ஜார்கண்டில் தொழிற்சங்கத்தை தடை செய்த பாஜக அரசு !
மேற்கண்ட சம்பவத்தில் காரணகர்த்தாவாக கூறப்படும் தோழர் வரவரராவ் அவர்கள் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டவரோ அல்லது குற்றச்சாட்டுகளில் தேடப்படுபவரோ இல்லை
இராஜஸ்தான் : பெண்களின் உரிமைகளை மறுக்கும் மோடி அரசின் டிஜிட்டல் இந்தியா !
ஆதார் அட்டை, பமாஷா அட்டை மற்றும் வங்கிக்கணக்கு இல்லையென்றால் பயனாளிகள் உதவித்தொகை பெற முடியாது. ஆயினும் பெரும்பான்மையானோர் ஆவணங்கள் கொடுத்த போதிலும் மென்பொருள் ஏற்படுத்தும் அற்பமான பிரச்சினைகளால் உதவித்தொகையைப் பெற முடியாமல் போராடுகின்றனர்.
உச்சநீதிமன்ற நெருக்கடி | மக்கள் அதிகாரம் கூட்டம் | அனைவரும் வருக !
உச்சநீதிமன்ற நெருக்கடி, மக்கள் அதிகாரத்தின் அரங்கக்கூட்டம். நாள் : 21.01.2018, ஞாயிற்றுக்கிழமை. நேரம் : மாலை 5:00 மணி. இடம் : மெட்ராஸ் கேரள சமாஜம், ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை (நேருபூங்கா சிக்னல் அருகில்) சென்னை. வினவு தளத்திலும் இக்கூட்டம் நேரலையாக ஒளிபரப்பப்படும். இணைந்திருங்கள் !
ஜன்னல் சீட்டுக்கும் காசு, இனி லோயர் பெர்த்துக்கும் காசு !
பண்டிகைக் காலங்களில் தனியார் ஆம்னி பேருந்துகள் சட்டவிரோதமாக பயணச்சீட்டு விலையை ஏற்றி கட்டணக் கொள்ளை அடிக்கிறார்கள் அல்லவா? இனி அரசும் இரயில்வேத் துறையின் மூலமாக அத்தகைய கட்டணக் கொள்ளையை சட்டப்பூர்வமாகவே செய்யப் போகிறது.
ஐ.என்.எஸ் அரிஹந்த் : 14,000 கோடி ரூபாய் மற்றும் 30 ஆண்டுகள் ஸ்வாகா !
கோடிக்கணக்கில் வறுமையில் வாடும் மக்களையும், பாதாளத்தில் பாயும் பொருளாதாரத்தையும் வைத்துக் கொண்டு ‘போட்டிக்கு பிள்ளை பெற்ற கதையாக’ இராணுவத்துக்கு பல்லாயிரம் கோடிகளைக் கொட்டினால் அது இப்படித்தான் சந்தி சிரிப்பதாக அமையும்.
மோடியின் 2018 கரசேவை ! புதிய ஜனநாயகம் ஜனவரி 2018 மின்னூல்
இந்த இதழில் வெளியான கட்டுரைகள் : ஆர்.கே நகர் தேர்தல் : அம்மா காட்டிய வழியில் ! , அன்று பாபர் மசூதி இடிப்பு! இன்று பொதுத்துறை வங்கி அழிப்பு!! மோடியின் கரசேவை, ஒக்கி புயல்: ‘’இயற்கையின் பெயரால் இனப்படுகொலை”, அலைக்கற்றை வழக்கு தீர்ப்பு: பல்லிளிக்கிறது பார்ப்பன சதி!....
உச்சநீதிமன்ற நெருக்கடி : ஜனநாயக உரிமை காக்க செயலில் இறங்குவோம் !
இனி யாரிடமும் முறையிட்டுப் பயனில்லை. மோடி அரசின் இந்துத்துவ பாசிச நடவடிக்கைகளிலிருந்து ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வது நம் பொறுப்பு.
குஜராத்தில் மருத்துவர் மாரிராஜை வதை செய்யும் பார்ப்பனியம் !
