Sunday, November 9, 2025

ஓலா – ஊபர் டாக்சி ஓட்டுனர் போராட்டத்தை ஆதரிப்போம் !

0
ola-uber
மாதம் 1,50,000 வருமானம் எனக் கூறி ஓட்டுனர்களை தன் வலையில் சிக்கவைத்த ஓலா, ஊபர் நிறுவனங்கள் தற்போது தங்கள் சுயரூபத்தை காட்ட ஆரம்பித்துள்ளன.

பாட்டில் தண்ணீர் பாதுகாப்பானதா ?

1
பாதுகாப்பானது என்று சொல்லி விற்க்கப்படும் தண்ணீரில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இது தண்ணீர் வியாபாரக் கொள்ளையை பாதிக்குமா?

பாலிடெக்னிக் – ஐ.டி.ஐ தரம் பற்றி ஒரு அமெரிக்க கவலை !

0
முறைபடுத்தப்பட்ட தொழில்களில் 12% பேர் மட்டும்தான் ஐ.டி.ஐ. முடித்த தொழிலாளிகள் உள்ளார்களாம்! ஐ.டி. துறையாகட்டும் ஐ.டி.ஐ. முடித்தவர்களாகட்டும் இந்தியாவில் யாருக்கும் வேலைவாய்ப்பு இல்லை.

LIC நிறுவனத்திற்கு 2000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய நீரவ் மோடி ! புதிய...

1
நீரவ் மோடியின் மோசடியால் பஞ்சாப் தேசிய வங்கியில் ஏற்பட்டுள்ள இழப்பு, பனிமலையின் முகடு மட்டும் தான். அதன் அடியாழத்தில் பொதுத்துறை நிறுவனங்களான எல்.ஐ.சி., தொழிலாளிகளின் பி.எஃப், இன்னும் பல அரசு நிறுவனங்கள் சந்தித்துள்ள இழப்புகள் பல ஆயிரம் கோடிகள் இருக்கும். அந்த சுமை மக்கள் தலையில் விழுந்துள்ளது.

விவசாயிகள் கடன் தள்ளுபடியை விமர்சிக்கும் அரை வேக்காடுகள் !

1
மல்லையாக்களும், மோடிகளும் மக்கள் வரிப்பணத்தை வாரி சுருட்டிக்கொண்டு வெளிநாடுகளில் உல்லாசமாக உள்ளபோது, தங்கள் விளைபொருளுக்கு விலை கிடைக்காத விவசாயிகளது கடன் தள்ளுபடி கோரிக்கையை விமர்சிக்கின்றனர் சில அரைவேக்காட்டு மேதாவிகள்.

மும்பை சிவந்தது ! விவசாயிகளின் செங்கடல் பேரணி !

7
திரிபுராவில் “கம்யூனிசம்” தோற்கடிக்கப்பட்டு விட்டதாக வலதுசாரி அறிஞர் பெருமக்கள் இறுமாந்திருந்த நேரத்தில் அவர்களின் தலையில் இடியாய் இறங்கியுள்ளது மகாராஷ்டிர விவசாயிகள் போர்க்கோலம் பூண்டு நடத்தும் இந்த “செங்கடல்” பேரணி.

ஐ.என்.எக்ஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் கைது ஏன் ?

1
பிரச்சினையை சுமூகமாக முடித்து கொடுப்பதற்காக கமிசன் பெற்றுக்கொண்ட கார்த்தி சிதம்பரம் தனது தந்தையின் பெயரை பயன்படுத்தி நிதி அமைச்சக அதிகாரிகள் துணையுடன் இந்திராணி தரப்புக்கு சாதமாக பிரச்சினையை முடித்து வைத்திருக்கிறார்

செல்பேசி தனியார்மயத்தின் நான்காவது திவால் – ஏர்செல்

0
ஏர்செல் நிறுவனத்தின் திவால் நடவடிக்கை காலத்தில் டாப் அப் செய்து நட்டமான வாடிக்கையாளர்கள், டாப் அப் செய்யும் சிறு கடை முகவர்களின் இழப்பு எல்லாம் கற்பனைக்கும் அப்பாற்பட்டது.

ஐ.டி துறையில் பவுன்சர்கள் !

1
தொழிலாளர்களை பவுன்சர்கள் மூலம் அடக்குவது என்பது இந்தியத் தொழில்துறையில் முதன்முறையாக நடக்கவில்லை. டெல்லி மானேசரில் உள்ள மாருதி தொழிற்சாலையில் 2012 -ம் ஆண்டில் நடந்த வன்முறையை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

நீரவ் மோடி – வங்கி மோசடி – ஊழலின் ஊற்றுக்கண் எது ?

7
மோடி அரசின் digital முகத்தை மோசமாக கிழித்திருக்கிறது நீரவ் மோடி - சோக்சி கும்பல். ஆனால், மோடி அரசும் பா.ஜ.க-வினரும் இந்த ஊழலுக்கு காங்கிரஸ்தான் காரணம் என்று பழி போடும் அரசியலை செய்கின்றனர்.

பார்ப்பனக் கொழுப்பு வழிந்தோடும் சென்னை ஐ.ஐ.டி!

4
செத்துப் போன சமஸ்கிருத மொழிக்கு 'எம்பாமிங்' செய்யும் வேலையை இந்த பாஜக கும்பல் செய்து வருகிறது. தனது முயற்சிகளைச் செயல்படுத்தும் கருவியாக, ஒரு சோதனைச் சாலையாக சென்னை ஐ.ஐ.டி-யை பாஜக – பார்ப்பனக் கும்பல் கையில் எடுத்திருக்கிறது.

தென்னாப்பிரிக்க குப்தா சகோதரர்கள் ஊழலில் பாங்க் ஆப் பரோடா !

0
குப்தா சகோதரர்கள் போலி வலைபின்னல் வங்கி கணக்குகளை உருவாக்கி கொள்ளவும் அதன் மூலம் முறைகேடான பரிவர்த்தனைகள் செய்யவும் பாங்க் ஆப்ஃ பரோடா வங்கி உதவி புரிந்துள்ளது.

டெங்கு பெயரில் கார்ப்பரேட் மருத்துவமனைகளின் கொள்ளை !

0
மருத்துவ சிகிச்சைகளுக்கு அதிக கட்டணத்தின் மூலம் 1737 விழுக்காடு வரை தனியார் மருத்துவமனைகள் கொள்ளை இலாபம் அடித்திருப்பதாக தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்திய அரசின் காசநோய் ஒழிக்கும் திட்டம் ஒரு கட்டுக்கதை !

0
போதிய ஊட்டச்சத்து கிடைக்காமலிருக்கும் கிராமப்புற ஏழை மக்கள் மற்றும் நகர்ப்புற நெரிசலில் வாழும் உள்நாட்டு அகதிகளே காசநோய்க்கு எளிதில் பலியாகும் வர்க்கத்தினராக உள்ளனர்.

ஐ.டி துறை பணிப் பாதுகாப்பு – 2018 நிலவரம்

1
ஊழியர்களுக்குக் கொடுக்கும் ஊதியத்தை குறைத்து உபரி மதிப்பை அதிகரிப்பதுதான் ஒரு இந்திய ஐ.டி நிறுவனத்தின் லாபவீதத்தை உயர்த்துவதற்கான வழியாக உள்ளது.

அண்மை பதிவுகள்