்டுக் கொள்ளை! | வெளியீடு

0
இலட்சக்கணக்கான மாணவர்களிடமும் கல்வியாளர்களிடமும் இவ்வெளியீட்டைக் கொண்டு சேர்க்க, மாணவர் நலனில் அக்கறை கொண்டுள்ள ஜனநாயக சக்திகள் அனைவரும் உதவிபுரிய வேண்டுகிறோம்.

இந்தியாவில் 56 சதவிகித மக்களுக்கு மட்டுமே மூன்று வேளை உணவு கிடைக்கும் அவலம்!

இந்தியாவில் பல கோடி பேர் வறுமைக்கோட்டில் இருந்து மீண்டுவிட்டதாக மோடி அரசு கூறிவரும் பொய்கள் அம்பலமாகியுள்ளன.

17-ஆம் ஆண்டில் வினவு

0
17-ஆம் ஆண்டில் வினவு ஒன்றரை தசாப்தங்களுக்கு மேலாக உழைக்கும் மக்களின் இணையக் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் வினவு, பல்வேறு தடைகளையும் பாசிச அடக்குமுறைகளையும் முறியடித்து 17-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வினவிற்கு தொடர்ந்து ஆதரவு...

உ.பி கான்வர் யாத்திரை: நாஜிக்களின் வழிமுறையைப் பின்பற்றும் யோகி

கான்வர் யாத்திரை செல்லும் வழித்தடம் முழுவதும், உணவகங்களின் உரிமையாளர் பெயர் விவரங்களைக் கடைக்கு வெளியே எழுதிவைக்க வேண்டும் என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

அண்மை பதிவுகள்