பகத்சிங் நினைவுநாளில் ஒழியட்டும் மறுகாலனியாக்கம் – தொகுப்பு 3
"இதோ இந்தியப் புரட்சியாளன் தூக்கு மேடை ஏறும் இறுதி நிமிடங்களை காணும் பாக்கியம் உங்களுக்கு கிடைத்து உள்ளது. எனது கால்களைப் பார்த்துக் கொள்ளுங்கள். கால்கள் துவண்டு போகாது. எனது கண்களை பார்த்துக் கொள்ளுங்கள் கண்ணீர் சிந்தாது. இன்குலாப் ஜிந்தாபாத்"
பகத்சிங் நினைவுநாளில் ஒழியட்டும் மறுகாலனியாக்கம் – தொகுப்பு 1
மோடி அரசின் தேசத்துரோக நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி பகத்சிங் நினைவு நாளில் மறுகாலனியாக்க எதிர்ப்பு தினமாக பிரச்சாரம் செய்யும் பு.ஜ.தொ.மு, பு.மா.இ.மு அமைப்புகளின் செய்தித் தொகுப்பு - விருத்தாசலம், திண்டிவனம், ஓசூர் - கிருஷ்ணகிரி!
பேசுவது தேசபக்தி செய்வது தேசத் துரோகம் – மார்ச் 23 ஆர்ப்பாட்டம்
பகத் சிங் நினைவு நாளில் ஆர்ப்பாட்டம் நாள் : மார்ச் 23, 2016 நேரம்: மாலை 4.30 மணி இடம் : ராஜா திரையரங்கம் அருகில், புதுச்சேரி தொழிலாளர்களே, உழைக்கும் மக்களே, அணிதிரண்டு வாரீர்!
இரயில்வே பட்ஜெட் : முதலாளிகளுக்கா மக்களுக்கா ? சிறப்புக் கட்டுரை
வை-ஃபை, ஆன்லைன் புக்கிங் என்று ஹை-டெக் புரட்சி பேசும் இரயில்வே பட்ஜெட்டில் ஒரு ஓரத்தில் கூட இரயில் நிலையங்களில் தண்டவாளத்தில் மனித மலத்தை மனிதர்களே கையால் சுத்தம் செய்யும் அவலநிலை குறித்து பேசப்படவில்லை.
பிரிகால் இரட்டை ஆயுள் தண்டனை: முதலாளிகள் – நீதிமன்றம் கூட்டுச் சதி !
நடப்பது தொழிலாளி வர்க்கத்தின் மீதான பலமுனைத் தாக்குதல். மறுகாலனியாதிக்கத்தின்கீழ் உரிமைகள் ஏதுமற்ற கொத்தடிமைகளாக தொழிலாளி வர்க்கத்தை மாற்றுவதற்கான பயங்கரவாதத் தாக்குதல்.
பிரிக்கால் தீர்ப்பைக் கண்டித்து புதுவை பு.ஜ.தொ.மு ஆர்ப்பாட்டம்
தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டிக் கொழுக்கும் முதலாளிகளிடம் சட்டப்படியான உரிமைகளைக் கேட்டால், ஊதிய வெட்டு, பணிநீக்கம் உள்ளிட்ட அடக்குமுறைகள். அதையும் எதிர்த்துப் போராடினால் ரவுடிகளின் தாக்குதல், பொய்வழக்கு, கைது, சிறை.
குரும்பை கனவு
"மட்டை வெட்ட சொல்லொ அடி பாகம் காலு மேலேயே விழுந்து ஒராசிகிச்சு. ரத்தம் கசியிது கொஞ்சம் கிஷ்ணாயில் இருந்தா கொடுங்க மேடம். இதுல ஊத்துனா புண்ணாகாமெ காஞ்சுபுடும்."
