பருவநிலை மாற்றம்: அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் பென்குயின்கள்!
எம்பரர் பென்குயின் அழிந்துவரும் உயிரினங்களாக மாறியது என்பது அவசர காலநிலை நடவடிக்கை தேவை என்பதற்கான எச்சரிக்கையாகும்.
இந்தியா: காலநிலை பேரழிவு-வறுமையால் பாதிக்கப்படும் 222 மில்லியன் குழந்தைகள் !
வறுமை மற்றும் காலநிலை பேரழிவின் இந்த "இரட்டை அச்சுறுத்தலை" எதிர்கொள்ளும் ஒட்டுமொத்த குழந்தைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியா உலகளவில் மிக உயர்ந்த இடத்தில் உள்ளது என்று அது கூறியது.
2021: வளிமண்டலத்தில் அதிகரித்த பசுமை இல்ல வாயுக்களின் அளவு !
2021 ஆம் ஆண்டில் வளிமண்டல கார்பன்-டை-ஆக்சைடு தொழில்துறைக்கு முந்தைய அளவின் 149 சதவிதத்தை எட்டியது என்று உலக வானிலை அமைப்பு கூறியுள்ளது
உலகளவில் ஏழைகளாக மாறிய 7 கோடி பேரில், இந்தியர்கள் 5.6 கோடி
2011 முதல், இந்திய அரசு வறுமை குறித்த தரவுகளை வெளியிடுவதை நிறுத்திவிட்டது.
லாபவெறிக்காக இயற்கையை அழிக்கும் முதலாளித்துவம்!
இயற்கையின் தொண்டையை கவ்வியபடி அதன் இரத்தத்தை குடித்துக் கொண்டிருக்கின்ற முதலாளித்துவ ஓநாய்களை சுட்டு வீழ்த்தாமல் இயற்கையின் உயிரை நம்மால் காப்பாற்ற முடியாது.
‘கோ ரணில் கோ’: ஆளும் வர்க்க கைக்கூலி ரணில் – மீண்டும் எழும்பும் மக்கள் போராட்டம்!
ரணிலை எதிர்த்து மீண்டும் துளிர் விடும் இலங்கை உழைக்கும் மக்களின் போராட்டம் கடுமையாக ஒடுக்கப்படும்; அதே நேரத்தில் மக்கள் அடிதளம் கொண்ட புரட்சிகர கட்சி என்ற முன்னணிப்படையை கொண்டு ஆளும்வர்க்கத்தின் கோட்டைகளை தகர்த்தெறிய வேண்டியது அவசியம்.
மக்களால் விரட்டியடிக்கப்பட்ட ரணில் அதிபரானார் – இது இலங்கை மக்களுக்கு விடப்பட்ட சவால் !
உழைக்கும் மக்களின் முன்னணிப் படையான புரட்சிகரக் கட்சி இல்லாது போனால், எத்தகைய புரட்சிகர நெருக்கடி வெடித்தாலும் அது ஆளும் வர்க்கங்களுக்கு எந்தவகையிலும் ஊறுவிளைவிக்காது என்பதற்கு இந்நிகழ்வு ஓர் சான்று.
பாலின சமத்துவமின்மை : 146 நாடுகளில் இந்தியா 135வது இடம்!
வறுமை, பாலின சமத்துவமின்மை அதிகரித்து கொண்டே செல்லும் இந்த அபாயகரமான நிலைமையிலும் அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்துமதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது.
அமெரிக்கா : கருக்கலைப்புக்கு தடை – உச்ச நீதிமன்றத்தின் பெண் அடிமை தனத்திற்கு எதிராக போராட்டம் !
முதலாளித்துவம் கொஞ்சம் ஜனநாயகம் வழங்கியுள்ள அமெரிக்காவில் இந்தநிலை என்றால், பிற்போக்கு தனம் கொண்ட கோமாளிகள் கைகளில் சிக்கிக்கொண்ட இந்தியாவின் நிலை என்ன ஆகும்…?
சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டு 2022 : 180 நாடுகளில் இந்தியா கடைசி இடம் !
சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நான்கு நாடுகள் - தற்போதைய போக்குகள் அப்படியே நீடித்தால், 2050-ம் ஆண்டில் 50 சதவீதத்திற்கும் அதிகமான உலகளாவிய பசுமை இல்ல வாயு உமிழ்வை நோக்கி சென்றிருக்கும்.
2050 ஆண்டிற்குள் கடலோர நகரங்கள் நீரில் மூழ்கும் – IPCC அறிக்கை !
எங்கள் நாடுகளை நவீனமயமாக்க போகிறோம் என்று கூறிக்கொண்டு உலகையே சுடுகாடாக்கி கொண்டிருக்கிறார்கள் இந்த கார்ப்பரேட் முதலாளிகள்.
உக்ரைன் : இடதுசாரிகளை ஒடுக்கும் ஜெலென்ஸ்கி அரசு !
அமெரிக்க, ரஷ்ய போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் போர்களை எதிர்ப்பதும், உக்ரைனிய இடதுசாரிகளை நசுக்கும் ஜனநாயக விரோத செயலை கண்டிப்பதும், உலகப் பாட்டாளி வர்க்கத்தின் கடமையாகும்.
இலங்கை – இந்தியா மின் உற்பத்தி ஒப்பந்தம் : ஆதரவா? ஆதிக்கமா?
பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து எவ்வளவுதான் கடன் வாங்கினாலும் பல நூறு ஒப்பந்தங்கள் போட்டாலும் தனது உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்காதவரை இலங்கையின் பொருளாதாரம் மீள்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று.
உலக மகிழ்ச்சி அறிக்கை 2022 : 136வது இடத்தில் இந்தியா !
பின்லாந்து தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக மகிழ்ச்சியான நாடாக உள்ளது. இப்பட்டியலில் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில் 136வது இடத்திலும் உள்ளது.
உக்ரைன் மரியுபோல் : அமெரிக்காவின் அடியாள்படையாக செயல்படும் அசோவ் பயங்கரவாதிகள் !
ரஷ்ய - உக்ரைன் போரை பயன்படுத்திக் கொண்டு நேட்டோ படைகளை உக்ரைனில் களமிறக்க அடித்தளம் அமைத்துக் கொடுக்கிறார்கள் இந்த அசோவ் பயங்ரவாதிகள்.