குரல் இருக்கிறது | அ.முத்துலிங்கம்
'நீ நல்ல சிறுமி என்றபடியால் உனக்கு ஒரு தெரிவு இருக்கிறது. உன்னுடைய இரண்டு கைகளையும் வெட்டப் போகிறோம். எந்தக் கையை முதலில் வெட்டுவது என்பதை தீர்மானிக்கும் சலுகையை உனக்கு அளிக்கிறேன்.'
நாம் படித்து வாங்கும் பட்டத்திற்கு புனிதம் இருக்கிறதா ?
மாற்று கல்விமுறையை சிந்தித்தவர்கள் கற்றல் என்பது தற்செயலாக நிகழ வேண்டிய ஒன்றாக கூறுகிறார்கள். தவறு செய்ய சுதந்திரம் இருக்கும் இடத்தில் தான் படைப்பூக்கமுள்ள செயல்பாடுகள் பிறக்கும்.
கங்கையை சுத்தம் செய்தாரா மோடி ? கதை விட்ட வானதி சீனிவாசன் !
கங்கை நதியின் நிலை மிக மோசமாக இருந்ததாகவும், பாஜக ஆட்சியில் அந்த நதியின் நிலையை மேம்படுத்துவதில் மோடி வியத்தகு சாதனை புரிந்துள்ளதாகவும் அடித்து விடுகின்றனர் சங்கிகள் ... உண்மை என்ன ?
ஜக்கி காருண்யா ஆக்கிரமிப்பை மீட்காமல் சின்னத்தம்பிக்கு விடுதலை ஏது ?
ஜக்கி, காருண்யாவின் மெகா ஆக்கிரமிப்புகளை பற்றிய விவாதங்களை கிளப்பியிருக்க வேண்டிய சின்னத்தம்பியின் கதை வணிக பரபரப்புகளுக்கானதாக மட்டுமே மாறியிருக்கிறது.
குழந்தைகளை அடிக்காத பள்ளிகள் சாத்தியமா ? | வில்லவன்
அடிக்காமல் வளர்க்க வேண்டும் எனும் உன்னத நிலைக்கும் அடிக்காமல் வளர்க்கத் தெரியாத யதார்த்த நிலைக்கும் இடையே இன்றைய பெற்றோர்கள் அல்லாடுகிறார்கள்... நீங்கள் ?
சினிமாவில் ’கெத்து’ ரசிக்கும் ஐ.டி ஊழியர்கள் வேலை நீக்கத்தின் போது சொத்தையாவது ஏன் ?
தன்னுரிமை பற்றி விழிப்புணர்வு இல்லாத அடிமைத் தொழிலாளர்கள் உள்ளவரை இலாபவெறி தனியார் நிறுவனங்களின் இலாபவேட்டை தொடரும் தானே?
சிறுநீரகப் பிரச்சினைக்கான உணவு முறை | மருத்துவர் BRJ கண்ணன்
சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள் மத்தியில் அவர்களது உணவுப் பழக்கம் பற்றி நிலவும் வெவ்வேறு கருத்துக்கள் குறித்து விளக்குகிறார் மருத்துவர் BRJ கண்ணன்
இந்தியாவைத் துண்டாட நினைக்கும் இந்தி மேலாதிக்கவாதிகள் !
சி.என். அண்ணாதுரை சொன்னதைப்போல, இறையாண்மை என்பது மத்தியில் மட்டும் நிலைகொண்டிருக்கவில்லை. மாநிலங்களிடமும் பகிரப்பட்டிருக்கிறது.
உனக்கு எதிராக ஓடு | அ.முத்துலிங்கம்
அவள் கடந்து வந்த மைல்களை, செய்த தியாகங்களை, பட்ட இன்னல்களை, கெடுத்த தூக்கங்களை நான் நினைத்துப் பார்ப்பேன். அப்பொழுது அந்தப் பெண் மனித உடலின் எல்லையை மேலும் ஒரு இன்ச் நகர்த்தியிருப்பாள்.
நூல் அறிமுகம் : என் முதல் ஆசிரியர் | கலையரசன்
மத்திய ஆசியாவில் எழுத்தறிவற்ற மக்களை, குறிப்பாக பெண்களை படிக்க வைத்த "கம்யூனிசக் கொடுங்கோன்மை" பற்றி கூறும் குறுநாவல்.
டயாலிசிஸ் : ஒரு உயிர் காக்கும் சிகிச்சை | மருத்துவர் ஃபருக் அப்துல்லா
டயாலிசிஸ் சிகிச்சை மூலம் ரத்தத்தில் சேர்ந்த கழிவுகளை செயற்கையாக நாம் சுத்திகரிக்கிறோம். ஆபத்தான பல கழிவுகள் உடலில் சேர்ந்தால் மரணம் நேரும். இதில் இருந்து டயாலிசிஸ் நம்மைக் காக்கிறது.
கேள்வி பதில் : வணிக ஊடகத்தில் இருந்து கொண்டு மக்களுக்கு பணியாற்ற முடியாதா ?
என்னால் முடிந்த ஏதோ ஒன்றை செய்ய முடிகிறது என்ற திருப்தி ஒருபக்கம் இருந்தாலும், பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை என்ற வருத்தமும், நாமும் கார்ப்பரேட் அடிமையாகி விட்டோமோ என்ற அச்சமும் எனக்குள் எழுந்து கொண்டே இருக்கிறது.
தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பது யார் ? மோடிக்கு மாற்றாக ஆர்.எஸ்.எஸ் முன்னிறுத்துவது யாரை ? கேள்வி பதில்
நம் ஓட்டு உண்மையாக கணக்கெடுக்கப்படுகிறதா ? தேர்தலில் நாம் தேர்ந்தெடுக்கும் நபர் வெற்றி பெறுகிறாரா ? ஆர்.எஸ்.எஸ் மோடிக்கு மாற்றாக முன்னிறுத்த போகும் அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் ? கேள்விகள்
தொற்றா நோய்கள் காவு வாங்கும் நூற்றாண்டு இது | மருத்துவர் ஃபருக் அப்துல்லா
தொற்றா நோய்கள் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவாது. ஆனால் ஒரு சமூகத்தை, ஒரு நாட்டை, ஒரு சேர ஆட்கொண்டு மொத்த பொருளாதாரம் மற்றும் மனித வளத்தையும் அழிக்கவல்லது என்று உணர வேண்டும்.
ஆளுமை என்ற தமிழ்ச் சொல்லை உருவாக்கியது யார் !
தமிழ் கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் குழுவினர், Personality-ஐ விளக்க முற்பட்டபோது அவர்களுக்கு தகுந்த சொல் உடனடியாகக் கிடைக்கவில்லை.