Friday, October 31, 2025

போஸ்டர் ஒட்டினால் கைது அடி உதை – மக்கள் அதிகாரம் மீது போலீஸ் தாக்குதல்கள்

0
மதவெறியர்கள் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் வெறியாட்டம் போட்ட போதும் அவர்களுக்கு அனுமதி அளித்து பாதுகாப்பு கொடுத்த போலீசு, அதைக் தட்டிக்கேட்ட மக்கள் அதிகாரம் தோழர் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளது.

மணப்பாறை டாஸ்மாகை மூடு ! மக்கள் போராட்டம் – படங்கள்

0
"எதுவெல்லாம் ஊரில் இல்லை என்றாயோ அதை முதலில் கொண்டுவா, போதை வேண்டாம், டாஸ்மாக் வேண்டாம். உடனடியாக கடையை மூடாவிட்டால் முற்றுகையிடுவோம்"

கோவை இந்து முன்னணி கலவரம் – விரிவான ரிப்போர்ட்

20
கட்டப்பஞ்சாயத்து ரவுடி, ரியல் எஸ்டேட் புரோக்கர் சசிக்குமார் கொலைக்காக முசுலீம் கடைகள் சூறையாடல்! அரசு வாகனங்கள் உடைப்பு – எரிப்பு! குஜராத் மாடலில் வன்முறையைத் தூண்டி உள்ளாட்சி பதவிகளை தமிழகத்தில் கைப்பற்றவே காவி படைகளின் வெறியாட்டம்!

கோவை : போலீசு துணையுடன் இந்து மதவெறியர்கள் வெறியாட்டம் !

3
இந்துமத வெறியர்களுக்கு நிதி கொடுத்து வளர்த்த வியாபாரிகள், மக்கள் மீதே வளர்த்த கிடா மார்பில் பாயுது! திருட்டு வழிப்பறி கொள்ளையில் ஈடுபடும் காவல்துறை கலவரத்தை ஒடுக்கி மக்களை பாதுகாக்காது! மதவெறி, இனவெறி, சாதிவெறி - ஆட்டம் எங்கு நடந்தாலும் இனம் கண்டு தண்டிப்போம்!

ஹவாலா பணத்தை கொள்ளையடித்த கரூர் போலீசு

3
தனிப்படை வேலை தொடர்பாக கோவைக்கு வந்த போதே இப்படி இரண்டு கோடி ரூபாய் திருடியிருக்கிறார்கள் என்றால் இவர்கள் சாதாப் படையாக கரூரில் என்னவெல்லாம் தின்று தீர்த்திருப்பார்கள்?

தமிழகமெங்கும் புதிய கல்விக் கொள்கை நகல் எரிப்பு – செய்தி – படங்கள்

0
மத்திய பி.ஜே.பி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக சட்டமன்றத்தில் தமிழக அரசு பேசியது ஒரு நாடகம்தான். ஜெயலலிதா அரசு பெருவாரியான ஏழை மாணவர்களின் கல்வி உரிமையை மறுக்கும் புதிய மனுநீதியான புதிய கல்விக் கொள்கை விசயத்திலும் பி.ஜே.பி க்கு ஆதரவாக நிற்கிறது என்று குற்றம் சாட்டுகிறோம்.

சிவகங்கை அரசனூர் கள்ளர் சாதி வெறியர்களின் கலவரம் !

1
கள்ளர் பகுதியினர் நடத்திய பிள்ளையார் சதுர்த்திக் கூட்டத்தில் பேசிய எச்சு.ராஜா, “ஈன சாதிப் பயலுகளயெல்லாம் நம்ப பிள்ளக கல்யாணம் பண்றாங்கன்னு கேள்விப்பட்றேன். நீங்கள்லாம் என்ன செய்றீங்ஹ‼” என உசுப்பேத்திவிட்டுப் போயிருக்கிறார். எச்சு.ராஜாவுடன், ‘பசும்பொன் தேசியக் கழகம்’ மற்றும் ஆதிக்க சாதிகளின் ‘இந்து முன்னணி'ப் பிரமுகர்களும் வந்திருக்கின்றனர்.

