கிண்டி சுரங்கப்பாதை
மனநலம் பாதிப்போடு உள்ள மாரியம்மாள், வேலைக்கான கூலியை கிண்டி இரயிலடி டாஸ்மாக்குக்கே சமர்ப்பணம் செய்கிறார். எங்கள் கண் முன்னே காசை வாங்கி கொண்டு அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு பறந்து போனார்.
இங்க வந்து நல்லாருக்கேன்னு ஒருத்தரும் சொல்ல முடியாது !
தங்குறத்துக்கு ரூம் இருக்கு. ஆனா நாங்க பெரும்பாலும் ஆஸ்பத்திரி ஸ்டெச்சர்ல இல்ல, வண்டிலதான் தூங்க முடியும். ரூமுக்கு போய் தூங்கல்லாம் நேரமே கெடையாது, குளிச்சு, கக்கூஸ் போக மட்டும் தான் ரூம்.
செப்டம்பர் 2 போராட்டக் களத்தில் பு.ஜ தொ.மு ! செய்தி – படங்கள்
போலிக்கம்யூனிஸ்டுகள் காங்கிரசு துரோகக்கும்பலுடன் இணைந்து நாடு தழுவிய வேலைநிறுத்தம் என்கிற சடங்குத்தனத்தை அரங்கேற்றிய தருணத்தில் பு.ஜ.தொ.மு புரட்சிகர அரசியலையும், தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்றுப் பாத்திரத்தையும் மையப்படுத்தி வேலைநிறுத்தத்தில் பங்கேற்றது.
நிம்மதியான தூக்கம் தூங்கி பல வருசமாச்சு !
சொந்தக்காரங்க வீட்டு விசேசத்துக்கெல்லாம் போறதே இல்லங்க. நல்லது கெட்டது எதுன்னாலும் வீட்டுல தான் செல நேரம் தனியாவே போயிட்டு வருவாங்க. சொந்த ஊருக்கே எப்பயாவது தான் போறோம். வாரம் முழுசா வேலை, வாரக்கடைசியில கலெக்ஷன் அவ்ளோ தான் வாழ்க்கையே.
அகில இந்திய வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம் !
உழைக்கும் மக்களின் எதிரியாக உள்ள மோடி அரசை தூக்கியெறிவதும், அதற்காக தொழிலாளர்களை அரசியல் உணர்வை பெற வைப்பது அவசியமாகவும், முக்கியக் கடமையாகவும் உள்ளது உணர்ந்து என்பதை இந்த செப்டம்பர் 02 ஆர்ப்பாட்ட நாளில் வீதியில் இறங்குவோம்.
களச் செய்திகள் – 31/08/2016
விவசாயம் - நெசவு - சிறுவணிகம் சிறுதொழில்களை அழித்து காண்டிராக்ட் சுரண்டலை தீவிரப்படுத்துகின்ற கார்ப்பரேட் காட்டாட்சிக்கு முடிவு கட்டுவோம்! செப்டம்பர் 2 கண்டன ஆர்ப்பாட்டம் கும்மிடிப்பூண்டி, ஆவடி, காஞ்சிபுரம்
காண்ட்ராக்ட் சுரண்டல் – மீத்தேன் – ஷேல் எதிர்ப்பு போராட்டங்கள்
தடாகம் ரோடு என்பெஸ்ட், கௌரி மெட்டல் ரோட்டோரோ தொழிலாளர்களின் போராட்டத்தால் தவிக்கிறது. இதற்கெல்லாம் சாவுமணி அடிக்கும் காலம் வரப்போகிறது எனும் முன்னறிவிப்புதான் பு.ஜ.தொ.மு.வின் பிரச்சார இயக்கம்
தேவர்கண்டநல்லூர் டாஸ்மாக்கை மூடு – தூசி தொழிலாளர் போராட்டம் : களச் செய்திகள்
15 நாட்களுக்குள் மாவட்ட நிர்வாகம் இந்த டாஸ்மாக்கை மூடவில்லை என்றால் நாங்களே களத்தில் இறங்கி டாஸ்மாக்கை மூடுவோம் என்று கெடுவிதித்துவிட்டு வந்தனர். 15 நாள்கள் கடந்தும் மூடாததால் வரும் 31-07-2016 மூடும்வரை முற்றுகை அறிவித்து தொடர் பிரச்சாரம் செய்துவருகின்றனர்.
