Friday, December 26, 2025

சிறுகதை : ஜில்லெட்டின் விலை

11
வீடுகள் தோறும் வரும் பெண் விற்பனைப் பிரதிநிதிகளின் துயரம் மிகுந்த மறுபக்கத்தை காட்டும் கதை.

முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம் – ஓசூர் பிரச்சாரம்

0
வேலைபறிப்பு, தற்கொலைகள் - ஆலைச்சாவுகள் தீவிரமாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை பற்றி மக்களிடம் பிரச்சாரம் செய்த போது மக்களிடம் நல்லவரவேற்பு இருந்தது.

திருச்சியில் BHEL தொழிலாளி ஆரோக்கியசாமி பலி

2
பணிப் பாதுகாப்பின்மை, உழைப்புச் சுரண்டல், வேலைச்சுமை, ஆலைச் சாவுகள் ஆகியவற்றுக்கு முடிவு கட்ட வேண்டுமென முடிவெடுத்து போராட்டத்தில் குதித்தனர்.

ஆயத்த ஆடைத்துறையில் காதல் – பாலியல் பிரச்சினைகள்

8
இங்கிருக்கும் சிக்கல்கள் ஒரு மீட்பரால் தீர்க்கப்படக்கூடியவை அல்ல. இது முழு தேசத்தின் பிரச்சனை, இங்கே தெரிவது அதன் அறிகுறி மட்டுமே.

கெதார் இயக்கம் : விடுதலைப் போரின் வீரஞ்செறிந்த மரபு !

2
மறுகாலனியாக்கத்துக்கு எதிரான வீரஞ்செறிந்த போராட்டங்கள் மூலமே நாம் கெதார் இயக்க போராளிகளுக்கு அஞ்சலி செலுத்த இயலும்.

பெண்களைச் சுரண்ட ஒரு சோப்பு போதும் !

3
'இந்த சோப்பு தொழிற்சாலையை பாருங்கள். நீங்களும் ஒரு முதலாளி ஆகலாம். சுதந்திரமாக உழைக்கலாம். அரை வயிற்றுக் கஞ்சியாக இருந்தாலும் தலை நிமிர்ந்து வாழலாம்' என்று காட்ட முடிகிறது.

கத்தார் : உலகக் கோப்பைக்காக உயிரை விடும் தொழிலாளிகள்

10
கட்டிடப் பணிகள் 50 டிகிரி சூட்டில் 12 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை, ஓய்வு நாட்களோ விடுமுறை நாட்களோ இல்லை. இந்த மோசமான சூழலில் பல தொழிலாளர்கள் விரைவில் இறந்து விடுகிறார்கள்

திருமுடிவாக்கம் ஜீ-டெக்ஸ் காஸ்டிங்ஸ் முதலாளிகளின் அடாவடி !

5
தொழிலாளர்களின் உரிமையைப் பறித்துவிட்டு முதலாளிகள் ஆலையை இயக்க முடியாது என்ற நிலைமையை உருவாக்குவோம்!

வங்கதேச ஆயத்த ஆடைத் தொழிலாளர் போராட்டம்

2
"அவர்கள் மலிவான விலையை விரும்புகிறார்கள், ஆனால் நியாயமான வியாபாரம் குறித்து பேசி திரிகிறார்கள்."

வறுமைக் கோடு : வாய்க்கொழுப்பு வர்க்கத்தின் வக்கிர வியாக்கியானம் !

2
சாமானியனுக்கு நாளொன்றுக்கு ரூ.35 போதுமெனில் எதற்காக அமைச்சர்களுக்கு ஆயிரங்களில் கொட்டி அழ வேண்டும்.

ஆயத்த ஆடை தொழிலாளர்கள் – இளமையில் முதுமை, மரணம் ஏன்?

2
ஆண்டுக்கு அதிக பட்சம் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்துக்கும் (100 நாள் வேலையில்) இலவச அரிசிக்கும் தொழிலாளர்கள் ஊருக்கு ஓடுகிறார்கள் என்றால் திருப்பூர் வாழ்வு அதனைக் காட்டிலும் மோசமாக இருந்ததா?

‘துல்சியான் ஆலை’யில் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு தொழிலாளிகள் பலி !

1
விபத்திற்கான காரணத்தையோ, எவ்வளவு பேர் காயமடைந்தனர், உயிரிழந்தனர் போன்ற தகவல்களையோ வெளிவிடாமல், இந்தக் கோர விபத்தை மூடி மறைக்கும் வேலைகளை ஆலை நிர்வாகம் செய்கிறது.

சினிமாவிற்கு 10 கோடி – துப்புரவுத் தொழிலாளிக்கு ரூ 330

13
நாளொன்றுக்கு ரூ 70 கூட கிடைக்காத இந்த சம்பளத்தில் 3,000 பேர் போடும் குப்பைகளை தினந்தோறும் சுத்தம் செய்ய வேண்டும்.

நஷ்ட ஈடு வழங்க டி.என்.ஏ. சோதனை : பங்களாதேஷ் அவலம் !

0
கொல்லப்பட்ட உறவினர்களுக்காக கண்ணீர் விடவும் அவர்களுக்கு அவகாசம் இல்லை. இருக்கும் உயிர்களை காப்பாற்றிக்கொள்ள உடனே உழைத்தாக வேண்டும்.

உங்கள் உடைகளுக்காக உருக்கப்படும் தொழிலாளிகள் !

8
இரண்டு கிலோ எடையுடைய கத்திரியால் உங்களால் எவ்வளவு நேரம் துணி வெட்ட முடியும்? இது ஆடைத் துறையில் நாள் முழுக்க செய்ய வேண்டிய பணிகளில் ஒன்று.

அண்மை பதிவுகள்