Wednesday, October 29, 2025

மாருதி தொழிலாளிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் தொழிலாளிகள் !

10
மதம், மொழி, இனம் ஆகிய பெயர்களில் ஒரு ஆதிக்க சக்தியிடமிருந்து பிரிவது, பன்னாட்டு முதலாளிகளின் அடிமைகளான தரகு முதலாளிகளின் சுரண்டலுக்கு தங்களை இழப்பதில்தான் முடிகிறது என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது.

ஊழியர்களுக்கு மெக்டொனால்ட்ஸின் கொலைவெறி பட்ஜெட் !

6
மெக்டொனால்ட்ஸின் முதலாளிகளும் இதே மாதிரியான பட்ஜெட்டை பின்பற்றினால் ஊழியர்களுக்கு இலாபத்தை பங்கிட்டு கொடுக்கலாம்.

திருவெண்ணைநல்லூர் : மாணவர்களும் தோழர்களும் உறுதியான போராட்டம் !

3
மாணவர்கள் போர்க்குணமாக முழக்கமிட்டதை பார்த்த போலீசு திகைத்துப்போய் உடனடியாக மாணவர்களை பிரிக்க சூழ்ச்சி செய்தனர். அதற்கு மாவட்ட உதவி கல்வி அதிகாரியை உடனடியாக வரவழைத்தனர்.

மாஞ்சோலை : தேர்தலுக்குப் பயன்படாத பிணங்கள் !

5
ஜாலியன் வாலாபாக் படுகொலை விவகாரத்தை அரசியலற்றதாக்கினார் காந்தி. அதற்கு புரட்சிப் போராட்ட உள்ளடக்கத்தை அளித்தான் பகத்சிங். அரசியலாக்கப்படுவதற்காகத் திருநெல்வேலியில் கொன்று புதைக்கப்பட்ட உடல்கள் காத்திருக்கின்றன.

காற்றாலை, சூரிய மின்சாரம் தடுப்பது யார் ?

16
தங்களது நாடுகளில் பயன்படுத்த முடியாத தொழில்நுட்பத்தை, நமது நாட்டில் குப்பையைப்போல கொட்டிவரும் ஏகாதிபத்திய நாடுகளுக்கும், அணு உலை தயாரிப்பு நிறுவனங்களுக்கும் அடியாளாக அணு உலைகளை இந்த அரசு இயக்கிவருகிறது.

கோவையில் போலீஸ் தடை மீறி புஜதொமு கருத்தரங்கம் !

3
கோவையில் கடந்த 10 ஆண்டுகளாக எந்த ஒரு தொழிற்சங்கமும் , எந்த ஒரு முதலாளியையும் எதிர்த்து சாதாரண ஆர்ப்பாட்டம் கூட செய்வதில்லை. சாந்தமாக இருந்து தேர்தல் நிதி மட்டும் பெற்றுக்கொள்ளும் அவலமான நிலையுள்ளது.

சொத்துக்களைக் கைப்பற்ற சாய்பாபா உறவினர்கள் அடிதடி !

131
வாரிசுரிமைச் சண்டைகளுக்காக உடன்பிறந்தோரையும் கொல்வதற்கு தயங்கமாட்டார்கள் என்று முகலாய மன்னர்களை கேலி செய்யும் சங்கபரிவாரத்தினருக்கு ஆதரங்களோடு வருகிறார்கள் இந்து கார்ப்பரேட் சாமியார்கள்.

கலால் துறை லஞ்சம் – ஒரு உண்மைக் கதை !

28
நாம் தான் இந்த நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை பார்க்கிறோம். எந்த தவறும் இல்லாத பொழுது, ஏன் இவ்வளவு லஞ்சம் தர தயாராய் இருக்கிறார்? அதில் அவருக்கு வருத்தமே ஏன் இல்லை என மனதில் கேள்வி எழுந்தது.

சட்டீஸ்கர் தாக்குதல் : ‘நடுநிலையாளர்’ களின் பசப்பல் !

5
மாவோயிஸ்டுகளை வன்முறையாளர்கள் எனச் சாடுவதன் வழியாகத் தோற்றுவிட்ட இந்த அரசமைப்பின் மீது பிரமையை உருவாக்க முயலுகிறார்கள்.

ஏழ்மையா, கால்பந்தா ? பிரேசில் மக்களின் மாபெரும் எழுச்சி !

0
பொருளாதாரக் கொள்கைகள் 4 கோடி நடுத்தர வர்க்கத்தினருக்கு ஒளியில்லாத மங்கிய தேசமாகவும், பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு (சுமார் 15 கோடி) நரகமாகவும் பிரேசிலை மாற்றியிருக்கின்றன.

மாருதி தொழிலாளருக்கு ஆதரவாக திருச்சி, சென்னை, தஞ்சாவூர் ஆர்ப்பாட்டங்கள் !

0
ஜூலை 18, மானேசருக்கு செல்வோம் என்ற மாருதி மானேசர் தொழிலாளர் போராட்டத்திற்கு ஆதரவாக திருச்சியிலும், சென்னை அம்பத்தூரிலும், தஞ்சையிலும் நடைபெற்ற பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம்.

முதலாளித்துவத்தின் சாதனை – டெட்ராய்ட் நகரம் திவால் !

20
சிலிக்கான் வேலி என்று போற்றப்படும் பெங்களூருக்கும், பளபளக்கும் கட்டிடங்களால் நிரம்பி வழியும் சென்னையின் ஐடி காரிடாருக்கும் எதிர்காலம் என்ன என்று இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

இங்கிலாந்து கிளாக்ஸோ மருந்து கம்பெனியின் சீன ஊழல் !

5
ஜிஎஸ்கே நிறுவனம் அதிக லாபம் ஈட்டவும், அதிக விலையில் தன் மருந்துகளை விற்கவும், சீனாவில் உள்ள மருத்துவர்கள், மருத்துவமனைகள் போன்றவற்றிற்கு லஞ்சம் வழங்கியுள்ளது.

புதுச்சேரியில் மாருதி தொழிலாளருக்கு ஆதரவாக ஊர்வலம் !

2
குர்கானில் நடந்த பிரச்சினைக்கு புதுச்சேரியில் எதிர்ப்பா? என்கிற அச்சம் அவர்களின் முகத்தில் காண முடிந்தது.

மாருதி தொழிலாளர்களுக்கு ஆதரவு : ஓசூர் தொழிலாளர்கள் கைது !

4
இந்திய தொழிலாளர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் நடந்த மாருதி தொழிலாளர் போராட்டம் போல ஓசூரிலும் தொழிலாளர் ஒற்றுமையை வளர்த்தெடுக்க வேண்டும்! உரிமைகளை மீட்க போராட வேண்டும்!

அண்மை பதிவுகள்