அத்வைதமும் அர்ஷத் மேத்தாவும்!
இட ஒதுக்கீட்டு குழாய்த் தண்ணீரில் மூழ்கடித்த சுஜாதா அவர்களே, உழைப்பால் உயர்ந்த உத்தமர் கிருஷ்ணமூர்த்தி அய்யரைப் பற்றி 'கணையாழி'யின் கடைசிப் பக்கத்திலாவது நாலு 'நறுக்'கெழுத்து எழுதக் கூடாதா?
பெண்களுக்கு எதிரான வன்முறை – தமிழகம் தழுவிய போராட்டம்!
பெண்கள் பாலியல் வன்கொடுமையை வெளியே கூறினால் அவமானம் என்று கருதாமல் இது ஒரு சமூகப்பிரச்சினை என்பதை புரிந்து கொண்டு குற்றம் புரிந்த நபர் மீது புகார் கொடுக்கவேண்டும். ஒரு சோசலிச சமூகத்தை நோக்கிய நமது பாதை தான் இதற்கு நிரந்தர தீர்வு.
ஒரு பெண் பத்திரிகையாளரின் குமுறல்!
இந்த பத்திரிகை போராளிகள் சக பத்திரிகையாளரான அகிலாவுக்கு வெளிப்படையான ஆதரவை வழங்குவதற்கோ, சன் டிவியை கண்டித்தோ பேசுவதற்கோ மறுப்பதேன்? ஈழத்திற்காக மாணவர்கள் போராடும் இந்தக் காலத்தில்அகிலாவிற்காக ஒரு ஆர்ப்பாட்டதை நடத்தாதது ஏன்?
சன் டிவி: சிக்கிய ராஜாவை வைத்து சிக்காத ராஜாக்களைப் பிடிப்போம்!
பத்திரிகை முதலாளியை வசனகர்த்தாவாகவும், பத்திரிகையாளனாகிய தன்னை வாயசைக்கும் நடிகனாகவும் கருதிக்கொள்வதற்கு சம்மதிக்கும் மனோபாவம் எந்த அளவுக்கு பத்திரிகை உலகில் பண்பாட்டில் ஊடுறுவியிருக்கின்றதோ அந்த அளவுக்கு புள்ளி ராஜாக்களும் ஊடுறுவுவார்கள்.
மாணவர் முன்னணி : பத்திரிகையாளர் சந்திப்பு!
தொடர்ந்து பல்வேறு வடிவங்களிலான போர்க்குணமான போராட்டங்களாகப் பரிணமிக்க வேண்டுமென்ற அறைகூவலோடு கல்லூரி மாணவர்களை அணிதிரட்டி வரும் ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி நடத்தவிருக்கும் பத்திரிகையாளர் கூட்டம்.
திமுக விலகியதா, தப்பித்ததா?
லாவணி தொடங்க இருக்கிறது. எவ்வளவு சீக்கிரம் பாடகர்களைப் பற்றிப் புரிந்து கொள்கிறோமோ, அவ்வளவு சீக்கிரம் கச்சேரியை நாமே முடித்து வைக்க முடியும்.
“மாணவர்களுக்கு அரசியல் கூடாது” – தினமணியின் நரிக் கவலை!
ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து போராடும் மாணவர்களை பார்த்து முதலைக்கண்ணீர் வடிக்கிறது தினமணி.
டெல்லி பாலியல் வன்முறை குற்றவாளி ராம்சிங் தற்கொலை!
நாட்டு மக்களின் போராட்டம் ஒரு ராம்சிங்கை தற்கொலை செய்ய வைத்திருப்பது போன்று, அரசு மற்றும் ஊடகங்களை திருத்துவது, தண்டிப்பது எப்படி என்பதே இந்த தற்கொலை நமக்கு தெரிவிக்கும் செய்தி.
தினமலர் கஞ்சா அடித்து விட்டு எழுதுகிறது!
தமிழ்நாட்டில் உண்மையின் உரைகல் என்ற முத்திரையுடன் வெளியாகும் பார்ப்பனியத்தின் ஊதுகுழலான தினமலர் ஹைதராபாத் குண்டு வெடிப்பு தொடர்பாக வெளியிட்ட இரண்டு செய்திகளை வினவு வாசகர் ஒருவர் அனுப்பியிருந்தார்.
த்ரிஷா: கருத்து காயத்ரிக்களின் அறச்சீற்றம்!
'த்ரிஷாவைப் போன்ற நடிகைகளை வேட்டையாடி தமது காதலை ஏற்றே ஆக வேண்டும்' என்பதுதான் தமிழ் சினிமா நாயகர்கள் நடிக்கும் படங்களின் கதை. இதே வேட்டையாடல்தான் டெல்லி பாலியல் வன்முறை சம்பவத்திலும் இருக்கிறது.
டி.வி. ஆபாசத்தை நிறுத்து! பெண் தோழர்கள் கைது!
'ஆர்ப்பாட்டம் நடத்தி மக்களிடம் கருத்துக்களை கொண்டு சேர்க்க வேண்டும். இந்த கலாச்சார சீரழிவு பிரச்சனையை புரிய வைக்க வேண்டும். உங்களையும் பாதிக்கக் கூடிய இந்த பிரச்சனைக்காக நாங்கள் போராடுகிறோம்'
‘ரேப்புக்கு’ காரணம் அசைவ உணவாம் – தினமணியின் வக்கிரம்!
சங்கர ராமனை போட்டுத்தள்ளிய ஜெயேந்திரனோ, இல்லை பல் மருத்துவக் கல்லூரிக்காக முறைகேடுகளில் ஈடுபட்ட பங்காருவோ இல்லை வருமானவரி, விற்பனை வரி ஏய்ப்பு செய்த பாபா ராம்தேவோ, இன்ன பிற கிரிமினல் சாமியார்களெல்லாம் நாத்திகர்களா?
பெண்கள் மீதான வன்முறை: தீர்வு அளிக்கும் திசை எது?
சட்ட திருத்தங்கள் தோல்வியடைந்து வரும் நிலையில், பெண் விடுதலைக்குப் புரட்சிகரப் போராட்டங்களே ஒரே மாற்று
குமுதம் : ரிப்போர்ட்டரா , புரோக்கரா ?
இன்று வந்த குமுதம் ரிப்போர்ட்டர் அட்டைப்படத்தில் பெரியார் படத்தில் மணியம்மையாக நடித்த குஷ்பு படத்தை போட்டு பக்கத்தில் பெரியாருக்கு பதில் கருணாநிதி அமர்ந்திருக்கும் படத்தை ஒட்ட வைத்து " இன்னொரு மணியம்மை ? " என்று வெட்கம் கெட்ட விதத்தில் எழுதியிருக்கிறார்கள்
காதலர் தினம் சிறப்புப் பரிசு : விநோதினியின் மரணம் !
கொலவெறி பாட்டின் உள்ளடக்கமோ, இல்லை அந்த பாடலை பாடி பிரபலமடைந்த தனுஷோ, அவரது போட்டியாளரான சிம்புவோ தத்தமது கதைகளில் பெண்களை காதல் என்ற பெயரில் வேட்டையாடும் ஓநாய்கள் போலத்தான் வருகின்றனர்.
