ஆம்பூர் – திருவண்ணாமலை – சென்னை : களச்செய்திகள்
விவசாயம் - நெசவு - சிறுவணிகம் சிறுதொழில்களை அழித்து காண்டிராக்ட் சுரண்டலை தீவிரப்படுத்துகின்ற கார்ப்பரேட் காட்டாட்சிக்கு முடிவுகட்டுவோம்! புதிய கல்விக்கொள்கையின் அபாயங்களை விளக்கி இக்கொள்கையை முறியடிக்க மாணவர் வர்க்கமாய் அணிதிரண்டு போராடுவோம்!
ஒப்பந்த தொழிலாளிகளே ! வரலாற்றின் விருப்பமான தருணம் இது !
'ஒப்பந்தத் தொழிலாளிகளுக்கு கூலி உயர்வு அளித்தால் இந்தியாவின் ஆடை ஏற்றுமதி வர்த்தகம் மட்டுமே ஆண்டொன்றுக்கு 11,000 கோடி ரூபாய் இழப்பைச் சந்திக்க வேண்டிவரும்' என்று கணக்கு போட்டுச் சொல்லியிருக்கிறார்கள்.
ஆட்டோமேசன் வந்தால் ஆட்குறைப்பு ஏன் செய்ய வேண்டும் ?
ஒரு தொழிற்சாலையில் வேலை நிறுத்தம் என்றால் அந்தத் தொழிற்சாலைக்கு மட்டும்தான் பாதிப்பு. ஆனால், ஐ.டி ஊழியர்கள் அமைப்பாக திரண்டால், அவர்களது பலம் உலகத்தையே ஆட்டுவிப்பதாக இருக்கும்.
வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக வட தமிழக தொழிலாளர் போராட்டம்
பு.ஜ.தொ.மு ஏன் இந்த போராட்டத்தை ஆதரிக்கிறது? எங்களுக்கும் நீதிபதிகளுக்கும் தனிப்பட்ட முரண்பாடா? அல்லது எங்களது தொழிற்சங்க ரீதியான வழக்குகளில் நீதிபதிகள் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டர்கள் என்பதற்காகவா?
திருச்சி பெல் தொழிற்சங்கத் தேர்தல் – நேரடி ரிப்போர்ட்
பெல் தொழிலாளிகள் பரிசுப் பொருட்கள், மந்திரி சிபாரிசு, ஆளும் கட்சி செல்வாக்கு, குடியிருப்பு வசதிகள், மற்றும் ஓட்டுக்கு பணம் போன்றவற்றுக்கு பலியாகப் போகிறார்களா இல்லை பெல்லை மட்டுமல்ல நாட்டையே காப்பாற்றப் போகும் புரட்சிகர தொழிற்சங்கத்தின் அரசியலை ஆதரிக்கப் போகிறார்களா?
முதலாளித்துவத்தைக் கொல்வோம் – பிரான்ஸ் மாணவர்கள் – படங்கள்
தொழிலாளர் சட்டத்தில் சீர்திருத்தங்களை கொண்டு வருவதாக கூறி அவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயலில் ஈடுப்பட்டது பிரான்ஸ் அரசு. இதனை முறியடிக்கும் வகையில் தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்தினர்
ஐ.டி யூனியன் : பு.ஜ.தொ.மு.விற்கு தோள் கொடுங்கள் !
ஐ.டி துறையில் சங்கம் வைத்துக்கொள்ளலாம் என்ற இந்த உத்தரவைப் பெற மட்டுமே ரூ 20,000-க்கு மேல் செலவாகியிருக்கிறது. ஐ.டி ஊழியர்களும், பிற வினவு வாசகர்களும் பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர் பிரிவை வலுப்படுத்த இயன்ற நிதியை தாருங்கள்.
























