சேலம் ஆட்சியர் ரோகிணியின் மறுபக்கம் !
மக்களின் பாதுகாவலர் போலத் தன்னை வெளிக்காட்டி கொள்ளும் சேலம் ஆட்சியர் ரோகிணி, உண்மையில் விஷம் கக்கும் பாம்பு என்பதுதான் நிதர்சனம்.
வாசந்தியின் ஜெயலலிதாவை எதிர்ப்பவர்கள் பிராமணத் துவேஷிகளாம் !
தமிழ்நாட்டில் மட்டும்தான் பெண்ணியம் என்பது ஜெயலலிதாவின் ஆணவத்தையும் பாசிச மனநிலையையும் நியாயப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது என்கிறார் பத்திரிகையாளர் சுகுணா திவாகர்
ஆதலினால் காதல் செய்வீர் !
காதல் எங்கோ இருக்கிற பொருள் அல்ல. அது நம்மிடம் தான் இருக்கிறது. நாம் ஆணோ பெண்ணோ நமக்களிக்கப்பட்ட தொழிலை நேசிப்போமெனில்... நாம் தான் காதலிக்கப்படுவோம். ஆதலினால் காதல் செய்வீர் !
திருப்பூர் : மக்கள் வரிப்பணத்தில் மோடியின் தேர்தல் விளம்பரம் !
தேர்தல் வருவதற்குள் தனது விளம்பரத்திற்காக, கிராம பஞ்சாயத்து கழிவறையைக் கூடக் காணொளி காட்சி மூலம் மோடி திறந்து வைக்கும் அதிசயங்களும் விரைவில் நிகழலாம்.
குரல் இருக்கிறது | அ.முத்துலிங்கம்
'நீ நல்ல சிறுமி என்றபடியால் உனக்கு ஒரு தெரிவு இருக்கிறது. உன்னுடைய இரண்டு கைகளையும் வெட்டப் போகிறோம். எந்தக் கையை முதலில் வெட்டுவது என்பதை தீர்மானிக்கும் சலுகையை உனக்கு அளிக்கிறேன்.'
நாம் படித்து வாங்கும் பட்டத்திற்கு புனிதம் இருக்கிறதா ?
மாற்று கல்விமுறையை சிந்தித்தவர்கள் கற்றல் என்பது தற்செயலாக நிகழ வேண்டிய ஒன்றாக கூறுகிறார்கள். தவறு செய்ய சுதந்திரம் இருக்கும் இடத்தில் தான் படைப்பூக்கமுள்ள செயல்பாடுகள் பிறக்கும்.
கங்கையை சுத்தம் செய்தாரா மோடி ? கதை விட்ட வானதி சீனிவாசன் !
கங்கை நதியின் நிலை மிக மோசமாக இருந்ததாகவும், பாஜக ஆட்சியில் அந்த நதியின் நிலையை மேம்படுத்துவதில் மோடி வியத்தகு சாதனை புரிந்துள்ளதாகவும் அடித்து விடுகின்றனர் சங்கிகள் ... உண்மை என்ன ?
ஜக்கி காருண்யா ஆக்கிரமிப்பை மீட்காமல் சின்னத்தம்பிக்கு விடுதலை ஏது ?
ஜக்கி, காருண்யாவின் மெகா ஆக்கிரமிப்புகளை பற்றிய விவாதங்களை கிளப்பியிருக்க வேண்டிய சின்னத்தம்பியின் கதை வணிக பரபரப்புகளுக்கானதாக மட்டுமே மாறியிருக்கிறது.
குழந்தைகளை அடிக்காத பள்ளிகள் சாத்தியமா ? | வில்லவன்
அடிக்காமல் வளர்க்க வேண்டும் எனும் உன்னத நிலைக்கும் அடிக்காமல் வளர்க்கத் தெரியாத யதார்த்த நிலைக்கும் இடையே இன்றைய பெற்றோர்கள் அல்லாடுகிறார்கள்... நீங்கள் ?
சினிமாவில் ’கெத்து’ ரசிக்கும் ஐ.டி ஊழியர்கள் வேலை நீக்கத்தின் போது சொத்தையாவது ஏன் ?
தன்னுரிமை பற்றி விழிப்புணர்வு இல்லாத அடிமைத் தொழிலாளர்கள் உள்ளவரை இலாபவெறி தனியார் நிறுவனங்களின் இலாபவேட்டை தொடரும் தானே?
சிறுநீரகப் பிரச்சினைக்கான உணவு முறை | மருத்துவர் BRJ கண்ணன்
சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள் மத்தியில் அவர்களது உணவுப் பழக்கம் பற்றி நிலவும் வெவ்வேறு கருத்துக்கள் குறித்து விளக்குகிறார் மருத்துவர் BRJ கண்ணன்
இந்தியாவைத் துண்டாட நினைக்கும் இந்தி மேலாதிக்கவாதிகள் !
சி.என். அண்ணாதுரை சொன்னதைப்போல, இறையாண்மை என்பது மத்தியில் மட்டும் நிலைகொண்டிருக்கவில்லை. மாநிலங்களிடமும் பகிரப்பட்டிருக்கிறது.
உனக்கு எதிராக ஓடு | அ.முத்துலிங்கம்
அவள் கடந்து வந்த மைல்களை, செய்த தியாகங்களை, பட்ட இன்னல்களை, கெடுத்த தூக்கங்களை நான் நினைத்துப் பார்ப்பேன். அப்பொழுது அந்தப் பெண் மனித உடலின் எல்லையை மேலும் ஒரு இன்ச் நகர்த்தியிருப்பாள்.
நூல் அறிமுகம் : என் முதல் ஆசிரியர் | கலையரசன்
மத்திய ஆசியாவில் எழுத்தறிவற்ற மக்களை, குறிப்பாக பெண்களை படிக்க வைத்த "கம்யூனிசக் கொடுங்கோன்மை" பற்றி கூறும் குறுநாவல்.
டயாலிசிஸ் : ஒரு உயிர் காக்கும் சிகிச்சை | மருத்துவர் ஃபருக் அப்துல்லா
டயாலிசிஸ் சிகிச்சை மூலம் ரத்தத்தில் சேர்ந்த கழிவுகளை செயற்கையாக நாம் சுத்திகரிக்கிறோம். ஆபத்தான பல கழிவுகள் உடலில் சேர்ந்தால் மரணம் நேரும். இதில் இருந்து டயாலிசிஸ் நம்மைக் காக்கிறது.