பா.ம.க.வின் சாதிவெறி : இருட்டில் கல்லெறிந்த சத்திரிய வீரம் !
பா.ம.க ரவுடிகள் நடத்திய வன்முறை, அச்சாதிவெறிக் கும்பல் தாழ்த்தப்பட்டோருக்கு மட்டுமல்ல, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எதிரானது எனக் காட்டி விட்டது.
ஷாஜி : குடிகார கொலைகாரனுக்கு முதல் வகுப்பு சிறை !
20 நாட்களாக போலீசுக்கு போக்கு காட்டி ஏமாற்றிய ஷாஜி அவரது கோரிக்கையின் படி முதல் வகுப்பு வசதிகளுடன் புழல் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
நிதிஷ் குமார் – பாஜக முறிவு : கொள்கையா – சந்தர்ப்பவாதமா ?
பாஜகவில் மோடி மட்டும்தான் இந்துத்துவ கேடியா, அத்வானி போன்றவர்களெல்லாம் சைவப்புலியா என்ன? 2002 குஜராத் கலவரம் மோடி தலைமையில் நடக்கும் போது நிதீஷ் குமார் ரயிலைவே அமைச்சராக இருந்திருக்கிறார்.
கம்போடியா : மேற்குலகிற்கு நாங்கள் என்ன செருப்பா ?
அமெரிக்காவில் உயர் ஊதியம் கொடுப்பதை தவிர்ப்பதற்கு கம்போடியா வந்துள்ள நைக் நிறுவனம், கம்போடிய தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டால் இன்னொரு ஏழை நாட்டை தேடுவதுதான் அவர்களது வணிக அறம்.
65 நாள் முற்றுகையில் டாஸ்மாக்கை விரட்டியடித்த சூளகிரி மக்கள் !
டாஸ்மாக் மாவட்ட மேனேஜர், "இந்த இடத்தில வேணாம்னா வேற இடத்தைக் காட்டு" என்று கேட்டார். பொதுமக்களில் மற்றொருவரோ, "இந்தக் கண்ணுல குத்தாதே என்று சொன்னால், அந்தக் கண்ணக் காட்டு என்று கேட்கிறாயே" என்று சீறினார்.
கான்ஸ்டபிள் அய்யம் பெருமாள் கதை !
நான் எத்தனையோ பேர அடிச்சிருக்கேன். எத்தனையோ பேர் என்கிட்டே கதறியிருக்காங்க. ஆனா வலின்னா என்னான்னு அன்னிக்குத் தான் தெரிஞ்சது.
விஜய் : பிறந்தநாள் கொண்டாட முடியாத வீரம் !
ஒரு வேளை இந்த விழா அனுமதிக்கப்பட்டிருந்தால் வருங்கால முதல்வர் விஜய் வாழ்க என்ற முழக்கத்தை மேடையில் இருந்து ரசித்திருப்பார். அனுமதி ரத்தானதும் அரசியலுக்கும் எனக்கும் ரொம்ப தூரம் என்கிறார்.
கரியை ஏப்பம் விட்ட காங்கிரஸ் பெருச்சாளிகள் !
1990-களில் நரசிம்மராவும் மன்மோகன் சிங்கும் ஆரம்பித்து வைத்த தனியார் மய, தாராள மய கொள்கைகள் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், வர்த்தக நிறுவனங்களை கிரிமினல்கள் ஆக்குவதில் வெற்றி பெற்றிருக்கின்றன.
அஸ்கர் அலி எஞ்சினியர் : மதவெறியை எதிர்த்து நின்ற மாமனிதர் !
இசுலாமிய சீர்திருத்தவாதியாக இருந்தபோதிலும், எப்போதும் அவர் மதச்சார்பற்றவர்களுடன்தான் இணைந்து நின்றார். இறந்த பின்னரும் முற்போக்காளர்கள் துயிலும் இடுகாட்டில் தன்னைப் புதைக்க வேண்டும் என்றே அவர் விரும்பினார்.
வேதாரண்யம் டாஸ்மாக் கடையை மூடு ! முற்றுகை ! !
"எத்தனையோ முறை தாசில்தாரிடம் மனு கொடுக்க போன போது கண்டுக்காத அவர், ஒற்றுமையாக அமைப்பாக திரண்டு போராடுகின்ற போது, நம்மைத் தேடி வந்து எழுதி கொடுத்துச் செல்கிறார்"
டவுட்டன் பள்ளியின் பகற்கொள்ளை !
அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட சட்ட விரோதமாக பள்ளி நிர்வாகம் கேட்ட கூடுதல் கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறி 23 மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கம்.
சென்னையின் பெருமை ஐசிஎஃப்பை விழுங்கும் தனியார்மயம் !
தனியார் நிறுவனங்களுடனான ரயில்வே வாரியத்தின் உடன்படிக்கையின்படி 1500 கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்களை தனியார் முதலாளிகளுக்கு இலவசமாக வாரி வழங்கவுள்ளது.
கண்காணிக்கப்படுவதால் உங்களுக்கு என்ன இழப்பு ?
அரசை எதிர்ப்பவரை சிறையன்றி வேறு எந்த விதத்தில் ஒடுக்க முடியும் என்றொரு கேள்வி உங்களுக்குத் தோன்றலாம். அதற்குப் பதில் உங்களது சமூக பொருளாதார வாழ்க்கையை முடக்குவது என்பதே.
கொலைகாரர்களால் ஆளப்படும் நாடு !
சீக்கியப் படுகொலையை நடத்திய குற்றவாளிகள் போலீசு, சி.பி.ஐ., நீதிமன்றம் என அரசின் அனைத்து உறுப்புகளாலும் பாதுகாக்கப்படுகிறார்கள்.
மரக்காணம் ‘கலவரம்’ விரிவான அறிக்கை !
மரக்காணத்தில் நடைபெற்ற சாதிவெறித் தாக்குதல் பற்றி மகஇக மற்றும் தோழமை அமைப்புகளின் தோழர்கள் நேரில் சென்று திரட்டிய அறிக்கை. தாமதமான போதிலும் பிரச்சினையின் முக்கியத்துவம் கருதி இதனை வெளியிடுகிறோம்.