உயர்நீதிமன்றத்தில் “தினமலர்” எரிப்பு போராட்டம்! படங்கள்!!
காதலில் தோல்வியுற்ற செங்கொடிகள் தீக்குளிக்கின்றனர் என்று அவதூறு செய்யும் தினமலர் நாளேட்டை எரித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் போராட்டம், புகைப்படங்கள்!
டீம் அண்ணா: உப்பிப் பெருக்கப்படும் ஒரு போலிப் புரட்சி!- அருந்ததிராய்
தரகு வேலை செய்யும் பத்திரிகையாளர்களின் முகத்திரை கிழிந்ததுடன் கார்ப்பரேட் இந்தியாவின் முக்கிய தலைவர்களும் தண்டிக்கப்படக்கூடிய ஒரு தருணம் நெருங்கி இருந்தது. ஊழலுக்கெதிரான போராட்டத்துக்கு இதைவிட சரியான நேரம் கிடைக்குமா என்ன?
அம்மாவின் திருவடியை நக்கிய தினமணி வைத்தியநாதன் !
தினமணி அபிமானிகள் கோபிக்கக் கூடாது. நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் என்று தினமணியின் நெற்றியில் பொறிக்கப்பட்டிருக்கிறது. எக்ஸ்ட்ராவாக ஆசிரியர் வைத்தியநாதனின் மூக்குக்கு கீழே ஒரு முரட்டு மீசையும் இருக்கிறது.
மாலையில் மெழுகுவத்தி, ராத்திரி குவாட்டர், காலையில் TIMES OF INDIA!
This is how you deal with a honest tax payer of this country? சரக்கடிச்சிட்டு ரோட்ல உருள்றவனுக்கும் பப்ல உக்காந்து டீசன்டா பியர் அடிக்கிறவனுக்கும் ஒரே சட்டம்னா where is the country heading towards?அதுனாலதான் "ஐ ஆம் அன்னா ஹசாரே" ன்னு லட்சக்கணக்குல 'சிட்டி'சன்ஸ் ரோட்டுக்கு வந்துட்டாங்க.
அண்ணா ஹசாரே: ஜன் ஜோக்பால் வெர்ஷன் 2.0
அண்ணா ஹசாரேவின் வீரகாவிய காமடி நாடகம் ஆளும் வர்க்கத்திற்கு தற்செயலாக கிடைத்த பொக்கிஷம், இதைபாதுகாக்க அண்ணாவே மறந்தாலும் ஆளும் வர்க்கம் மறக்காது.
‘தேசபக்தி’யை கற்பழித்த ஜொள்ளு!!
வரலாற்றுச் சிறப்புமிக்க பாரதமாதாவை, ஒரு பாகிஸ்தான் தேவதை வென்றுவிட்டாள்! பாரத் மாதா கி நஹி! பாக் ஹீனா கி ஜெய்!
போலீசின் பொய்க் கதையை வெளியிட்ட தினத்தந்தி அலுவலகம் முற்றுகை!
சமச்சீர் கல்விக்காக மாணவர்களை அணிதிரட்டி போராடி வரும் பு.மா.இ.மு மீது போலீசு தயாரித்த பொய்க்கதையை வெளியிட்ட தினத்தந்தி நாளிதழ் அலுவலகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம். ஊடகங்களுக்கு பு.மா.இமு அளித்த மறுப்புச் செய்தி!
பாபா ராம்தேவ்: கைப்புள்ளயின் கண்ணீர் கிளைமேக்ஸ்..!
பாபா ராம்தேவுக்கு இருக்கும் யோக பலத்தை கொண்டு ஒரு 10 மாதத்திற்காவது உண்ணாவிரத்தை ஓட்டுவார் என்று தான் நினைத்தோம். ஆனால், எண்ணி பத்தே நாளில் ஆள் சுருண்டு விழுந்து விட்டார்.
ஹசாரேவா, ராம்தேவா – யார் பெரியவர்? சபாஷ்! சரியான போட்டி!!
போராடும் உலகமும் போராட்டக் களங்களும் காத்துக் கொண்டிருக்கிறது. மெழுகுவர்த்தி கோமாளிகளைப் புறக்கணித்து அத்தகைய களங்களுக்குள் சமூக முறைகேடுகள் குறித்து கோபமிருப்போர் வரவேண்டும்.
ஜெயா திருந்திவிட்டாராம்! நரியைப் பரியாக்கும் கோயபல்சுகள்!!
கடந்தகால ஜெ ஆட்சியின் ஊழல், அதிகாரமுறைகேடுகள், பார்ப்பன பாசிச அட்டூழியங்கள் முதலானவற்றை தொகுத்துச் சொல்லாது மூடிமறைக்கின்றன. ஜெ மாறிவிட்டார் என்று கூறி ஆதரிக்கின்றன
பீப் பிரியாணிக்கு எதிராக பார்ப்பன இந்து முன்னணி, தினமலர், தினமணி!
கடையில் மாட்டுக்கறியை வாங்கி வீட்டில் சமைத்து உண்ண வேண்டும். அப்படி உண்பவர்கள்தான் பார்ப்பனியத்தை எதிர்க்கும் மனிதநேயர் என்று அழைக்கப்படுவார்கள்.
ரங்க் தே பசந்தி: பீர் பாட்டிலில் பீறிடும் புரட்சி!
மெழுகுவர்த்தி புகழ் மேட்டுக்குடி வர்க்கத்தின் அரசியல் அபிலாஷைகளுக்குள் ஒளிந்திருக்கும் அரசியலை வெளிக்காட்டும் விமரிசனக் கட்டுரை.
திகாரில் கனிமொழி! ராமச்சந்திராவில் ரஜினி! திமிரில் நித்தியானந்தா!
திகாரில் கனிமொழி! 'மகிழ்ச்சிகளும், துயரங்களும்'!! ராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை! அடங்கமாட்டியா நித்தியானந்தா? பார்ட் 2!!
ஐ.எம்.எஃப் ஸ்ட்ரௌஸ் கான்: கந்து வட்டிக்காரனின் பொறுக்கித்தனம்!
ஊரைக் கொள்ளையடித்து தனது உலையை நடத்துபவன், தனிப்பட்ட வாழ்வில் பொறுக்கியாக இல்லாமல் வேறு எப்படி இருப்பான்?
பெரியகோவிலை வைத்து பார்ப்பன தினமலர் பரப்பும் மூடநம்பிக்கை!
ஜெயேந்திரனை கைது செய்ததால்தான் சுனாமி வந்து மக்கள் செத்து போனார்கள் என்று அக்மார்க் பார்ப்பனர்கள் பேசிய நாடல்லவா இது. அதன் நீட்சிதான் தினமலரின் இந்த வக்கிரமான செய்தி.













