நிலக்கரி ஊழல்: திமிங்கலங்களை விடுத்து பெருச்சாளிகள் மீது சி.பி.ஐ விசாரணை!
2ஜி ஊழலில் பெரியளவில் திருடிய கொள்ளையர்களை விட்டு விட்டு சின்ன அளவில் பிக்பாக்கெட் அடித்த உப்புமா கம்பெனிகளின் மேல் பாய்ந்து பிடுங்கியது போலவே சிறிய நிறுவனங்களை விசாரித்துக் கொண்டிருக்கின்றனர்.
மாருதி சுசுகி தொழிலாளர்களின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை!
மாருதி தொழிலாளர்களை கைது செய்தது, சித்திரவதை செய்தது வேலை நீக்கம் செய்தது இவற்றை எதிர்த்து தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர் 400 பேர் செப்டம்பர் 2-ம் தேதி கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்
இந்தியாவிற்குள்ளேயே பாஸ்போர்ட், விசா! தாக்கரேக்களின் இனவெறி!
பங்காளி ராஜ்தாக்கரேவுடன் சேர்ந்து மகாராஷ்டிர மாநிலத்திற்குள் நுழையும் பீகாரிகள் இனிமேல் அனுமதிச்சீட்டு பெற்றுதான் வர வேண்டும் என்று இனவெறியை கக்குகிறார் சிவசேனாவின் செயல்தலைவர் உத்தவ் தாக்கரே
திருச்சி அரசு மருத்துவமனை எப்படி இருக்கிறது? – படங்கள்!
சென்னையில் 7000 எலிபிடித்த அம்மாவின் கடைக்கண் பார்வை திருச்சி அரசு மருத்துவமனையிலும் மாற்றத்தை கொண்டு வந்திருக்கும் என்கிற நம்பிக்கையில் ஆய்வில் இறங்கினோம். அப்போது எடுத்த படங்கள்
சிவகாசி: விபத்தா, கொலையா?
செலவைக் குறைக்க முதலாளிகள் செய்யாத பாதுகாப்பு ஏற்பாடுகள், லஞ்சம் வாங்கியே இதைக் கண்டுகொள்ளாமல் இருந்த அதிகார வர்க்கம், தீ சிகிச்சை மருத்துவமனையை கட்டாத அரசு இவர்களே குற்றவாளிகள்.
இந்து ஞான மரபிடம் அடிபணிந்த மெக்டொனால்ட்ஸ்!
இந்தியர்களை பார்த்து ஒரு அமெரிக்க நிறுவனம் நடுங்கி பணிந்து விட்ட இந்தப் புரட்சியை எதற்கு சமர்ப்பணம் செய்வது? இந்து தத்துவ ஞான மரபிற்கா அல்லது இந்தியா நடுத்தர வர்க்கத்தின் டாம்பீக கலாச்சாரத்துக்கா?
திருச்சி அரசு மருத்துவமனை எப்படி இருக்கிறது?
சென்னையில் 7000 எலிவளைகளை கண்டுபிடித்த அம்மாவின் கடைக்கண் பார்வை திருச்சி அரசு மருத்துவமனையிலும் மாற்றத்தை கொண்டு வந்திருக்கும் என்கிற நம்பிக்கையில் ஆய்வில் இறங்கினோம்.
கைக்கூலி டைம்ஸ் ஆப் இந்தியா! ஆர்ப்பாட்டம்!!
உழைக்கும் மக்களும், ஜனநாயக சக்திகளும் உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளுக்கும், ஏகாதிபத்தியங்களும் கைக்கூலி வேலை செய்து வரும் இந்த டைம்ஸ் ஆப் இந்தியாவை புறக்கணிக்க வேண்டும்.
கல்யாண் ஜூவல்லர்ஸ் புரட்சியை மிஞ்சிய ரஜினியின் புரட்சி!
ரஜினிகாந்துக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. கல்யாண் ஜுவல்லர்ஸ் நடத்தி வரும் புரட்சிப் போராட்ட மனதை புரிந்த நம்பிக்கையை எவ்வளவு அழகாக அம்பலப்படுத்தி இருக்கிறார்
சிறையில் ரெட்டி பிரதர்ஸுக்கு ராஜ உபச்சாரம்!
2004 வரை வருமான வரி கட்டுமளவு கூட வருமானம் இல்லாத பெல்லாரி மாவட்டத்து ரெட்டிகள் பழைய வகை திடீர் பணக்கார அரசியல் ரவுடிகள் அல்ல. மதுரை மாவட்ட கிரானைட் மோசடியின் பெரிய வடிவம்தான் ரெட்டி சகோதரர்கள்.
நாட்டை விற்க ‘நன்கொடை’ வாங்கும் காங்கிரஸ்-பா.ஜ.க
தூத்துக்குடி, சத்திஸ்கர், ஒரிசா, கோவா என இந்தியாவை வளைத்துப் போட்டிருக்கும் வேதாந்தா குழுமம் இந்திய அரசியல் கட்சிகளுக்கு கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 28 கோடி நன்கொடையாக கொடுத்திருக்கிறது.
பி.டி உணவுப் பொருள்: தடுப்பார் யாருமில்லை!
நுகர்வோர் பாதுகாப்பு என்பது பன்னாட்டு கம்பெனிகளின் லாபத்திற்கான பாதுகாப்பு. மக்கள் நலனுக்காக வெளியிடப்படும் ஆய்வுகள், ஆதாரங்கள் இனி செல்லாது!
மாட்டுத்தாவணி – கோயம்பேடு
தன் வயிற்றில் பிள்ளைகளைச் சுமந்த மாதிரி தாய்ச்சுமையொடு பக்குவமாக மூச்சிரைத்து மெல்ல முன்னகர்ந்து தேசிய நெடுஞ்சாலையை பிடித்தது பேருந்து....
வாய்தா ராணிக்காக மணலில் கயிறு திரிக்கும் சோ!
ஜெயாவின் அழுகுணியாட்டத்தை நியாயப்படுத்த வேண்டியிருக்குமென்பதால் லீகலாக உப்புப்பெறாத விசயங்களை இட்டுக்கட்டி மணலில் கயிறு திரிக்கிறார் சோ
அடக்குமுறைக்கு அஞ்சாமல் மரிக்கானா தொழிலாளர் போராட்டம் தொடர்கிறது !
உலகமயமாக்கத்தின் கீழ் தென் ஆப்ரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் வளர்ந்து வரும் தொழிலாளர் மீதான அடக்குமுறை இனியும் தொடர முடியாது என்பதற்கு மானேசர் முதல் மரிக்கானா வரை நடக்கும் போராட்டங்கள் கட்டியம் கூறுகின்றன.