மாரிராஜை அவரது சாதியை வைத்தும் மொழியை வைத்தும் அவர் பயிலும் மருத்துவக் கல்லூரியின் அறுவை சிகிச்சைத் துறையின் ஒரு பிரிவின் தலைவரான ஜே.வி. பாரிக்கும் மற்றொரு மருத்துவருமான பார்த் தலால் என்பவரும் மற்ற ஆசிரியர்களும் தொடர்ச்சியாக அவமதித்து வந்துள்ளனர்.
ஆதார் பாதுகாப்பு ஓட்டைகளை அம்பலப்படுத்திய பத்திரிக்கை மீது வழக்கு !
ஆதார் தகவல்கள் யார் வேண்டுமானாலும் பெற முடியும் என்பதை அம்பலப்படுத்திய ட்ரிப்யூன் பத்திரிக்கை மற்றும் அதன் செய்தியாளர்கள் ரச்சனா கைரா (Rachna Khaira) மீது டெல்லி சைபர் பிரிவு போலீசார் மூலம் வழக்கு போட்டுள்ளது.
ஒக்கி புயல் பேரழிவு குறித்த உண்மை அறியும் குழு அறிக்கை !
நிகழ்ந்த மனிதப் பேரழிவுக்கு யார் காரணம்? என்ற கேள்விகளுக்கு விடைகாணும் நோக்கில் கீழ்க்காணும் நபர்கள் கொண்ட உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது.
உத்தரகாண்ட் பாஜக அலுவலகத்தில் சிறுமுதலாளி பிரகாஷ் பாண்டே தற்கொலை !
வங்கியிலிருந்து வாங்கிய கடனைத் திருப்பிக் கட்ட முடியாத நிலையிலும், பிள்ளைகளின் படிப்புச் செலவுக்கு கடந்த ஆறு மாத காலமாக பணம் கட்ட முடியாத நிலையிலும் தான் இந்தச் சோகமான முடிவை எடுத்துள்ளார் பிரகாஷ் பாண்டே.
காவி பயங்கரவாதிகள் ஆட்சியில் காவி மயமாகும் உத்திரப்பிரதேசம் !
காவி நிறத்துக்கு மாறிய புத்தகங்கள், புத்தக பைகள், அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் துண்டுகள் மற்றும் நாற்காலிகள், பேருந்துகள், தலைமைச் செயலக கட்டிடம், முதல்வர் இல்லம் இப்படி எங்கு பார்க்கினும் காவி மயம் தான்.
தேர்தல் நிதிப்பத்திரம் – கருப்புப் பணத்தை சுருட்ட பா.ஜ.க-வின் புதிய அஸ்திரம் !
யார் அதிகமாக நிதி அளித்துள்ளார்கள் எந்த கட்சிகளுக்கு அளித்தார்கள் தங்களுக்கு யார் அளிக்கவில்லை என்ற விவரம் KYC விதிமுறைகளின் படி ஆளுகின்ற அரசிற்கு அதாவது பா.ஜ.கவிற்கு மட்டுமே வெளிப்படையானது
கொளுத்திப் போட குருமூர்த்தி – குலம் கெடுக்க தமிழருவி !
ஜெயலலிதா இருந்தவரை வயிறு சரியில்லை செத்த பிறகு சிஷ்டம் சரியில்லை இஷ்ட்டத்துக்கு சுருட்டிக்கொள்ள அப்பப்போ... தமிழன் கறிவேப்பிலை! ரஜினி ஸ்டைலில் காவியை நுழைத்தால் தமிழகம் பெரியார் ஸ்டைலில் பிச்சி உதறும்!
காஜியாபாத் : இந்து மத வெறியர்களின் எதிர்ப்பை மீறி நடந்த இந்து – முஸ்லீம் திருமணம்
இருவர் தங்களது வாழ்க்கையை தெரிவு செய்யும் ஜனநாயக உரிமையை, மதத்தை மறுக்கும் உரிமையை மறுப்பதோடு அதையும் கலவரமாக்க முயற்சித்துள்ளனர் இந்து மதவெறி பாசிஸ்டுகள்.