டென்மார்க் ஐ.டி கம்பெனியின் சட்டவிரோத வேலைநீக்கம்
டி.சி.எஸ் மற்றும் சிண்டெல் நிறுவனங்கள் தங்களது நடவடிக்கைகளுக்கு ஊழியர்களின் பணித்தரம் சரியில்லை எனப் பொய்யாகவாவது காரணம் கூறின. ஆனால் வெஸ்டாஸ் கூறியுள்ள காரணமோ எவ்வித நியாயத்துக்குள்ளும் அடங்காது.
கடலூர் வெள்ள நிவாரண உதவி – என்பெஸ்ட் தொழிலாளர் போராட்டம்
"அரசின் ஆணையை மதிக்காத முதலாளி ஸ்ரீப்ரியாவை துடியலூர் காவல் துறை கைது செய்யுமா..? கைது செய்யாது. இது முதலாளித்துவத்தை பாதுகாக்கும் அரசு; முதலாளிகளை கைது செய்யாது. தொழிலாளிகளைத்தான் கைது செய்யும்."
பிரிக்கால் தொழிலாளிகளுக்கு ஆயுள் தண்டனை – முறியடிப்போம்
கோவை பிரிக்கால் தொழிலாளர்களின் போராட்டம்! தொழிற்சங்க முன்னோடிகளுக்கு வழங்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை முறியடிப்போம் - திருப்பெரும்புதூர், செங்குன்றம், ஆவடி பு.ஜ.தொ.மு ஆர்ப்பாட்டம்.
அத்திப்பட்டு ஐ.ஓ.சி பெட்ரானஸ் ஆலை ஓட்டுநர் அடித்துக் கொலை !
"வண்டிக்கு இழப்பீடு இருக்கு, உள்ளே போற எரிவாயுக்கு இழப்பீடு இருக்கு, வண்டியில அடிபட்டு இறந்து போனா கிட்டத்தட்ட 30 பேர் வரை இன்சூரன்ஸ் கிளெய்ம் பண்ணலாம். ஆனால் டிரைவருக்கு இன்சூரன்ஸ் போடவில்லை."
சாணி விற்கும் அமேசான் ! இதுதாண்டா மேக்-இன்-இந்தியா !!
இரண்டிலிருந்து எட்டு எருவாட்டிகள் கொண்ட பை ஒன்று 100ரூபாய் முதல் 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறதாம். ஒவ்வொரு எருவாட்டியும் 200 கிராம் எடை கொண்டதாக இருக்கிறதாம்.
வெண்மணி தியாகிகள் நினைவு நாள்
"வெண்மணிச் சம்பவம் முடிந்து போய்விடவில்லை. நாட்டில் நடக்கும் எல்லாவித ஒடுக்குமுறைகளும், சுரண்டல்களும் சாதிய ஒடுக்கு முறைகளும் வெண்மணியை நினைவுபடுத்திக் கொண்டுதான் இருக்கின்றன"
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் நிவாரணப் பணிகள்
கலெக்டர் அம்மா, ஊர் தலைவரிடம் "உங்களுக்கு தேவையான எல்லாம் அரசு கொடுக்கின்றது, அதை மக்களுக்கு கொடுக்க முடியவில்லை. ஆனால் சிகப்பு சட்டைக்காரர்கள் இவ்வளவு தண்ணியிருந்தும், வீடு, வீடாய் போய் கொடுக்கிறாங்க, உங்களால் ஏன் முடியவில்லை" என்றார்.
இதை அகற்றாவிட்டால் சாவது நம் குழந்தைகள் தானே ?
சென்னை வெள்ளம், ஐந்து நாள் வேலை என்று எங்களை அழைத்துவந்தார்கள். அழைத்த போது டைம் இல்லாததால் வீட்டுக்கூட போகவில்லை. இன்னும் பத்து நாட்களுக்கு மேல் இருக்க வேண்டியிருக்கும் போல இருக்கிறது.எங்களுக்கு மாற்று உடைகூட இல்லை