Saturday, November 8, 2025

போங்கடா… நீங்களும் உங்க ஜனநாயகமும் !

16
கோக், பெப்சி, பா.ம.க, மிராண்டா... காங்கிரசு, பி.ஜே.பி, ம.தி.மு.க, லிம்கா...தி.மு.க, அ.தி.மு.க, தெலுங்குதேசம், ஃபாண்டா... எல்லாமே ஏகாதிபத்திய பிராண்டுதான்டா!

சிதம்பரத்தில் தேர்வு எழுத அனுமதி மறுப்பு – போராட்டத்தால் முறியடிப்பு

3
சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அரசு நிர்ணியத்த கட்டணத்தை விட அதிகம் செலுத்தாத மாணவர்களை தேர்வு எழுத அனுமதி மறுத்தது. இதை பெற்றோர்கள் விடாது போராடி அரசு நிர்வாகத்தை பணிய வைத்து முறியடித்தனர்.

காங்கிரசும் பா.ஜ.க.வும் ஒண்ணு ! வாக்காளர் வாயில மண்ணு !!

2
காங்கிரசு - பா.ஜ.க.விற்கிடையே அடிப்படை வேறுபாடு எதுவும் கிடையாது. காங்கிரசு படுத்துக்கிட்டு போர்த்திக்கலாம் என்றால், பாஜ.க. போர்த்திக்கிட்டு படுத்தக்கலாம் என்கிறது.

ஏழு தொழிலாளர் படுகொலை: போபாலை நினைவுபடுத்தும் பெருந்துறை

3
"தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தோடு கழிவுத் தொட்டிக்குள் குதித்தார்கள்" என்று நாக்கூசாமல் சொல்வதற்குக்கூடத் தயங்காதவர்கள்தான் அதிகார வர்க்கத்தினர்.

சுயமரியாதை வேண்டுமா பெண்ணே ? ஓட்டு போடாதே !

8
உரிமைகளை கேட்டு பெண்கள் சாலைக்கு வந்து போராடினால், போலீசை விட்டு அடித்து விரட்டும் அதிகாரவர்க்கம், ஓட்டுக்கு மட்டும் கொஞ்சம் வந்துட்டு போ? என்பது எவ்வளவு கொழுப்பு?

இயற்கையை சூறையாடும் மாஃபியாக்களை காப்பது எந்த ஜனநாயகம் ?

3
இன்று ஒரு வாய் தண்ணீர் கேட்டு மாடு வந்து நம் வாசலில் நிற்கிறது. ஒண்டிக்கொள்ள ஒரு இலை, தழை இன்றி வண்ணத்துப்பூச்சி தவிக்கிறது. மண்ணோ நஞ்சாகி மண்புழு நெளிகிறது. ஒரு ஈரச் சுவர் தேடி எறும்பு அலைகிறது.

காவிக் கறை மோடிக்கு துடிக்கும் கருப்பு பணநாயகம் !

9
"மோடி அல்லது அரவிந்த் கேஜ்ரிவால் பிரதமரானால் சுவிட்சர்லாந்து மீது படையெடுத்துச் சென்று கப்பல்களில் கருப்புப் பணத்தை அள்ளி வந்து ஒவ்வொரு கிராமத்துக்கும் சில கோடி ரூபாய் வினியோகித்து விடுவார்கள்"

விவசாயிகளை கொல்லப் போகிறது உங்கள் வாக்கு !

24
நமக்கு தண்ணி தர மாட்டான், நமக்கு விலை தர மாட்டான், விவசாயிகளை வாழ விட மாட்டான், விளைநிலங்களை அபகரிக்கும் கார்ப்பரேட் முதலாளிகளின் பயங்கரவாத திட்டங்களையும் நிறுத்த மாட்டான்.

போலி ஜனநாயகத்தை நொறுக்கு ! புதிய ஜனநாயகத்தை எழுப்பு !!

2
போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிக்கப்போம் : தமிழகம் - புதுவை தழுவிய பிரச்சார இயக்கம், தெருமுனைப் பிரச்சாரங்கள், தெருமுனைக் கூட்டங்கள்

அமெரிக்க டாலரில் ஆம் ஆத்மி – நியாயப்படுத்தும் ஞாநி

58
பத்திரிகையாளர் ஞாநி சேர்ந்தி்ருக்கும் ஆம் ஆத்மி கட்சியை தோற்றுவித்த கடவுள் யார்? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்.

வாக்களிப்பது சடங்கா, குழப்பமா – கோயம்பேடு மக்கள் கருத்து

0
அரசியல் கட்சி அப்படிங்குறது விருந்தாளி மாதிரி, வருவாங்க, நினைச்ச விருந்த சாப்பிடுவாங்க, வேணும்கிறத கட்டிக்கிருவாங்க. ஐந்து வருசம் கழிச்சி கிளம்பிருவாங்க. அதிகாரி சொந்தககாரன் மாதிரி.

கேடி மோடியே, கயவாளி காங்கிரசே பதில் சொல் !

6
விவசாயிகளை கொடூரமாக வதைத்து, கார்ப்பரேட்டுகளுக்கு விளைநிலங்களை தாரை வார்ப்பதை குஜராத்தில் மிகச் சிறந்த முறையில் கொள்கையாக செய்து வரும் மோடிதான் இந்தியா முழுவதிலும் விவசாயிகளை ரட்சிக்கப் போகிறாராம்.

ஆதார் : சட்டத்துக்குப் புறம்பான வலுக்கட்டாயம்

4
ஆதார் எண் எங்கும் வியாபித்து இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டு மக்கள் ஆதார் எண்ணை மறக்காமல் இருக்க தமது உடலில் ஓரிடத்தில் பச்சைக் குத்திக் கொள்ள வேண்டும் என்றார் நந்தன் நிலகேணி

அந்த வீரன் இன்னும் சாகவில்லை

3
மார்ச் 23 - பகத்சிங் நினைவு நாளை ஒட்டி புரட்சிகர அமைப்புகள் நடத்திய பொதுக்கூட்டம், அரங்கக் கூட்டம், மற்றும் வீர வணக்க நிகழ்வு.

போஸ்கோவின் கனிம வளக் கொள்ளை !

0
சுற்றுச் சூழலையும், உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பதை விட கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபமே காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு முக்கியமானதாகி விட்டது.

அண்மை பதிவுகள்