சித்தர்களை அபகரிக்கத் துடிக்கும் காவிக் கும்பல்
தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளைப் பேசுகின்ற மக்களிடம் உருவான மருத்துவத்தை சமஸ்கிருத மொழி வழி உருவான ஆயுர்வேதம் என்று முத்திரை குத்தப்பட்டது. ஆனால், தமிழ் மருத்துவத்தை சமஸ்கிருதமயமாக்குவதற்கு எதிர்ப்புகள் தீவிரமடைந்திருந்தன.
தல்லேவாலுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய விவசாயிகள்
தல்லேவாலின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ள நிலையிலும் போராட்டத்தைக் கைவிடாத அவரின் போராட்ட உணர்வால் உந்தப்பட்ட 111 விவசாயிகள் அவருக்கு ஆதரவாக தாங்களும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டில் டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு முழக்கம்!
மேடை மீது ஏறி நின்று ”அரிட்டாப்பட்டியை பாதுகாப்போம்” என வலியுறுத்தும் வகையில் “Save Aritrapati” என எழுதப்பட்டிருந்த பதாகையை ஏந்தியவாறு மக்கள் முழக்கம் எழுப்பினர்.
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 01 – 15 மே, 1986 இதழ்
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மீண்டும் மாருதி தொழிலாளர் போராட்டம்
தற்போது 2024 செப்டம்பர் 10லிருந்து மானேசர் மாதிரி டவுன்ஷிப் (Model Township) பகுதியில் வேலை இழந்த தொழிலாளர்களின் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.
டங்ஸ்டன் எதிர்ப்பு பொங்கலாக அமைந்த பொங்கல் 2025
டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை எதிர்த்து
கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் 2025
https://www.facebook.com/Rsyftn/videos/1241158496987875
https://www.facebook.com/vinavungal/videos/593340450111738
https://www.facebook.com/PeoplesPowerNellai/posts/pfbid0shDKBTmtiwpwELBx3m8tjXeoU2MWqBGUbnrGCyFz1hWxkXWbTzRo6pLcbEHtMfw8l
https://www.facebook.com/PeoplesPowerNellai/posts/pfbid02ZzRD9XDavSuvUKcQHzAnroaQq2LFmgQPGSFvKMU9jkCmgeuSQXTnqSNneaPCk2Kbl
https://www.facebook.com/PeoplesPowerNellai/posts/pfbid0BWZRK6LUZ21TPhYn7KKDGhH5QFNw5f6WhUcjE74WFbEqBhHzm8TjR5JJnB4SEtY5l
https://www.facebook.com/PeoplesPowerNellai/posts/pfbid0um1tgZ5ZJnSVtf8tYgmNdAFqGByDT6KDvKGEb3XkpcGVRkhf4DDr9f3EtcpRXxzUl
https://www.facebook.com/vinavungal/videos/618325527356983
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16 – 30 ஏப்ரல், 1986 இதழ்
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
முரசொலி இடத்தில் புதிய ஜனநாயகம்
நரிக்கும் கொக்குக்கும் முறையே ஒரு மானும் மீனும் நண்பர்களாகி தம் இனத்தவரை அவைகளுக்கு இரையாக்கிக் கொண்டிருந்தால் மான்மீதும் மற்றதுகள் மீதும் ஆத்திரப்படாமல் இருக்க முடியுமா?
‘நக்சல் தொடர்பு’: அரசியல் செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் ஆயுதம்
"ஒரு முஸ்லிமை கைது செய்யுங்கள்; அவர் பயங்கரவாதி என்று கூறுங்கள். ஒரு இந்துவை கைது செய்யுங்கள்; அவர் நக்சலைட் என்று கூறுங்கள். அவ்வளவுதான் எல்லாம்” - மனிஷ்.
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 01 – 15 ஏப்ரல், 1986 இதழ்
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பொங்கல் 2025: டங்ஸ்டன் எதிர்ப்பு பொங்கல் பொங்கட்டும்!
போராடிவரும் மேலூர் பகுதி மக்களுக்கு துணை நிற்கும் வகையில் வருகின்ற பொங்கல் திருநாளில் உலகத் தமிழர்கள் அனைவரும் 2025 தை 1 தமிழர் திருநாளாம் பொங்கலை டங்ஸ்டன் எதிர்ப்பு பொங்கலாக கொண்டாட அழைப்பு விடுகின்றோம்.
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16 – 31 மார்ச், 1986 இதழ்
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 01 – 15 மார்ச், 1986 இதழ்
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பஞ்சாப்: டெல்லி சலோ போராட்ட களத்தில் விவசாயி தற்கொலை
“பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை (எம். எஸ். பி) உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்கிற விவசாயிகளின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதில் மத்திய அரசின் செயலற்ற தன்மையால் ரேஷம் சிங் ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளானார்“
இருமுனைப் போராட்டம், இன்றைய தருணத்தின் கடமை
ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. சங்கப் பரிவாரக் கும்பலுக்கு எதிராகவும் மக்கள் விரோத கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிராகவும் போராடுகின்ற ஜனநாயக சக்திகள், தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு எதிராகவும் போராட வேண்டும்.