Saturday, May 17, 2025

வழக்கறிஞர் போராட்டத்துக்கு ஆதரவாக மதுரை PRPC !

1
காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மேற்கண்ட பேரபாயங்களைக் கட்டுப்படுத்தாமல், காவல் துறையைத் “தாயினும் சாலப் பரிந்து” ஊட்டி வளர்ப்பதோடு, தமிழ் நாடு அமைதிப் பூங்காவகத் திகழ்வதாக சட்டசபையில் அறிவிப்பது கண்டனத்துக்குரியது.

பு.ஜ.தொ.மு அறிக்கை – கோவை ம.க.இ.க : களச் செய்திகள்

0
தலைமை நீதிபதி கவுலின் சர்வாதிகாரத்துக்கும், பார் கவுன்சில் செல்வம் – பிரபாகரனின் துரோகத்துக்கும் முதல் உயிர் பலியாக்கப்பட்டுள்ளார், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 126 வழக்கறிஞர்களில் ஒருவரான நெல்லை வழக்கறிஞர் சங்கத் தலைவர் திரு. P. முத்துராமலிங்கம்.

ஊழல் மதிப்பானது எதிர்ப்பது அவமதிப்பா ?

1
வழக்கறிஞர்கள் மீது ஒழுக்கத்தை நிலைநாட்ட பார் கவுன்சிலின் அதிகாரத்தை பறிக்கும் லார்டுகளே! உங்களின் ஒழுக்கம் பற்றி எந்தக் கோயிலில் முறையிடுவது?

சென்னை உயர்நீதிமன்ற முற்றுகை போராட்டம் – படங்கள்

2
வழக்குரைஞர்கள் சட்டத் திருத்த விதிகளை திரும்பப் பெறக் கோரி……சென்னை உயர்நீமன்ற முற்றுகைப் போராட்டம்

126 வழக்கறிஞர் நீக்கம் : தொடங்கியது உயர்நீதிமன்ற முற்றுகை !

0
அந்த குழுவில் உள்ள ஐந்து நீதிபதிகளில் மூன்று நீதிபதிகள் ஏற்கனவே இந்த சட்டதிருத்ததிற்கு ஒப்புதல் வழங்கியவர்கள். அவர்களிடம் போய் பேசினால், எப்படி வழக்கறிஞர்களுக்கு நீதி கிடைக்கும்?

குல்பர்க் சொசைட்டி தீர்ப்பு : பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல்…

0
குல்பர்க் சொசைட்டி படுகொலையில் நரேந்திர மோடிக்குப் பங்கில்லலை என நீதிமன்றம் ஒத்துக்கொண்டது முதல் அநீதி என்றால், தற்பொழுது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு இரண்டாவது அநீதியாகும்.

வினோதினி, வினுப்ரியா, சுவாதி கொலைகளுக்கு தீர்வு என்ன ?

4
பிறப்பிலேயே பெண்களை இழி பிறவிகளாகவும் பாலியல் அடிமைகளாகவும் வைத்திருக்கும் பார்ப்பனிய பண்பாட்டுக்கு, பெண்களை நுகர்ந்து எறிய வேண்டிய பண்டங்களாக கருதும் ஏகாதிபத்திய பண்பாடு கனகச்சிதமாக பொருந்தியது.

அவதூறு வழக்குகளும் அம்மாவின் திமிரும்

1
விஜயகாந்த் பேச்சை ஆங்கிலத்தில் கேட்டு இதில் என்ன இருக்கிறது என்று அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள் அதே அதிர்ச்சியை ஏன் கீழமை, உயர்நீதிமன்றங்கள் அடையவில்லை என்று யோசிக்கவில்லை.

சுவாதி கொலை – பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு பத்திரிகை செய்தி

3
லேட்டஸ்ட் செல் ஃபோன் வேண்டுமென்றால் திருடியாவது, கொள்ளை அடித்தாவது அல்லது கூலிப்படையாக கொலை செய்தாவது அதை வாங்கி விட வேண்டும் என்பது நுகர்வு கலாச்சாரம் போதித்திருக்கும் பாடம்.

வழக்கறிஞருக்கு ஆதரவாக பு.ஜ.தொ.மு-வின் உயர்நீதிமன்ற முற்றுகை !

0
"இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் போராட்ட பாரம்பரியத்தை தன்னகத்தே கொண்டவர்களாகவும் தமிழக - புதுவை வழக்கறிஞர்கள் உள்ளனர். இது தான் நீதிபதிகளையும், ஆளும்வர்க்கத்தை அச்சுறுத்துகின்றது."

நீதித்துறையின் அடாவடித்தனம் ! வழக்கறிஞர்களின் போராட்டம் !

1
தான் மதிப்பிழந்துபோவதைத் தடுக்க முடியாத நீதித்துறை, அதிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியாக, அதற்கான பழியை வழக்கறிஞர்கள் மீது போட்டுத் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது.

கோவை, விருதை, திண்டிவனம் களச் செய்திகள் – 15/07/2016

0
வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக கோவை தொழிலாளர்கள், திண்டிவனம் அரசு கலைக் கல்லூரியில் புதிய மாணவர்களுக்கு பு.மா.இ.மு வரவேற்பு, அ.தி.மு.க அலுவலகமாக மாறிய விருதை அரசு கலைக் கல்லூரி - செய்திகள், படங்கள்.

இந்தியாவில் மரண தண்டனை இன்னுமொரு மனுநீதி !

0
இந்தியாவில் மரண தண்டனைக் கைதிகளின் சமூகப் பின்னணியை ஆராய்ந்த டில்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகம், அக்கைதிகள் பெரும்பாலும் சூத்திரர்களாகவும் பஞ்சமர்களாகவும் இருப்பதை அம்பலப்படுத்துகிறது.

வழக்கறிஞர் போராட்டத்திற்கு தோள் கொடுக்கும் திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் !

1
நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள், விண்ணதிரும் முழக்கங்களுடன் பேரணியாக சென்று, வழக்கறிஞர்களின் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டும், நீதிமன்றத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக வட தமிழக தொழிலாளர் போராட்டம்

1
பு.ஜ.தொ.மு ஏன் இந்த போராட்டத்தை ஆதரிக்கிறது? எங்களுக்கும் நீதிபதிகளுக்கும் தனிப்பட்ட முரண்பாடா? அல்லது எங்களது தொழிற்சங்க ரீதியான வழக்குகளில் நீதிபதிகள் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டர்கள் என்பதற்காகவா?

அண்மை பதிவுகள்