கார்ப்பரேட் கொள்ளைக்காக அழிக்கப்படும் அந்தமான் நிகோபார்! | தோழர் ரவி
கிரேட் நிகோபார் திட்டம்:
கார்ப்பரேட் கொள்ளைக்காக அழிக்கப்படும் அந்தமான் நிகோபார்! | தோழர் ரவி
https://youtu.be/bMLa06Rt0lE
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
ம.பி. மருத்துவமனையில் எலி கடித்துக் கொல்லப்பட்ட குழந்தைகள்: பா.ஜ.க. அரசின் பச்சை படுகொலை!
மருத்துவமனையின் உயிராதாரமான பணியான பூச்சுக் கட்டுப்பாடு மற்றும் சுகாதார மேலாண்மைக்கு அரசும் மருத்துவமனையும் பொறுப்பெடுத்துக் கொள்ளாமல் அயல்பணி மூலமாக அஜில் எனும் தனியார் நிறுவனத்திற்குத் தாரைவார்க்கப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.
ரஷ்ய எண்ணெயும் மோடி அரசின் அம்பானி சேவையும்
ரஷ்ய எண்ணெய் மூலம் வரும் இலாபம் என்னவோ அம்பானிக்கு. அமெரிக்காவின் வரிவிதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மட்டும் உழைக்கும் மக்களுக்கு.
தமிழ்நாடு கல்விக் கொள்கை 2025 மீதான அறிக்கை | மக்கள் கல்விக் கூட்டியக்கம்
“அடித்தட்டு மக்களின் குரலற்ற குழந்தைகளுக்குக் கண்ணியம் மிக்க வாழ்க்கையைத் தர வேண்டும் என்றால், கல்வி தரும் பொறுப்பை அரசு முழுமையாக ஏற்க வேண்டும். அதை விடுத்து மக்களுக்குக் கல்வி கொடுப்பதிலிருந்து பொறுப்பைக் கை கழுவி, தனியார் மயத்தை ஊக்குவிக்கும் வகையில் நமது மாநிலக் கல்விக் கொள்கை வெளியிடப்பட்டது ஏற்புடையதல்ல.”
அழுவதற்குக் கூட தெம்பின்றி பசியால் மடியும் காசா குழந்தைகள்
“காசா பகுதியில் பசியால் வாடும் குழந்தைகள் மிகவும் பலவீனமாக உள்ளனர். அவர்களுக்கு அழுவதற்குக் கூட வலிமை இல்லை. பசியிலிருந்தாலும் பெரும்பாலான குழந்தைகள் அழுவதில்லை. பேசுவதும் இல்லை”
சத்துணவு பணியாளர்களின் தொடர் போராட்டமும் தி.மு.க அரசின் துரோகமும்
காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவுப் பணியாளர்கள் ஆகஸ்ட் 28-ஆம் தேதி தொடங்கி சென்னை எழிலகம் வளாகத்தில் இரண்டு நாள் காத்திருப்புப் போராட்டத்தை நடத்தினர்.
விநாயகர் சிலை கரைப்புக்காக நாசப்படுத்தப்படும் பட்டினப்பாக்கம் கடற்கரை
பிளாஸ்டர் அஃப் பாரிஸால் செய்யப்படும் சிலைகளில் வேதிப்பொருட்கள் உள்ளன. சிலைகளுக்குப் பூசப்படும் இரசாயன வண்ணங்களில் பாதரசம், காட்மியம், ஆர்சனிக், ஈயம் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. ஆனால் உத்தரவுகளையெல்லாம் மீறி இந்த சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன.
கனிமவளக் கொள்ளையை எதிர்த்தால் படுகொலை செய்யும் மாஃபியாக்கள்!
தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் கல்குவாரி கொள்ளையர்களால் பார்வார்ட் பிளாக் நகரச் செயலாளர் சசி என்ற சதீஷ்குமார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி: விவசாயிகளின் நலன்களை அடியோடு புறக்கணிக்கும் அரசு!
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வனப்பகுதிகள், கல்குவாரி மாஃபியாக்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாப வேட்டைக்காக படிப்படியாக காவு கொடுக்கப்பட்டு வருகின்றன
மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்கள்: பாரம்பரிய நெல் விதைகளை அழிக்கும் சதி!
கார்ப்பரேட் பகாசுர நிறுவனங்கள் இந்திய விவசாயத்தையும் விவசாயிகளையும் காவு வாங்கும் வகையில் ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ள மரபணு திருத்தப்பட்ட நெல் இரகங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
அசாம்: பழங்குடியினரின் மாவட்டத்தை கார்ப்பரேட்டுக்கு தாரைவார்க்கும் பா.ஜ.க. அரசு
அசாம் மாநிலத்தின் திமா ஹசாவோ மாவட்டத்தில் பழங்குடியின மக்களை விரட்டியடித்துவிட்டு சுரங்கம் அமைப்பதற்கு “மகாபால் சிமெண்ட்” எனும் கார்ப்பரேட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இஸ்ரேலின் வதை முகாமாக்கப்படும் காசா!
ஜெர்மனியில் பாசிச ஹிட்லர் யூதர்களை வதை முகாம்களில் அடைத்து படுகொலை செய்ததைப் போன்று, தற்போது பாசிஸ்ட் நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேல் அரசு காசாவின் பாலஸ்தீன மக்களை முகாம்களில் அடைத்து படுகொலை செய்ய திட்டமிட்டுள்ளது.
9-வது நாளில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம்: வஞ்சிக்கும் தி.மு.க அரசு!
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு பழைய ஒய்வூதியத் திட்டம் செயல்படுத்தபடும் என்று தி.மு.க. வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளைக் கடந்தும் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் வஞ்சித்து வருகிறது.
ஐ.டி தொழிலாளர்களின் வாழ்க்கை: பேச வேண்டிய பக்கங்கள்
பொருளாதார, வேலை நேர நெருக்கடிகள் பல்வேறு பிரச்சினைகளை ஐ.டி தொழிலாளர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்துகின்றன. சில தொழிலாளர்கள் மன உளைச்சலுக்குள்ளாகி தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
ஒடுக்கப்பட்டோரின் கல்வி உரிமையைப் பறிக்கும் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக நிர்வாகம்!
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக நிர்வாகம் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட 2021-ஆம் ஆண்டு தவிர்த்து, கடந்த நான்கு ஆண்டுகளாகவே, 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் கல்வி பயிலக்கூடிய மாணவர்களுக்கு விடுதி வழங்காமல் வஞ்சித்து வருகிறது.