அரசு செவிலியர் பள்ளிகளை ஒழிக்க தமிழக அரசு சதி !
"ஒரு நீதி மன்றம் நேர்மையா தீர்ப்பு சொல்லணுமா இல்லைங்களா, இந்த நீதிபதிங்க அரசுக்கும், தனியாருக்கும் ஆதரவா தீர்ப்பு சொல்றாங்களே இது தான் நீதிங்களா"
டி.வி.எஸ் ஹரிதாவுக்கு எதிராக புஜதொமு ஆர்ப்பாட்டம்
தொழிலாளர்களை மிரட்டி பல வெற்றுத் தாள்களில் கையொப்பம் பெற்று, அவர்கள் புதிய தொழிலாளர்களாக மெகா ரப்பர் தொழிற்சாலையில் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு நிரந்தர தொழிலாளர்களுக்கான ஆணை வழங்கவில்லை.
போலீசுடன் SRF நிர்வாகத்தின் காட்டு தர்பார் – புஜதொமு போர் !
புதிதாக திருமணம் ஆனவர்கள், மனைவி பிரசவ நிலையில் இருந்த தொழிலாளர்கள் என பாரபட்சமின்றி அனைவரையும் வெளி மாநிலத்திற்கு டிரான்ஸ்பர் செய்வது என்ற பல முயற்சிகளாலும் சங்கத்தினை உடைத்தெறிய முடியவில்லை.
மாநகர பேருந்து தொழிலாளர்கள் – வினவு ஆய்வறிக்கை
'எவ்வளவு கலவரம் நடந்தாலும் பஸ்ல இருக்கவனுங்க எல்லாம் பொம்மை மாதிரியே உட்கார்ந்திருப்பானுங்க சார், ஒருத்தன் எழுந்து வந்து கேட்க மாட்டான்."
மக்கள் போராட்டங்களில் தமிழகம் முதலிடம் !
தமிழகத்தில் 10,086 அரசியல் போராட்டங்களும், 2,720 அரசு ஊழியர் போராட்டங்களும், 1392 தொழிலாளர் போராட்டங்களும், 1,281 சாதி, மத பிரச்சனைகளுக்காகவும், 574 மாணவர் போராட்டங்களும், 5,179 இதர போராட்டங்களும் நடந்துள்ளன.
தேசியப் பஞ்சாலைக் கழகத் தேர்தல் – பு.ஜ.தொ.மு பிரச்சாரம்
அம்மா சங்கம் (அண்ணா தொழிற்சங்கப் பேரவை) ஒரு ஓட்டுக்கு ஒரு குத்துவிளக்கு என்றும், அய்யா சங்கம் (தொழிலாளர் முன்னேற்ற சங்கம்) ஒரு ஓட்டுக்கு 1,500 என்றும் (திருமங்கலம் ஃபார்முலா) செய்தியைக் கசிய விட்டிருக்கிறது.
உமா மகேஸ்வரி கொலை: சிறுசேரி என்ன நினைக்கிறது ?
‘யாரோ ஒருசிலர் தப்பு செய்யுறதால எங்க எல்லாருக்குமே கெட்டப் பேர். நாங்க இங்கே பொழைக்கத்தான் வந்திருக்கோம். எங்களுக்கும் ஊர்ல அக்கா, தங்கச்சி இருக்காங்க
பூஷண் ஸ்டீல் : முதலாளித்துவ பயங்கரவாதத்தின் கோரம் !
காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ள இத்தொழிலாளர்கள் இந்த விபத்தில் கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் எங்கேயாவது வீசியெறியப்பட்டு, அடையாளம் தெரியாத பிணங்களாக புதர்களில் நாளை கண்டறியப்படலாம் என்றே பலரும் அஞ்சுகின்றனர்.
ஆட்டோவுக்கு ரேட்டு – மல்டிபிளக்சில் பூட்டு !
"ஆட்டோ டிரைவர்கள் இல்லையென்றால் இந்த முதியவர்களை மருத்துவமனைக்கு அழைத்துவர எவரும் உதவுவதில்லை, அவர்களின் பிள்ளைகளுக்கும் நேரமில்லை"
உமா மகேஸ்வரியை பாதுகாக்கத் தவறிய டாடா !
புராஜக்ட் எண் இல்லாத இந்த நிழல் ஊழியர்கள், இரவு 10 மணி வரை வேலை செய்தாலும், பொதுப் போக்குவரத்தைத்தான் நாட வேண்டும். நிறுவன வசதிகள் அளிக்கப்படுவதில்லை.
15 டாலர் கூலி கேட்டு அமெரிக்க தொழிலாளர் போராட்டம்
“நாம் தெருக்களில் நடத்திய போராட்டங்களினால்தான் இந்த சட்டம் மாநகராட்சியின் பரிசீலனைக்குப் போயிருக்கிறது. தொடர்ந்த போராட்டங்கள் மூலம்தான் முதலாளிகள் நம்மை ஏமாற்றாமல் காத்துக் கொள்ள முடியும்”
ஐ.பி.எம் ஒரு கனவா, கொலைகார கில்லட்டினா ?
கைகளில் சொந்தப் பொருட்களுடனும், மனது முழுவதும் எதிர் காலத்தை பற்றிய கேள்விகளுடனும் அழுதபடியே வெளியேறினார்கள்.
பாம்பன் நாட்டுப்படகு மீனவர் போராட்டம்
இரண்டு விசைப்படகுகளை அருகருகே நிறுத்தி இரண்டு படகுகளுக்கும் இடையில் சுருக்குமடி, இரட்டைமடி போன்ற வலைகளைக் கட்டி அவர்கள் இழுத்துச்செல்லும்போது அதில் தப்பிக்காத மீனே இருக்கமுடியாது.
தேசம், தேசபக்தி… அயோக்கியர்களின் கடைசி புகலிடம்!
ஓட்டுக்கட்சிகளும், பார்ப்பன - பாசிசக் கும்பலும் போடும் 'தேசபக்தி' கூச்சல் உழைக்கும் மக்களுக்கு எதிரானது என்பதை தேவயானி விவகாரம் நிரூபிக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் ரத்தப் புற்று நோய் கொலைகள்
சாம் சங் ரகசியமாக கொடுக்க முன் வந்த பத்து லட்சம் டாலர் (சுமார் ரூ 6 கோடி) பணத்தை அவர் மறுக்கவே எரிச்சலடைந்து “உன் விலை என்ன சொல்?” என்று கேட்டிருக்கிறார்கள்