மணற்கொள்ளைக்கு எதிராக வேலூர் எசையனூர் மக்கள் போராட்டம்

0
ஹிட்டாச்சி இயந்திரங்களை மீட்டு மணல் திருடனிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற ‘கடமை’ உணர்வோடு காத்திருந்த டி.எஸ்.பி மதிவாணன் இரவு ஆனதும் இயந்திரத்தை எடுத்து சென்று ஆற்றை கடந்து மணல் திருடன் கரிகாலனிடமே ஒப்படைத்து வாங்கிய காசுக்கு விசுவாசமாக நடந்து கொண்டார்.

காவிரி – சிறுவாணி உரிமை மீட்போம் – கோவை, சென்னையில் போராட்டம்

0
பாலைவனம் ஆகுது தமிழகம்! செயலற்று முடங்கி விட்டது ஜெயா அரசு! சாராய போதை, போலீசு பயம், சினிமா மயகத்தில் வீழ்ந்து கிடக்கும் தமிழ்ச் சமூகமே, விழித்தெழு, வீறுகொண்டு போராடு!

பழங்குடிகளைக் கொல்லும் ஜார்கண்ட் போலீசு

0
கிராம மக்கள் இலவசமாக விரும்புகிறார்கள் என்று வக்கிரம் பேசும் ஆபிசர், அதே இன்லேண்ட் அனல் மின் நிலையம் அக்கிராம மக்களிடம் கொள்ளையடித்த சமூக வளம் குறித்து ஏன் வாய் திறக்க மறுக்கிறார்?

கோவை : போலீஸ் அடக்குமுறையை மீறி பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்

0
இந்த சிறப்பு நிலைமைதான் மத வெறியர்களுக்கு ஆதரவளிக்கிறது. ஜனநாயக அமைப்புகளின் நியாயமான போராட்டங்களுக்கு தடை விதிக்கிறது. புரட்சிகர அமைப்புகளின் போராட்டங்களை வழக்கு மிரட்டல் போன்ற பல்வேறு வகைகளில் ஒடுக்குகிறது.

மணப்பாறை : டாஸ்மாக்கை மூடுங்கள் – கலெக்டரிடம் மக்கள் போராட்டம் !

0
அனைவரும் ஆட்சித்தலைவரின் முன்பே வரிசையாக சென்று ஒவ்வொருவரும், "ஒருவார காலத்திற்குள் கடையை மூட வேண்டும், இல்லையென்றால் நாங்களே கடையை மூடுவோம்" என்று கூறியதும் மாவட்ட ஆட்சித்தலைவர் வாயடைத்துப்போனார்.

கிரிமினல் போலீசைப் பாதுகாக்கும் ஊடகங்கள் !

0
வேலைப்பளு, அதனால் ஏற்படும் மன அழுத்தம் என அருவருப்பான காரணங்களை அடுக்கி, தமிழக போலீசின் அத்துமீறல்களுக்கு நியாயம் கற்பிக்கின்றன, தமிழக ஊடகங்கள்.

அப்பா நீ ஒரு கொலைகாரனா ? சிறப்புக் கட்டுரை

0
மணிப்பூர் எனும் சிறிய மாநிலத்தில் மட்டும் சுமார் 1500-க்கும் மேற்பட்ட அப்பாவிகள் கொல்லப்பட்டனர் என்றால், இந்தியா முழுவதிலும் போலி மோதல் - கொட்டடிச் சித்திரவதைகளில் மாண்டு போனவர்கள் எத்தனை லட்சம் பேர்?

மூடு டாஸ்மாக்கை – கும்முடிப்பூண்டியில் முற்றுகைப் போராட்டம்

0
மனு கொடுத்த போது மக்களை மதிக்காத தாசில்தார் ஓடோடி வந்தார். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களிடம் பேசினார். இன்னும் ஒரு மாத காலத்தில் டாஸ்மாக் கடை கண்டிப்பாக அகற்றப்படுமென கூறினார். ஆனால் தாசில்தாரின் வாய்ஜாலத்துக்கு மயங்காத மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர்.

அண்மை பதிவுகள்