ஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை
மக்கள் முகாம்களில் வாழ்வதற்கே சிரமப்பட்டு வரும் நிலையில், யாசிடி பெண்களோ தங்கள் சொந்த இடத்திற்கு தைரியமாகச் சென்று புணரமைக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.
கனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை
மும்பை அருகே உள்ள புனே நகரத்தில் சுவர் இடிந்து ஆறு பேர் இறந்தனர். கடந்த சனிக்கிழமை மட்டும் வெவ்வேறு இடங்களில் 15 பேர் மழை காரணமாக உயிரிழந்துள்ளனர்.
உலகமயத்தின் சாதனை : அதிகரிக்கும் அகதிகள் எண்ணிக்கை | படக் கட்டுரை
2018-ம் ஆண்டில் மட்டும் 1.36 கோடி மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாகவும் அவர்களில் 28 இலட்சம் மக்கள் வேறு நாடுகளுக்கும் 1.08 கோடி மக்கள் உள்நாட்டிலும் இடம்பெயர்ந்துள்ளதாக ஆணையம் கூறுகிறது.
வாசகர் புகைப்படம் : பொன்னம்மா ஆயா – ஆப்பக் கடை !
பாட்டியின் வேலை நம்மை பிரமிக்க வைக்கும். காலை 4 மணிக்கு எழுந்து ஆரம்பிக்கும் கடை மதியம் 12 மணி வரை ஓடும். பசியினு வர்ரவங்கள திருப்பி அனுப்பாது.
வறண்ட இந்தியா : நீரைத் தேடி … | படக்கட்டுரை
மகாராஷ்டிராவின் விதர்பா, மராத்வாடா, கந்தேஷ் பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. பருவமழை பொய்த்துப்போன நிலையில், மக்கள் தண்ணீருக்காக அல்லாடுகிறார்கள்.
மியான்மரின் மாணிக்க சுரங்கங்கள் ! – படக் கட்டுரை
இயற்கையில் கிடைக்கும் மாணிக்க கற்கள் அவ்வளவு பொலிவுடன் இருக்காது. மனித கைகளின் உழைப்பு மட்டுமே அதற்கு அத்தனை மதிப்பையும் பொலிவையும் தருகிறது.
கை கால் நல்லா இருக்கும்போதே எங்களைக் கூட்டிட்டு போயிடு…! பிச்சை எடுக்க வச்சிடாத..!”
இந்த வேலையில 40 வயசுலேயே கண் பார்வை குறைஞ்சு போயிடுது. கழுத்து நரம்பு வலிக்கும். கால் முட்டி மடங்கி... நிமிர்ந்து நடக்க முடியாம இழுத்து இழுத்து குறை காலத்தை ஓட்டுவோம்.
தளர்ந்த வயதிலும் தளராமல் உழைக்கும் டோக்கியோவின் வயோதிகர்கள் ! – படக்கட்டுரை
மக்கள் தொகையில் முதியவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் ஜப்பானும் ஒன்று. வாழ்வின் ஓய்வு தேவைப்படும் இறுதி காலத்திலும் உழைத்து வாழும் இவர்களைப் பாருங்கள்...
உலக சுற்றுச்சூழல் நாள் : படக் கட்டுரை
உலக சுற்றுச்சூழல் தினத்தில் இந்தியாவின் சூழலை விளக்கும் சில படங்கள் இங்கே... பாருங்கள்...
சென்னைக்குத் தேவைப்படும் தண்ணீருக்காக பாலைவனமாக்கப்படும் கிராமங்கள் !
தண்ணீர் கம்பெனி மூடிய இரண்டாம் நாளே எங்கள் தெருக் குழாய்களில் தண்ணீர் வருகிறது. கடந்த இரண்டு வாரமாகத்தான் பழையபடி வீட்டில் எல்லோரும் நிம்மதியாக இருக்கிறோம்.
உகாண்டா : நோயாளிகளின் உயிர்காக்கும் மிதி வண்டி ஆம்புலன்ஸ் !
மருத்துவ சிகிச்சைக்காகத் தவிக்கும் உயிர்களை அழைத்துச் செல்ல வருகிறது பிரத்யேகமான மிதிவண்டி மற்றும் மின்சார இரு சக்கர வாகன ஆம்புலன்ஸ்.
ரோஹிங்கியா இனப்படுகொலையை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் விடுதலை !
பாதுகாப்புப் படை மற்றும் உள்ளூர் புத்த மதத்தினர் இணைந்து பத்து ரோஹிங்கியா முசுலீம்களை கொன்றது குறித்த செய்தி வெளியிட்டதற்காக இவர்கள் இருவரையும் சிறையில் அடைத்தது மியான்மர் அரசு.
உலகைக் குலுக்கிய மே தினம் | படங்கள் !
குண்டடிபட்ட தொழிலாளர்களின் உடலில் இருந்து வடிந்தோடிய இரத்தம், வெள்ளைக் கொடியை சிவப்பாக்கியது. அன்றிலிருந்து, செங்கொடியானது உலகம் முழுவதும் வாழும் உழைக்கும் மக்களின் கொடியானது.
காஷ்மீரில் வெறிச்சோடிய வாக்குச்சாவடிகள் ! | படக்கட்டுரை
“நாங்கள் வாக்களிக்கவில்லை; எதிர்காலத்திலும் வாக்களிக்கப்போவதில்லை. அவர்கள் எங்களுடைய இளைய தலைமுறையை கொன்றுவிட்டார்கள்” காஷ்மீரி மக்களின் பதிலடி.
வெனிசுலா – தண்ணீர் கிடைக்காமல் அல்லாடும் மக்கள் | படக்கட்டுரை
“எல்லா வளங்களும் இருந்தாலும், எதையும் அனுபவிக்க முடியாத நிலை. அமெரிக்கா உட்பட ஆதிக்க நாடுகள் எங்களைச் சுரண்டி அழிப்பதை கேட்க நாதியற்றுக் கிடக்கிறோம்.”