எல்&டி கப்பல் கட்டும் தொழிலாளர் போராட்டத்தை ஆதரிப்போம் !
                 கடந்த 25-ம் தேதி முதல் மீண்டும் அதே கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் தமது வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியதுடன், சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி வேலைக்குச் சென்று வருகின்றனர்.            
            
        தாது மணல் கொள்ளைக்கு எதிராக தோழர் மருதையன் உரை – ஆடியோ
                தாதுமணல் கொள்ளையன் V.V.மினரல்ஸ் வைகுண்டராஜனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்! சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்! என்ற தலைப்பில் தோழர் மருதையன் நிகழ்த்திய உரை.            
            
        தாது மணல் கொள்ளைக்கு எதிராக தோழர் ராஜூ உரை – ஆடியோ
                தாதுமணல் கொள்ளையன் V.V.மினரல்ஸ் வைகுண்டராஜனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்! சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்! என்ற தலைப்பில் தோழர் ராஜூ நிகழ்த்திய உரை.            
            
        மொழிக் கல்வி தந்த ஆசான்கள் – சுகதேவ்
                நகரத்தில் நான் தொலைந்து போவது போல உணர்ந்தேன். இந்த நிலையில் என்னை மீட்க உதவி செய்தது பள்ளி வாழ்க்கையில் ஆங்கில மொழியில் நான் பெற்ற அடித்தளம் தான்.            
            
        இந்த பயந்தாரி சொன்னதுதான் சரி – செங்கொடி
                அவர் உயிராய் மதிக்கும் இஸ்லாத்தையும் குரானையும் நான் முதிர்ச்சியற்றும், முட்டாள்தனமாகவும் விமர்சிக்கும் போதெல்லாம் பொறுமையாக விளக்கியிருக்கிறார்.            
            
        சொர்ணவல்லி மிஸ் – அமிர்தா
                ஒரு பள்ளியில் ஒரு ஆசிரியராலேயே இவ்வளவு செய்யமுடியும் என்றால், நாடு முழுவதும் பள்ளிகளில் சொர்ணவல்லி மிஸ் போல பரவியிருந்தார்கள் என்றால் எவ்வளவு அருமையான சமுதாயமாக மலரும்.            
            
        இடிந்தகரை சுனாமி காலனி வெடிவிபத்து – HRPC பத்திரிகை செய்தி
                வைகுண்டராஜன் அடியாட்களின் வன்முறையை எதிர்கொள்ள முடியாத நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் ஊரைவிட்டு வெளியேறி அகதிகள் போல வாழ்ந்து வருகின்றனர்.             
            
        பின்னி தொழிலாளிக்கு நட்ட ஈடு முப்பதாயிரம் ரூபாய்
                புதிய பொருளாதார கொள்கையின் துவக்க கொள்ளியாக ராஜீவ் பற்ற வைத்த 1985 புதிய ஜவுளிக் கொள்கையின் மிச்ச சாம்பலாக பின்னி ஆலைத் தொழிலாளர்களது குடியிருப்புகள் இப்போதும் வட சென்னையில் காட்சியளிக்கின்றன.            
            
        கரிசல் நிலத்தில் கனிந்த கள்ளிப்பழமா? – விஜயபாஸ்கர்
                பள்ளிப் பாடங்கள் வேப்பங்காயாக கசந்தாலும், பலர் ஒன்று கூடுவதால் மட்டுமே கூட்டாம்படிப்பு என்ற ஒரே காரணத்திற்காக புத்தகத்தை திறந்ததால் மட்டுமே தேர்ச்சி பெற்ற நண்பர்களை நான் அறிவேன்.            
            
        குதிர், சேர், பத்தாயம்
                நெல்லு இல்லாத குதிரு எதுக்கு வீட்ட அடைச்சுகிட்டுன்னு இடிச்சுட்டாங்க. இப்ப குதிரு இருந்த இடத்துல மிக்சின்னும், கிரைண்டருன்னும் பத்தாயம் இருந்த இடத்துல டீவின்னும், ஃபிரிசுன்னும் மாறிப்போச்சு.            
            
        நல்லாசிரியர்களை கண்டதில்லை – சுதாகர்
                ஆசிரியர்கள் தங்கள் அறிவுத் தேடலை துரிதப்படுத்த வேண்டும். அவர்கள் மாணவர்களுக்கு கற்பிப்பவர்களாக இருப்பதைக் காட்டிலும் வழி நடத்துபவர்களாக இருக்க வேண்டும்.            
            
        இப்படியெல்லாம் கூட நமது தொழிலாளிகள் சாகிறார்கள்
                மண் சரியும் அபாயம் இருப்பதால் மண்ணை வெட்டி எடுக்கப்படும் இடத்திலேயே ஒரு ஜேசிபி இயந்திரத்தை நிறுத்தி வைத்திருந்தால் நிச்சயமாக மூன்று மனித உயிர்கள் அநியாயமாக பறிபோவதை தடுத்திருக்கலாம்.            
            
        ஜாய்ஸ் டீச்சர் அடிக்க மாட்டார் – சண்முக சுந்தரம்
                ஆசிரியப்பாவுக்கு அகவலோசை உண்டு எனப் படித்த எனக்கு கவிமணியிடமிருந்து உதாரணங்களைப் பாடிக் காண்பிப்பார். நளவெண்பாவுக்கு செப்பலோசை இருப்பதை அவரைப் பார்த்துதான் அறிந்து கொண்டேன்.            
            
        வைகுண்டராஜனை நடுங்க வைத்த தூத்துக்குடி பொதுக்கூட்டம்
                தாதுமணல் கொள்ளை பற்றிய பல்வேறு புள்ளிவிவரங்களை விவரித்த தோழர் மருதையன், இந்தக் கொள்கையும் கூடங்குளம் அணுமின் நிலைய அனுமதியும் தொடர்பு கொண்டிருக்கிறது என்பதை விளக்கினார்.            
            
        புதிய கார்ப்பரேட் வங்கிகள் : திருடன் கையில் பெட்டிச்சாவி !
                உழைக்கும் மக்களின் சேமிப்பை பங்குச் சந்தைக்கு மடைமாற்றி விட தயாராக கார்ப்பரேட் வங்கிகளுக்கு அனுமதி அளித்துள்ளது அரசு.            
            
        









